சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. வரும் 23, 24ஆம் தேதிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் 2 பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுவரை நடந்த 7 லீக் போட்டிகளுக்கும் ஆன்லைன் மற்றும் நேரடியாக டிக்கெட் விற்கப்பட்ட நிலையில். இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
BREAKING : ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள்… திடீர் மாற்றம்….!!!
Related Posts
தோல்வியை தழுவிய CSK… என்ன செய்யப் போகிறார் தோனி?…. ரசிகர்கள் கவலை…!!!
2024 ஐபிஎல் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில் அதில் பெங்களூரு அணி வெற்றி பெற்ற ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. சிஎஸ்கே அணி தோல்வியை தழுவிய நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
Read moreகேப்டன் டுப்ளசி செய்த அந்த செயல்… ஓடிவந்து முத்தமிட்ட விராட்…. ரசிகர்களை உருக வைத்த காட்சி…!!!
சென்னை அணியை வீழ்த்தி ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு அணியின் கேப்டன் டுப்ளசியை நட்சத்திர வீரர் விராட் கோலி முத்தமிட்டார். சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று வெற்றிபெற்று ஆர்சிபி அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இந்த…
Read more