பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீண்டும் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில், பலுசிஸ்தானில் தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, பயங்கரவாதிகள் எல்லைப் படை வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், அப்போது துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதை ராணுவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
FLASH: துப்பாக்கிச்சூட்டில் 6 ராணுவ வீரர்கள் பலி….. பரபரப்பு…!!!!
Related Posts
அடக்கடவுளே இப்படியுமா…? அதிக Viewsக்கு ஆசைப்பட்டு செய்த காரியம்…. சிறையில் கம்பி எண்ணும் நபர்…!!
சீனாவில் YouTube நேரலை வீடியோக்களில் Views-ஐ அதிகப்படுத்த 4000த்திற்கும் மேற்பட்ட போன்களை பயன்படுத்தி, 4 மாதங்களில் சுமார் ரூ.3.4 கோடி வரை வருமானம் ஈட்டிய வாங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவர் 4,600 மொபைல் போன்கள், VPN போன்ற…
Read moreவிண்வெளியை குப்பை மேடாக மாற்றிய மனிதன்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!
உலக அளவில் அதிகரிக்கும் செயற்கைக்கோள் மற்றும் விண்கல குப்பைகளால் எதிர்காலத்தில் விண்வெளியில் நெரிசல் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 1957 முதல் இன்று வரை சுமார் 8000 செயற்கை கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் தற்போது 3000 செயற்கைக்கோள்கள் தான் இயங்குகின்றன.…
Read more