BREAKING: அதிமுக நிர்வாகி தேவராஜ் கைது…!!

கூட்டுறவுத் துறையில் மோசடி செய்ததாக அதிமுக நிர்வாகியும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவருமான தேவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு பண்டக சாலையில் 357 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக தேவராஜ் உள்ளிட்ட 3 பேர் கைது…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…! வங்கிக்கணக்கில் ரூ.170 பணம் வேண்டுமா…? உடனே இதை செஞ்சிடுங்க…!!

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலின் போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. இந்த திட்டத்தில் ஏற்கனவே 5 கிலோ இலவசமாக அரிசி மக்களுக்கு வழங்கப்படும்…

Read more

விரைவில் குறையும் தக்காளி விலை…. மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!!

நாடு முழுவதும் வட மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல மாநிலங்களின் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பல மாநில அரசுகள் தக்காளி விலை குறைப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும்…

Read more

இனி புக் செய்து கேன்சல் செய்தால் அபராதம்…. தமிழக ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு செக்…!!

சென்னையில் அதிகமானவர்கள் தினந்தோறும் வாடகை ஆட்டோ, கால் டாக்ஸி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை போக்குவரத்து கழக காவல்துறையினர் போக்குவரத்து விதிகளை கடுமையாக்கி வருகின்றனர். ஆட்டோவை புக் செய்தால் செல்ல வேண்டிய இடத்தை கேட்டு அதன் பிறகு தான்…

Read more

உலகின் அரிதான மரம்…. ஒத்த மரத்தையும் வெட்டி சாய்த்த அரசு…. பின்னணி என்ன…??

க்ரூடியா ஜூலனிகா என்பது ஒருவகையான மரம். இந்த மரங்களில் பூக்கள் பூத்து காய்கள் காய்த்து குலுங்கும். இதனை லெகுமே என்றும் அழைக்கிறார்கள். இதில் உள்ள காய்கள் மனிதர்களால் சாப்பிடக்கூடியது கிடையாது. இருந்தாலும் இவை இயற்கையின் ஓர் அங்கமாகவும் சுற்றுச்சூழலுக்கு பயனுள்ளதாய் காட்சியளித்துக்…

Read more

இல்லத்தரசிகளே…! ரூ.1000 பணம்: வீடு வீடாக டோக்கன் விநியோகம்…. தமிழக அரசு திட்டம்..!!

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக ரூ.7000 கோடிக்கு நிர்வாக அனுமதியும் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாதாக, எதன் அடிப்படையில் யாருக்கு எல்லாம் மகளிர் உரிமைத்…

Read more

சற்றுமுன் : தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்.!!

தமிழ்நாடு பாஜகவில் அதிரடி மாற்றமாக புதிய தலைவர் – செயற்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இதன்படி, புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாஜக தலைவராக ஜெகதீசன், விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவராக சரவண துரை, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக…

Read more

மாதந்தோறும் தலா 10,000 டன் கோதுமை, துவரம் பருப்பு…. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை…!!!

ரேஷன் கடைகளுக்கு மாதந்தோறும் தலா 10,000 டன் கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,…

Read more

1000 பணியிடங்கள்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் (Central Bank of India) மேலாளர் பிரிவில் மொத்தம் 1000 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. https:// www.centralbankofindia.co.in/en 6160TM இணையதளம் மூலம் 15.07.2023-க்குள் விண்ணப்பிக்கவும். வயது: 32க்கும் மிகாமல் இருக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு வரும்…

Read more

நேபாள பிரதமரின் மனைவி புஷ்பா கமால் தஹாலின் காலமானார்… சோகம்..!!

நேபாள பிரதமர் புஷ்பா கமால் தஹாலின் மனைவி சீதா தஹால் உடல்நலக்குறைவு காரணமாக மாரடைப்பால் இன்று காலமானார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சீதா தஹால் அண்மையில் வீடு திரும்பினார். இன்று காலை ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால்…

Read more

BREAKING : திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை..!!

திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் ராசிபுரம் 13வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் பிரியா, கணவர் அருள்லால், மகள் மோனிகா (18) ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது, திமுகவினர் மத்தியில் பெரும்…

Read more

தமிழ் சினிமாவை புரட்டி போட்ட தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு காலமானார்…. திரையுலகினர் இரங்கல்..!!

தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட ”16 வயதினிலே” திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு (80) இன்று காலமானார். கிழக்கே போகும் ரயில், கன்னி பருவத்திலேயே, மகாநதி, எங்க சின்ன ராசா உள்ளிட்ட பல மெகா ஹிட் படங்களை தயாரித்தவர் இவர். அவரது மறைவிற்கு…

Read more

சிக்னலை மதிக்காமல் சென்ற விஜய்…. ரூ.500 அபராதம் போட்டாச்சு… காவல்துறை அதிரடி…!!!

நடிகர் விஜய் நேற்று சென்னை பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், 234 தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடந்த மாதம் 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிலையில்…

Read more

ரோட்டில் மல்லாக்க படுத்து…. அலப்பறை செய்யும் நாய்…. கடைசியில் நடந்தது இதுதான்…!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான விஷயமும் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதில் ஒருசில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நாய் ஒன்று தன்னுடைய உரிமையாளரோடு நடுரோட்டில் வாக்கிங் செல்லும் பொழுது மல்லாக்க படுத்து…

Read more

சிறையில் கொக்கரக்கோ கூவும் சேவல்…. தெலுங்கானாவில் வியப்பூட்டும் சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் மகபூபநகர் என்ற மாவட்டத்தில் பூரட்டிபள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சிறுவன் ஒருவன் சேவல் ஒன்றை கையில் பிடித்துக் கொண்டு சென்றுள்ளார். இதை பார்த்து அந்த பகுதி மக்கள் சிறுவன் சேவலை திருடி  கொண்டு செல்வதாக நம்பி…

Read more

நம்ப மாட்டீங்க..! வெறும் 650 ML தண்ணீர் பாட்டில் ரூ.350…. டுவிட்டரில் பதிவு போட்ட பெண்…!!

பெரும்பாலும் மக்கள் ஒரு பொருள் நல்லதாக இருந்தால் அது எவ்வளவு விலை என்றாலும் கொடுத்து வாங்கி விடுவார்கள். ஆனால் பொருளின் தரத்திற்கு அதிகமான விலை இருக்கும் போது அதை வாங்க தயக்கம் காட்டுவார்கள். அந்த வகையில் உலகமெங்கும் தண்ணீர் வியாபாரம் பெருகிவிட்டதாக…

Read more

ரொம்ப பாதிக்கப்படுறோம்…. இலவசமா மதுபானம் கொடுங்க…. குடிமகன்கள் நூதன போராட்டம்…!!

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதால் சமமானி மக்கள் அன்றாடம் குடும்பம் நடத்தவே மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையில் கர்நாடக…

Read more

BREAKING: குரூப் 4 தேர்வு… டிஎன்பிஎஸ்சி மிக முக்கிய அறிவிப்பு…!!

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் கலந்தாய்வு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி 10,217 பணியிடங்களுக்கான குரூப் 4 நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சான்றிதழ்…

Read more

தமிழக மக்களே…! இன்று காலை 9 மணி முதல் இங்கெல்லாம் பவர் கட்… முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (12.7..2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை:   காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, கூவலாபுரம், புதப்பட்டி,…

Read more

தமிழகம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் இன்று(ஜூலை 12) முதல் தக்காளி விற்பனை… மக்களே குட் நியூஸ்…!!

தமிழகத்தில் காய்கறி, தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடைய விலை ஏற்றத்துக்கு காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளியை விற்பனை செய்து வரும் நிலையில் மேலும் 300 ரேஷன் கடையில்…

Read more

மக்களே…! இன்று காலை 8 மணிக்கு ரெடியா இருங்க…. சில நிமிடங்களில் முடிந்துவிடும்…!!

இந்த வருடம் தீபாவளி பண்டிகை ஆனது நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை  கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் வெளியூர்களிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் செல்வது வழக்கம். இவ்வாறு அதிகப்படியான மக்கள் செல்வதால் கூட்ட நெரிசலை…

Read more

மாதம் ரூ.15,000 சம்பளத்தில் அரசு வேலை… தேர்வு கிடையாது… விண்ணப்பிக்க இன்றே கடைசி..!!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெடில் (Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited) காலியாக உள்ள Milk Distributor பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 50 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு கூட்டுறவு பால்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்கள் துறை மாறுதலுக்குச் செல்லலாம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் குடும்பச் சூழல் காரணமாக துறை மாறுதலுக்குச் செல்லலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், “பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி, முதுகலைப்…

Read more

FLASH NEWS: ஜிஎஸ்டி வரி உயர்ந்தது… மத்திய அரசு முடிவு..!!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் பந்தய விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதோடு கேசினோ, குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கும் 28% வரி விதிக்கப்பட உள்ளது. பணத்தை பந்தயமாக வைத்து விளையாடும் அனைத்திற்கும்…

Read more

BREAKING: புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு…!!

புற்றுநோய், அரிதான நோய்களுக்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதனை ஏற்றுக் கொண்டு இந்த அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல செயற்கைகோள் ஏவும் சேவைகள்…

Read more

BREAKING: கல்லூரி மாணவர் மரணம்… போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் மதுரை வீரன், முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்பதற்காக மூன்றாவது மாடியில் ஏறி பேனர் கட்டியிருக்கிறார். அப்போது…

Read more

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடனுதவி…. இனி ஈஸியா கிடைக்கும்…. மத்திய அரசு ஏற்பாடு…!!

மத்திய அரசன் கூட்டுறவின்  மூலம் செழிப்பு என்ற திட்டத்தை நனவாக்கும் விதமாக மத்திய அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சர்  அமித்ஷாவின்  முயற்சியால் கூட்டுறவு துறையில் 1100 புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று சமீபத்தில் முடிவெடுக்கப்பட்டது. 13 கோடி விவசாயிகள்…

Read more

பிரபல பாலிவுட் நடிகர் அரவிந்த் குமார் மாரடைப்பால் மரணம்… பெரும் சோகம்…!!

பிரபல பாலிவுட் நடிகர் அரவிந்த் குமார் (46) மாரடைப்பால் இன்று மும்பையில் காலமானார். டிவி சீரியல் ஷூட்டிங்கிற்குப் புறப்பட்ட அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அரவிந்த் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை மருத்துவர்கள்…

Read more

பாக்குறியா..? விஜய் உள்ளே வர முடியாது…. கொதித்தெழுந்த செய்தியாளர்… நடந்தது என்ன…??

நடிகர் விஜய் தன்னுடைய இயக்கத்தின் மூலமாக கடந்த மாதம் தமிழகத்தில் 234 தொகுதிகளில் உள்ள அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தார். இதனால் விஜயின் செயல்பாடுகள் எல்லாமே அரசியல் வருவதற்கான முன்னேற்பாடுகளாக இருக்கிறது என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

ரெடியா இருங்க மக்களே…! நாளை காலை 8 மணிக்கு Start… சீக்கிரமா முடிஞ்சிரும் மறந்துராதீங்க…!!

இந்த வருடம் தீபாவளி பண்டிகை ஆனது நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை  கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் வெளியூர்களிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் செல்வது வழக்கம். இவ்வாறு அதிகப்படியான மக்கள் செல்வதால் கூட்ட நெரிசலை…

Read more

டெட்ரா பாக்கெட்டுகளில் கட்டிங்க்…. திருமா கருத்து என்ன தெரியுமா…? இணையவாசிகள் குமுறல்..!!!

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துமாறு கோரிக்கைகளும், கண்டனங்களும் வலுத்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் 90 மில்லி கட்டிங் கொண்ட டெட்ரா பாக்கெட் மதுபானம் விரைவில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் புதிய புதிய வடிவங்களில் மதுபானங்களை அரசு அறிமுகம் செய்வதற்கு தற்போது கண்டனங்களும்…

Read more

விவசாயிகளே…! ட்ரான் பைலட் ஆக வேண்டுமா…. பயிற்சி இலவசம்…. அண்ணா பல்கலை அறிவிப்பு..!!

தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றானது அண்ணா பல்கலைக்கழகம். இதன் கீழாக மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் உறுப்பு கல்லூரிகளாக செயல்பட்டு வருகிறது. உயர் கல்வி சேவை மட்டுமல்லாமல் சமூக நலன் சார்ந்த பல்வேறு விஷயங்களையும் அண்ணா பல்கலைக்கழகம் முன்னெடுத்து…

Read more

அரசியல் வருகையை அறிவித்தாரா விஜய்?… ரசிகர்கள் உற்சாகம்..!

அரசியலில் இயங்குவது என்றால் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். முழுநேர அரசியலில் மட்டுமே ஈடுபடுவேன்” என்று நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் அரசியல்…

Read more

இளைஞர்களே…! ரயில்வேயில் வேலைவாய்ப்பு… உடனே மறக்காம Apply பண்ணுங்க..!!

தென்மேற்கு ரயில்வே Apprentice பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. South Western Railway பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தென்மேற்கு ரயில்வே அறிவிப்பின்படி மொத்தம் 904 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: South Western Railway பதவி பெயர்:…

Read more

BREAKING: ED இயக்குநர் பதவி நீட்டிப்பு செல்லாது… உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!!

அமலாக்கத்துறை இயக்குநர் SKமிஸ்ராவின் பதவி காலத்தை நீட்டித்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. SK மிஸ்ரா 3வது முறையாக பணி நீட்டிப்பு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில், 15 நாட்களில் அமலாக்கத்துறைக்கு புதிய இயக்குநரை நியமனம் செய்ய கூறியுள்ள உச்சநீதிமன்றம், புதிய இயக்குநர்…

Read more

நாளை முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் காய்கறி, தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடைய விலை ஏற்றத்துக்கு காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளியை விற்பனை செய்து வரும் நிலையில் மேலும் 300 ரேஷன் கடையில்…

Read more

வாங்கிய கடனை கொடுக்கவில்லை…. நடிகர் அஜித் மீது பரபரப்பு குற்றச்சாட்டு….!

நடிகர் அஜித் தன்னிடம் வாங்கிய கடனை இன்னும் திருப்பி தரவில்லை என வேட்டையாடு விளையாடு பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் குற்றஞ்சாட்டியிருப்பது கோலிவுட்டை பரபரப்பாகியுள்ளது. கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு , இந்திரலோகத்தில் நா அழகப்பன், பார்த்திபன் இயக்கத்தில் வித்தகன் படங்களை தயாரித்தவர்…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் எப்போது….? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்…!!

தமிழக அரசின் சார்பாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் வருடம் முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா…

Read more

BREAKING : என்ன நடக்க போகிறது..? செந்தில் பாலாஜி வழக்கில் அடுத்த பரபரப்பு…!!

செந்தில் பாலாஜி வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரான நிலையில், அமலாக்கத்துறை அடுத்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. கபில் சிபல் 3வது நீதிபதி முன் வாதங்களை வைத்து கொண்டிருந்த அதேவேளையில், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது…

Read more

சாமானிய மக்கள் தலைமேல் விழுந்த அடுத்த இடி…. வீடுகளின் விலை உயரும்…!!!

தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை சேவை கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், புதிய வீடுகளின் கட்டுமானத்தையும் இது பாதிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்திரப்பதிவுத்துறையின் சேவை கட்டண உயர்வால் வீடுகளின் விலை 3 முதல்…

Read more

ரூ.3,00000 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு…. விலையேற்றத்தால் நடக்கும் சம்பவங்கள்…!!

நாடு முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி விலையானது 130 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படி விலையேற்றம் உள்ள நிலையில், பல வினோதமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில், கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில்,…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் வெடிக்கிறது போராட்டம்…. அறிவித்தார் ஓபிஎஸ்..!!

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆக. 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள அவர், ஆட்சிக்கு…

Read more

நானும், அண்ணாமலையும் பாசமலர்களாக…. பாஜகவை வளர்த்து வருகிறோம் – வானதி சீனிவாசன்…!!!

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்  கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்துளிர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து  பேசிய அவர், ”நானும் அண்ணாமலையும் அக்காவும், தம்பியுமாக பாஜகவை வளர்க்கின்றோம். எனக்கும் அண்ணாமலைக்கும் எந்த பிரச்னையும்…

Read more

60 இலிருந்து 300 க்கு விரிவுபடுத்திய தமிழக அரசு…. செம மகிழ்ச்சியில் மக்கள்…!!

தமிழகத்தில் காய்கறி, தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடைய விலை ஏற்றத்துக்கு காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளியை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் மேலும் 300 ரேஷன்…

Read more

8th போதும்… ரூ.3000 ஊக்கத்தொகை…. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் வாங்க… உடனே Apply பண்ணுங்க…!!!

தமிழகத்தின் ஜாதி வேறுபாடு இன்றி அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் நோக்கத்தில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ்…

Read more

“டெட்ரா பேக்” குடிமகன்கள் விருப்பம்…. காலையிலே OPEN பண்ண சொல்றாங்க…. அமைச்சர் முத்துசாமி தகவல்…!!!

தமிழகத்தில் காலையில் மதுபான கடைகளை திறக்க வேண்டும் என்று மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். மதுவிலக்கு துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி ஒன்றில், டெட்ரா பேக்கில் மதுபானம் விற்கப்படுவதை மது பிரியர்கள் விரும்புகிறார்கள். மேலேயும்…

Read more

மகளிருக்கு 1000 உரிமைத்தொகை திட்டம்…. இரவோடு இரவாக பறந்த தமிழக அரசாணை….!!!

தமிழகத்தில்  மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இல்லத்தரசிக்குகளுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திட்ட செயலாக்கம் குறித்த…

Read more

நீங்க தெளிவாக சொல்லுங்க…. நாங்க correct-ஆ நடவடிக்கை எடுப்போம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் SETC பேருந்துகள் நீண்ட தூரத்திற்கு செல்வதால் பயணிகள் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்காக குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தப்படும். அங்கு திறந்தவெளி டெண்டர் மூலமாக தேர்வு செய்யப்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உணவுக்காக நிறுத்தப்படும் இடங்களில் தரமான உணவுகள்…

Read more

அரசின் 5 நலத்திட்ட உதவிகள்…. இனி இ-சேவை மையங்களிலேயே… Only இவர்களுக்கு மட்டுமே..!!

மக்கள் மத்திய, மாநில அரசின் சேவைகளை பெறுவதற்காக இ-சேவை மையங்களை தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் வழியாக நடத்தி வருகிறது. இந்த மையங்கள் மூலமாக மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், மின்…

Read more

இன்று இந்த 7 மணி நேரத்திற்கு NO தரிசனம்…. ஏழுமலையான் பக்தர்கள் ஷாக்…!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று  7…

Read more

Other Story