தமிழகத்தில் ஜூலை-15 பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

தமிழகத்தின் ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து வகை பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடித்து பல போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வெளியான சுற்றறிக்கையில், முன்னாள்…

Read more

நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் மீது மோசடி வழக்கு…. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி…!!

சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளரான ரவீந்தர் 2 பேரும் திருப்பதியில் திருமணம் செய்து புகைப்படம் வெளியிட்டனர். இதையடுத்து அவர்கள் எந்த பதிவு போட்டாலும் சமூகவலைதளங்களில் மிகவும் டிரெண்ட் ஆனார்கள்.  சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும், தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரன் மீது…

Read more

சென்னையில் மகளிருக்கு ரூ.1000 இப்படித்தான்…. மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் முக்கிய தகவல்…!!

தமிழக அரசு மகளிர்க்கான ஆயிரம் உரிமை தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது தமிழக அரசு. யார் யார் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைவார்கள்? என்னென்ன ஆவணங்கள் தேவை? யாருக்கெல்லாம் கிடையாது? என்பது குறித்து வழிகாட்டு…

Read more

BREAKING: அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS. உயர்ந்தது சம்பளம்…!!

மத்திய CPSE ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாத அடிப்படை ஊதியம் 3,500 வரை கொண்டவர்களுக்கு 701.9 சதவீதமும், 3,500 முதல் 6,500 வரை கொண்டவர்களுக்கு 26.4%, 6,500 முதல் 9,500 கொண்டவர்களுக்கு 21.1%,  9,500க்கு மேல் கொண்டவர்களுக்கு 51%…

Read more

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்..!!

வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை வாங்கும் பெண்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை…. உஷாரா இருங்க…!!

தமிழக அரசு மகளிர்க்கான ஆயிரம் உரிமை தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது தமிழக அரசு. யார் யார் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைவார்கள் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது. …

Read more

தமிழகத்தில் பெண் ஓட்டுநர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்…. புது ஆட்டோ வாங்க மானியம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள், ஆண்களுக்கு சளைத்தவர் அல்ல என்பதையும் நிரூபிக்கும் விதமாக பல்வேறு துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் கார் ஆட்டோ பேருந்து என தமிழகத்தின் தற்போது பெண்கள் அதிக அளவில் இயக்கி வருகிறார்கள். இது போன்ற பெண் ஓட்டுநர்களை…

Read more

பெண்களுக்கு ஸ்கூட்டர், வருடத்திற்கு ரூ.5,00000 காப்பீடு…. அரசின் அடுக்கடுக்கான திட்டங்கள்..!!

2023- 24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் திரிபுரா மாநில நிதி அமைச்சர் ரஞ்சித் சிங் ராய் தாக்கல் செய்தார். இதில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டது .அந்தவகையில்  மந்திரி விளையாட்டு மேம்பாட்டு திட்டம், சாதனையாளர்களுக்கான ஊக்கத்தொகை, தேர்வுகளுக்கு இலவச பயிற்சி,…

Read more

ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை…. இதை செய்ய முதல்வர் உத்தரவு…!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களுடைய விலைவாசி உயர்ந்து வருவதால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விலைவாசி குறைவு குறித்து ஆலோசனை கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்டது. அதில் ரேஷன் கடைகளில் காய்கறி குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.…

Read more

ரூ.1000 உதவித்தொகை வேண்டுமா….? ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் விதமாக தமிழக அரசு பல்வேறு உதவித் தொகையை வழங்கி வருகிறது. அவரவர் கல்வி தகுதிக்கு ஏற்றார் போல உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று…

Read more

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசுப்பள்ளிகள்… இத்தனை வசதிகளா…? அசத்தும் மாநில அரசு..!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக அரசின்  சார்பாக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் அரசு பள்ளியில் அதிகமானவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டி வந்தார்கள். இதனால் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கான…

Read more

ஸ்பெயின் கால்பந்து ஜாம்பவான் லூயிஸ் சுரேஸ் மிராமோண்டிஸ் காலமானார்…!!

ஸ்பெயின் கால்பந்து ஜாம்பவான் லூயிஸ் சுரேஸ் மிராமோண்டிஸ் ஜூலை 9 ஆம் தேதி அன்று காலமானார். ‘தங்க கலிசியன்’ என்று அழைக்கப்படும் இவர் தனது 88வது வயதில் உயிரிழந்தார். அவரது மரணச் செய்தியை கால்பந்து பயிற்சியாளர் இன்டர் மிலன் நேற்று அறிவித்தார்.…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் மேலும் ஒரு காவலர் தற்கொலை..!

சென்னை அயனாவரத்தில் காவலராக பணியாற்றும் அருண்குமார் சீருடையுடனே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலரின் தற்கொலைக்கு பனிச்சுமை காரண குடும்பத்தில் ஏதேனும் பிரச்னையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண் வருகின்றனர். டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்ட…

Read more

BREAKING: நாளை சந்திக்கிறார் நடிகர் விஜய்..!!

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது. மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நேரம் மாற்றம்…?

டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. இதில் தற்போது பிற்பகல் 12 முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் செயல்படும் நிலையில், விற்பனை நேரத்தை மாற்றுவது குறித்தும், வாடிக்கையாளர்களுக்கு கணினி வழி…

Read more

18 வயதில் டாக்டர்…. 22 வயதில் IAS… சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இவரே ரோல் மாடல்…!!!

இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். படித்தும் வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. ஒரு சிலர் நன்கு படித்தும் தவறான பழக்கங்களால் வழி தடுமாறி செல்கிறார்கள். இத்தகைய சூழலுக்கு மத்தியிலும் ஒரு சிறுவன் 18 வயதில்…

Read more

BREAKING : முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மருத்துவமனையில் அனுமதி…!!

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போதுவரை அவருக்கு என்ன பிரச்னை என்பது தெரியவில்லை. அவரது உடல்நிலை குறித்து…

Read more

ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…. EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

EPFO இன் கீழ் ஓய்வூதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று  வெளியிடப்பட்டுள்ளது. அதாவது EPFO இன் உயர் ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இந்த மாதம் 11ஆம் தேதியோடு முடிவடைகிறது. EPFO திட்டமானது செப்டம்பர் 1, 2014-க்கு…

Read more

BREAKING : பேருந்து ஆற்றில் கவிழ்ந்து : 11 பேர் மரணம்…!!!

இலங்கையில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து  பொலநறுவை அருகே ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 35க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால்…

Read more

SSCயில் 1558 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!

SSC தேர்வாணையம் 1,558 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Non-Technical Staff பொறுப்பில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10. ஊதிய விவரம்: 18,000 – 22,000 விண்ணப்பிக்க…

Read more

24 மணி நேரமும் ஹெல்த் சேவை…. இந்தியாவின் முதல் Tele-MANAS மென்பொருள் அறிமுகம்…!!

ஜம்மு & காஷ்மீரில் மாநிலத்தில் இந்தியாவின் முதல் Tele-MANAS உரையாடு மென்பொருளானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  துயரத்தில் உள்ளவர்களுடன் உடனடி உரையாடலை மேற்கொள்ளும் வகையில் கடந்த வருடம்  இந்த மென்பொருள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரமும் Tele-MANAS ஹெல்த் சேவைகளுக்காக…

Read more

பாமக நிர்வாகி கொலை.. குற்றவாளி மீது துப்பாக்கிச்சூடு… பெரும் பதற்றம்..!!

செங்கல்பட்டில் பாமக நகர செயலாளர் நாகராஜன் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள், கட்சியினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த…

Read more

BREAKING: மழை : டெல்லியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…!!

மழை எதிரொலியாக டெல்லியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, மழையின்போது மாணவர்க வெளியே…

Read more

பெண்களே…! சொந்த தொழில் தொடங்க ரூ.300000 கடன்…. மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா…?

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகிறார்கள். அனால் அவர்கள் கையில் தொழில் தொடங்க போதுமான பணம் இருப்பதில்லை. இந்த சூழலில் அவர்களுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் உத்யோகினி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

50% அதிகரிப்பு…. அக்னிபத்தில் இணையும் இளைஞர்களுக்கு குட் நியூஸ்…!!

அக்னிபத் திட்டம் என்பது இந்தியாவின் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று நிலை ஆயுதப் படைகளிலும் ஆட்சேர்ப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த  திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய…

Read more

சென்ட்ரல் பேங்கில் 1,000 பணியிடங்கள்… அடுத்த வாரம் கடைசி…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1,000 மேலாளர் (கிரேடு 2) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி நாளாகும். ஏதேனும் பட்டப்படிப்பு, CAIIB தேர்ச்சி மற்றும் ஏதேனும் ஒரு வங்கியில் மூன்றாண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மே 31ம் தேதியின்படி…

Read more

10AM – 10PM வரை இலவசம்… 3 வருஷமா அசத்தும் சூர்யா ரசிகர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

பொதுவாகவே சினிமா நடிகர்கள், நடிகைகளுக்கு அவர்களின் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைப்பது வழக்கம். அந்த ரசிகர் மன்றம் வாயிலாக குறிப்பிட்ட நடிகர், நடிகையின் பிறந்தநாளின் போது ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் எதாவது செய்வார்கள். அந்தவகையில் தற்போது சென்னையில் சூர்யா…

Read more

தக்காளி ஒரு கிலோ ரூ.20…. ஒரு கிலோ 20…. அந்த மனசு தான் சார் கடவுள்…. அலைமோதும் கூட்டம்…!!!

நாடு முழுவதும் சமீப நாட்களாகவே தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் 1 கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாவதை தடுக்கும் விதமாக ரேஷன் கடைகளில் குறைந்த விலையில்…

Read more

மிக குறைந்த கட்டணம்…. மதிய உணவுடன் ஆன்மீக சுற்றுலா…. தமிழக அரசு ஏற்பாடு…!!

கடந்த 2022 – 2023-ம் ஆண்டு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது‘தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோயில்களுக்கும், வைணவக் கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிக சுற்றுலா  செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆடி…

Read more

தமிழக மாணவர்களே விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி. நர்சிங் , பி.ஃபார்ம், பிஓடி, பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 10) கடைசி நாள் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே உடனே விண்ணப்பிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று முதல் பத்திரப்பதிவு சேவை கட்டணங்கள் உயர்வு….!!!

தமிழகத்தில் இன்று முதல் பத்திரப்பதிவு சேவை கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது. ஆவண பதிவு செய்தல், ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.200- ஆகவும், குடும்ப நபர்களுக்கு…

Read more

கேரளாவில் தொடரும் கனமழை: 19 பேர் இதுவரை பலி…!!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்…

Read more

மருத்துவ மாணவர்களே….! நாளையே கடைசி நாள்…. மறக்காம வேலையை முடிங்க…!!

தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி. நர்சிங் , பி.ஃபார்ம், பிஓடி, பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளையே (ஜூலை 10) கடைசி நாள் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே உடனே விண்ணப்பிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

அட இந்த தக்காளிக்கு வந்த பவுச பாரேன்…! பாதுகாப்புக்கு 2 பவுன்சர்கள் நியமனம்…!!

நாடு முழுவதும் தக்காளி விலை ஆனது நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம்பொழுது தற்போது ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதனால் பெரிய உணவகங்களில் கூட தக்காளி பயன்படுத்த உரிமையாளர்கள் யோசித்து வரும் நிலையில் சாமானிய மக்கள்…

Read more

தலித் இளைஞரை காலணியை நக்க சொன்ன கொடூரம்…. உ.பியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!

பழங்குடியினர் இளைஞர் ஒருவர் மீது பாஜக பிரமுகர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவமானது நாடு முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்பிறகு அந்த பழங்குடி இளைஞரை வீட்டுக்கே வரவழைத்து அவருடைய கால்களை கழுவி விட்டு மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங்…

Read more

தக்காளியை இலவசமாக…. அள்ளிக்கொடுத்த விஜய் சேதுபதி ரசிகர்கள்… மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தமிழகம் முழுவதும் தக்காளி விலை ஆனது நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. தற்போது ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பெரிய உணவகங்களில் கூட தக்காளி பயன்படுத்த உரிமையாளர்கள் யோசித்து வரும் நிலையில் சாமானிய…

Read more

தமிழகத்தில் நாளை முதல் பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு…. எதெற்கெல்லாம் தெரியுமா…??

தமிழகத்தில் நாளை முதல் பத்திரப்பதிவு சேவை கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது. ஆவண பதிவு செய்தல், ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.200- ஆகவும், குடும்ப நபர்களுக்கு…

Read more

தற்கொலை செய்ய முயற்சித்தேன்…. என்னை காப்பாற்றியது வடிவேலு தான்…. மாரி செல்வராஜ் ஓபன் டாக்…!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி சமீபத்தில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இப்படம் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர்  மாரி செல்வராஜ் பேசுகையில், தான் பல முறை தற்கொலைக்கு முயற்சி…

Read more

ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் ஆணாக இருந்தால் 1000 கிடைக்காதா…? அமைச்சர் விளக்கம்…!!

தமிழக அரசு மகளிர்க்கான ஆயிரம் உரிமை தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது தமிழக அரசு. யார் யார் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைவார்கள் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது. …

Read more

500 ரூபாய் கள்ளநோட்டை கண்டுபிடிப்பது எப்படி…? இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க மக்களே…!!!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவ்வப்போது வங்கிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகளை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது…

Read more

1000 உதவித்தொகை பெற…. விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி…? முழு விவரம் இதோ…!!

தமிழக அரசு மகளிர்க்கான ஆயிரம் உரிமை தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது தமிழக அரசு. யார் யார் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைவார்கள் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது.…

Read more

BREAKING: 16ம் தேதி மாணவர் சேர்க்கை மெரிட் பட்டியல் வெளியீடு…!!

எம்பிபிஎஸ், மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை மெரிட் பட்டியல் வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 வரை 2 நாட்கள் கூடுதல் கால அவகாசம்…

Read more

BREAKING : மு.க.ஸ்டாலினுடன் இணைந்தார் மு.க.அழகிரி…!!!

சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஒரே நேரத்தில் வருகை தந்துள்ளனர். திமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அழகிரி, பல வருடங்களுக்குப்பிறகு தம்பி ஸ்டாலினை சந்தித்தார். தயாளு அம்மாவின் 90வது பிறந்தநாள் விழாவில், ஸ்டாலின், அழகிரி,…

Read more

சென்னை இனி ரவுடிகள் இல்லாத நகரமாக…. ஆட்டத்தை ஆரம்பித்த புதிய போலீஸ் கமிஷனர்..!!

காவல்துறையின் கடும் நடவடிக்கைகள் மூலம் சென்னை ரவுடிகள் இல்லாத மாநகரமாக மாறும் என்று போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். புதிய போலீஸ் கமிஷனராக பதவியேற்றுள்ள சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது உத்தரவின்…

Read more

விலைவாசி உயர்வு மக்களை பாதிக்காது…. அமைச்சரின் கருத்தால் மக்கள் அதிருப்தி…!!

நாடு முழுவதும் தக்காளி விலையானது வரலாறு காணாத விலை உயர்வை எட்டியுள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் காய்கறி விலை, பழங்கள் விலை, மளிகை பொருட்கள் விலை என அடுத்தடுத்து விலை ஏற்றம் மக்களை கடும் மன…

Read more

FLASH NEWS: அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள் 17 A, 17 B பிரிவுகளின் கீழ் தண்ட டனை பெற்ற ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கக் கூடாது, தண்டனை காலம் முடிவடையாமல் உள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் பரிந்துரைக்க கூடாது…

Read more

GST குற்றங்கள்: இனி அமலாக்கத்துறை விசாரணை செய்யும்…. மத்திய அரசு அதிரடி…!!!

ஜிஎஸ்டி குற்றங்களை பணமோசடியாக கருதி அமலாக்கத்துறை (ED) விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சகம் சனிக்கிழமை இரவு வெளியிட்டது. இதற்குப் பிறகு, ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) தொடர்பான வழக்குகளில் அமலாக்கத்துறை…

Read more

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000…. அந்தர்பல்டி அடித்த திமுக…. சசிகலா தாக்கு..!!!

திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான மகளிருக்கு உரிமைத்தொகை ஆயிரம் என்ற திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திட்டமானது செப்டம்பர் 15 ஆம் தேதி முத்தால் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தகுதி…

Read more

தமிழகத்தில் வரும்11 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா கட்டாலங்குளம் கிராமத்தில் வீரன் அழகுமுத்துக் கோன் பிறந்தநாள் விழாவானது வருடந்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் வருகிற வீரன் அழகுமுத்துக் கோன் 313-வது பிறந்தநாள் விழாவானது 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை…

Read more

அடுத்த ஷாக்…. பழங்களின் விலையும் கிடுகிடு உயர்வு…. புலம்பும் சாமானிய மக்கள்…!!

கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத்தொடர்ந்து  கடந்த மாதம் இறுதியில் இருந்து காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள்…

Read more

Other Story