பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீண்டும் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில், பலுசிஸ்தானில் தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, பயங்கரவாதிகள் எல்லைப் படை வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், அப்போது துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதை ராணுவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
FLASH: துப்பாக்கிச்சூட்டில் 6 ராணுவ வீரர்கள் பலி….. பரபரப்பு…!!!!
Related Posts
“கார் விபத்து”… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி…!!
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் தருண்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இவர் வேலைக்காக கலிபோர்னியர் என்ற நிலையில் அங்கு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தருண் ராஜ் நேற்று முன்தினம் காலை தன்…
Read moreபயங்கர வெடி விபத்து… 20 ராணுவ வீரர்கள் துடிதுடித்து பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!
கம்போடியா நாட்டின் மேற்கு பகுதியில் கம்போங் ஸ்பியூ மாகாணம் அமைந்துள்ளது. இங்கு அந்த நாட்டின் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்துள்ளது. இங்கு வெடிப்பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென வெடிப்பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்ட இடத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த…
Read more