அமலாக்கத்துறை இயக்குநர் SKமிஸ்ராவின் பதவி காலத்தை நீட்டித்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. SK மிஸ்ரா 3வது முறையாக பணி நீட்டிப்பு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில், 15 நாட்களில் அமலாக்கத்துறைக்கு புதிய இயக்குநரை நியமனம் செய்ய கூறியுள்ள உச்சநீதிமன்றம், புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை SKமிஸ்ரா ஜூலை 31ம் தேதி வரை மட்டுமே பதவியில் நீடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.
BREAKING: ED இயக்குநர் பதவி நீட்டிப்பு செல்லாது… உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!!
Related Posts
உங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read moreதொல்லை அழைப்புகளை குறைக்க டிராய் புதிய முயற்சி…. சூப்பர் அறிவிப்பு…!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மூலம் மோசடி அழைப்புகள் அதிக அளவு வருகின்றன. இந்த நிலையில் மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…
Read more