ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட் அணிய தடை…. பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பு…!!!

ராஜஸ்தான், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் ஜார்கண்ட் மகாதேவ் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், கிழிந்த ஜீன்ஸ் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வந்தால், கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள்,…

Read more

மான் தப்பிக்குமா…? முதலை ஜெயிக்குமா…? கடைசியில் நடந்த திக் திக் டுவிஸ்ட்…!!

உலகின் மூலை முடுக்கலாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிகமாக இணையவாசிகளை  கவர்ந்து வருகிறது. அந்த வகையில் ஆற்றைக் கடக்க நினைக்கும் மான் ஒன்றை மின்னல் வேகத்தில்…

Read more

VIDEO: ஒருவேளை அது உண்மை தானோ..? மனிதர்களை மிஞ்சிய குரங்கு…. ஆச்சர்யத்தில் நெட்டிசன்ஸ்…!!

மனிதர்களைப் போலவே சிம்பன்ஸி குரங்கு ஒன்று கூல்டிரிங்ஸ் குடிக்கும் காட்சி ஆனது இணையத்தில்  வைரலாக பரவி வருகிறது. இந்த குரங்குகள் மனிதர்களை போலவே அதிகமான பாசமாக இருக்கிறது. அதுவும் அதன் குட்டியை பராமரிப்பதில் மனிதர்கள் தோற்று விடுவார்கள் என்றே தான் கூற…

Read more

தமிழ்நாட்டில் 13 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசு அதிரடி…!!

தமிழ்நாட்டில் நேற்று  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ், நில சீர்திருத்தத் துறை ஆணையராக வெங்கடாச்சலம் ஐ.ஏ.எஸ். பொதுத்துறை கூடுதல் செயலாளராக அதிகாரி சிவஞானம் ஐ.ஏ.எஸ், வருவாய் நிர்வாக ஆணையராக கலையரசன்…

Read more

மொபைல் வாங்கினால் 2 கிலோ தக்காளி இலவசம்…. குவியும் மக்கள்… வியாபாரிகளின் புது டெக்னிக்…!!

நாடு முழுவதும் சமீப நாட்களாகவே தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் 1 கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாவதை தடுக்கும் விதமாக ரேஷன் கடைகளில் குறைந்த விலையில்…

Read more

35 லட்சம் கொடுத்தால் 50 லட்சம்… புது மோசடியா இருக்கே…. மக்களே உஷாரா இருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் 2000 நோட்டுகளை…

Read more

1000 ரூபாய் பெற பிச்சைக்காரியாக தான் இருக்க வேண்டும்…. தமிழக அரசை கடுமையாக சாடிய சீமான்…!!!

தமிழகத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. அதற்கான விண்ணப்பப் படிவம் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 13 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதில் அரசு அறிவித்திருந்த நிபந்தனைகள் பூர்த்தி ஆகும் பெண்களுக்கு மட்டுமே 1000 வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில்…

Read more

பாரிலேயே காலத்தை கழிக்கும் கிரண்…. அங்கேயும் கவர்ச்சி தான்…. ரசிகர்கள் ஷாக்…!!

தமிழ் சினிமாவில் ‘ஜெமினி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கிரண். இந்த படத்தை  தொடர்ந்து ‘வில்லன்’, ‘வின்னர்’, ‘அன்பே சிவம்’, ‘நியூ’, ‘முத்தின கத்திரிக்கா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இப்படி…

Read more

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு…. மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு கடந்த ஜூன் 28ஆம் தேதி மாணவர் சேர்க்கை காண விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் இளநிலை மருத்துப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவம் படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 10 என்று…

Read more

தற்கொலை அல்ல கொலை…. பரபரப்பை கிளப்பிய TTF வாசன்…. அதிர்ச்சியில் 2K கிட்ஸ்..!!!

நான் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானால் யாரும் நம்ப வேண்டாம், அது கொலை என்று புரிந்து கொள்ளுங்கள் என யூடியூபர் டிடிஎஃப் வாசன் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். டிடிஎஃப் வாசன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில், ’என்னை எவ்வளவு…

Read more

பள்ளி மாணவர்களின் உடல்நலனை கண்காணித்திட…. தமிழக அரசின் புதிய செயலி உருவாக்கம்…!!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் உடல்நலன் சார்ந்த அடிப்படை விவரங்களை, பதிவேற்றம் செய்ய வகுப்பாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் உடல்நலன் சார்ந்த அடிப்படை விவரங்களை தொகுத்து விரைவு நடவடிக்கையை மேற்கொள்ள TNSED SCHOOL APP Health…

Read more

BREAKING: ஆருத்ரா இயக்குநர் தீபக் பிரசாத் கைது…!!

ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த இயக்குநர் தீபக் பிரசாத் கைது செய்யப்பட்டார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். சென்னை அசோக் நகரில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார். மக்களுக்கு அதிக வட்டி…

Read more

உங்களுக்கு ரூ.1000 பணம் கிடைக்குமா…? இங்க செக் பண்ணுங்க…. விண்ணப்ப படிவம் வெளியீடு…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மகளிர் உரிமைத் தொகை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து மகளிருக்கு 1000 வழங்கும் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ என பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். …

Read more

இந்த மெசேஜ் வந்தால் ஓபன் செய்ய வேண்டாம்…. SBI வங்கி எச்சரிக்கை…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமாக எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி சில மோசடி கும்பல்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களை குறிவைத்து கொள்ளை முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே விழிப்புடன் இருக்குமாறு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

மதுரை மாவட்டத்தில் கடைகளில் இதை விற்க தடை…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

தமிழகத்தில் சமீபகாலமாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்கொலை மரணங்கள் குறைக்கும் விதமாக தமிழகத்தில் உயிர்க்கொல்லியான எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை செய்ய பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்டிக்கடைகள் முதல் அனைத்து கடைகளிலும் மிக எளிதாக விற்பனைக்கு வரும் எலி…

Read more

விரைவில் புதிய மின்சார ரயில்…. இதுல ஒரு ஸ்பெஷல் இருக்கு… மத்திய அமைச்சர் தகவல்…!!

புதிய மின்சார ரயில் இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நீராவி இன்ஜின் வடிவில் தயார் செய்யப்பட்டுள்ள, புதிய மின்சார ரயில் இன்ஜினை ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

ஜூலை-10 முதல் எதற்கெல்லாம் சேவைக் கட்டணங்கள் உயர்வு..? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

பதிவுத் துறையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய சேவைக் கட்டணம் ஜூலை 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரசீது ஆவணத்திற்கு பதிவுக் கட்டணம் 20இல் இருந்து 200ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல 20 இனங்களுக்கான கட்டண வீதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. செட்டில்மண்ட் ஆவணப் பதிவுக் கட்டணம்…

Read more

தக்காளிக்கு வந்த சோதனையா இது…? என்னெல்லாம் நடக்குது பாருங்க…. வைரல் வீடியோ…!!!

தமிழ்நாட்டில் காய்கறி சந்தையில் இன்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று கிலோவிற்கு ரூ.30 உயர்ந்ததால், மீண்டும் ரூ. 120க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளிலும், ரேஷன் கடைகளிலும்…

Read more

பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது பலாத்காரம் ஆகாது…. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!

பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு வைத்து கொண்டால் அது குற்றமாக கருதப்படாது என ஒடிசா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒடிசாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலித்து வந்துள்ளார். அதன்பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண் உடலுறுவு வைத்து கொண்டு…

Read more

காவி நிறத்திற்கு மாறிய வந்தே பாரத் ரயில்கள்….. காரணம் என்ன தெரியுமா…? வலுக்கும் கண்டனம்…!!!

நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாகவும், பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் விதமாகவும் மத்திய அரசால் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வந்தே பாரத் விரைவு ரயில் வெள்ளை நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தால்…

Read more

இனி 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு…. பெற்றோர்களின் அனுமதி கட்டாயம்…. மத்திய அரசின் புதிய திட்டம்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய அமைச்சரவை சமூக ஊடகங்கள் ,ஆன்லைன் விற்பனையங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களை பயன்படுத்துவர்களுடைய தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பதற்காக டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பு மசோதா என்று ஒன்றை…

Read more

புதிய தொழில் தொடங்க பணம் இல்லையா…? தமிழக அரசின் கடன் வசதி திட்டம்… முழு விவரம் இதோ..!!

தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேறும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை அவர்களுக்காக வழங்குகிறது. அந்த வகையில் எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக அரசு சமீபத்தில் கடன் மானிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டம் குறித்து…

Read more

தமிழக காவலர்களுக்கு விடுமுறை கட்டாயம்…. டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு…!!

தமிழகத்தில் போதுமான காவல்துறை அதிகாரிகள் இல்லாத காரணத்தால் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகள் செய்யும் நிலைமை நீடித்து வருகிறது. தமிழக காவல்துறையில் காலியாக உள்ள காலியிடங்கள் பல நிரப்பப்படாமல் தற்போது வரை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக…

Read more

செல்போன் கட்டணம் அரசே செலுத்தும்…. சம்பளமும் உயர்வு…. சுகாதார பணியாளர்களுக்கு குட் நியூஸ்..!!

நாட்டில் உள்ள சுகாதார பணியாளர்கள் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்கள் தங்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு  சுகாதாரத்துறை அமைச்சர் சுகாதார பணியாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை சமீபத்தில் அறிவித்தார். அதன்படி 1560…

Read more

தீபாவளி பண்டிகை விடுமுறை…. தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு வெளியானது…!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

“ஷாக் அடிக்கும் தக்காளி விலை” இனி உணவுகளில் தக்காளி பயன்படுத்தமாட்டோம்…. பிரபல நிறுவனம் அறிவிப்பு…!!

பிரபலமான உணவு நிறுவனமான மெக்டொனால்ட் இனி தங்கள் உணவுகளில் தக்காளியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மெக்டொனால்ட் கடைகளில் உள்ள பர்கர்கள் மற்றும் ரேப்களில் இருந்து தக்காளியை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்குள் தக்காளி…

Read more

அதிகரித்த வட்டி…. பிரபல வங்கியில் கடன் வாங்கியோருக்கு ஷாக் நியூஸ்….!!

HDFC வங்கி இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக மாறியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கடனுக்கான வட்டி விகிதத்தை HDFC வங்கி உயர்த்திய நிலையில் தற்போது மீண்டும் கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நிதி அடிப்படையிலான கடன் விகிதங்களின் செலவு…

Read more

Apply Now : NLC-யில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!!

NLC 500 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Industrial Trainee பொறுப்பில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி : ITI, Diploma. ஊதிய விவரம்: 18,000- 22,000 விண்ணப்பிக்க…

Read more

“1 இல்ல 2 இல்ல 10 லட்சம்” த்ரெட்ஸில் கின்னஸ் சாதனை: யாரு சாமி அவர்…??

ட்விட்டருக்கு போட்டியாக ‘த்ரெட்ஸ்’ என்ற புதிய செயலியை கடந்த புதன்கிழமை மெட்டா நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் அறிமுகம் செய்தார். இந்த செயலி இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் விவரங்களை கொண்டு தானாக ப்ரொஃபைலை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது.  அறிமுகமான சில மணி நேரங்களிலேயே மில்லியன்…

Read more

டிஐஜி விஜயகுமார் தற்கொலை : வெளியானது முதல் தகவல் அறிக்கை…!!

கோயம்புத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் இன்று வெள்ளிக்கிழமை காலை தமிழகத்தின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே அங்கிருந்த பாதுகாப்பு படையினர் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.  இவருடைய உடல் நேற்று…

Read more

உலகின் NO-1 கோடீஸ்வர பிச்சைக்காரர் இவர்தான்… சொத்து மதிப்பை கேட்டா தலையே சுத்திடும்….!!

இந்தியாவில் ஒரு பிச்சைக்காரன் மிகவும் ராயலாக வாழ்ந்து வருகிறார் .அவருடைய சொத்து மதிப்பை கேட்டாலே நமக்கு தலை சுற்றி விடும். மும்பை மாநிலத்தில் வசித்து வருபவர் பாரத் ஜெயின். இவர் கடந்த 30 வருடங்களில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில்…

Read more

திருமணமானவர்களுக்கே திருமணம்…. குழந்தைக்கு பிறந்தநாள்…. அண்ணாமலையின் இலவச திருமணத்தில் ஷாக்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 39 வது பிறந்தநாள் ஆனது கடந்த ஐந்தாம் தேதி கொண்டாடப்பட்டது. இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் தென்பசியார்  பகுதியில் பாஜக சார்பாக 39 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில் அண்ணாமலை கலந்து…

Read more

4 நாட்கள் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்…. சென்னை ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரி பராமரிப்பு பணிகள் மற்றும் தண்டவாளம் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் சென்னைக்கு வரும் 8 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல நான்கு ரயில்கள் இந்த பகுதியில் பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக…

Read more

“வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு” ஓடோடி வந்த EX அமைச்சர் சி.விஜயபாஸ்கர்…. இதுதான் மனிதநேயம்…!!!

புதுக்கோட்டை தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் கிச்சடி அருகே சின்னையா சத்திரம் என்ற இடத்தில் காரும், லோடு வேன் ஒன்றும் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக காரில் வந்த முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் விபத்தை…

Read more

வண்டலூர் பூங்கா போக போறீங்களா…? இனி குளுகுளுனு சுற்றிப்பார்க்கலாம்…. சூப்பர் தகவல்..!!

சென்னை அடுத்த வண்டலூர் பூங்காவில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த பூங்காவிற்கு வந்து உற்சாகமாக பொழுதை கழித்து வருகிறார்கள். இந்த நிலையில் வண்டலூர் பூங்காவில் சிங்க சவாரியை மேம்படுத்த நிர்வாகம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.…

Read more

BREAKING: மீண்டும் தக்காளி விலை உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்..!!

காய்கறி சந்தையில் இன்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று கிலோவிற்கு ரூ.30 உயர்ந்ததால், மீண்டும் ரூ. 120க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளிலும், ரேஷன் கடைகளிலும் குறைந்த…

Read more

தென் கொரிய பாடகி லீ சாங் யூன் குளியலறையில் மர்ம மரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தென் கொரிய பாடகர் லீ சாங் யூன் (46) நேற்று முன்தினம் இரவு காலமானார். தென் கொரியாவில் உள்ள கிம்சியோன் கலாச்சாரம் மற்றும் கலை மையத்தின் கிராண்ட் ஹாலில் அவர் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ஆனால் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு…

Read more

  • July 8, 2023
அடக்கடவுளே..! இவர்களுக்கும் ரூ.1000 கிடையாது…. தமிழக அரசின் புது ரூல்ஸ்…!!

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மகளிர் உரிமைத் தொகை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து மகளிருக்கு 1000 வழங்கும் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ என பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். …

Read more

தமிழகத்தில் இன்று(ஜூலை 8) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. வெளியானது லிஸ்ட்…!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (8.7..2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம்…

Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற… இதெல்லாம் கட்டாயம் தேவை…. தமிழக பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

மகளிருக்கு 1000 வழங்கும் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ என பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த பட்ஜெட்டில் 7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை பெற பயனாளிகளுக்கான தகுதி என்னெவென்றால், 5 ஏக்கர் உள்ள…

Read more

தமிழகத்தில் முதல் முறையாக… 40 கிமீக்கு மேல் அபராதம்… வாகன ஓட்டிகளே உஷார்…!!!

கோவையில் பல இடங்களில் சாலைகளில் வேக அளவீடு கருவிகளை பொறுத்தமாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது. இதன்மூலம் 40 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களை கண்டறிந்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு முன் இந்த முறை…

Read more

இது அனைவருக்கும் மிக அதிர்ச்சியான செய்தி…. டிஐஜி மறைவிற்கு விஷால் இரங்கல்…!!

கோவை சரக காவல்துறை டிஐஜி விஜயகுமார் இன்று காலை நடைப்பயிற்சிக்கு சென்று வந்த பின்னர் துப்பாக்கியால் சுட்டு  தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவரின் மரணத்திற்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

Read more

Threads Logo: தமிழ் எழுத்தா…? ஜிலேபியா..? விடாமல் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!

திரெட்ஸ் ஆப்பில் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் போல் இன்ஸ்டாகிராமிலும் எழுத்துக்களை போஸ்ட்டாக பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் விவரங்களை கொண்டு தானாக ப்ரொஃபைலை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம்…

Read more

BREAKING: கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து…. பெரும் அதிர்ச்சி…!!

சென்னை நந்தம்பாக்கத்தில் முதலாமாண்டு கல்லூரி மாணவியின் கழுத்தில் கத்தியால் குத்திய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காதலிக்க மறுத்ததால் நவீன் என்ற இளைஞர், நடந்து சென்ற கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளான். இதில் பலத்த காயமடைந்த மாணவி நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார்…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை இவர்களுக்கெல்லாம் கிடையாது…. தமிழக அரசு அறிவிப்பு..!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மகளிர் உரிமைத் தொகை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து மகளிருக்கு 1000 வழங்கும் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ என பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். …

Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புது பெயர் மாற்றம்….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

மகளிருக்கு 1000 வழங்கும் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ என பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மகளிர் உரிமைத் தொகை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர்…

Read more

‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மனைவி காலமானார்…. பெரும் சோகம்…!!!

‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், டி சீரிஸ் எம்.டியுமான பூஷன் குமாரின் மனைவி அனிதா கோஸ்லா வியாழக்கிழமை(நேற்று) காலமானார். இதை அவரது மகள் நடிகை திவ்யா கோஸ்லா இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார். ‘அம்மா.. நீ என்னை விட்டு பிரிந்தாலும் என் இதயத்தில் என்றும்…

Read more

அகில இந்திய வானொலி நிலையத்தில் பகுதிநேர வேலை…. உடனே விண்ணப்பிக்கவும்..!!

அகில இந்திய வானொலி நிலையம் ஆன பிரசார் பாரதி ஆனது Part Time Correspondent பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர். நிறுவனத்தின் பெயர்: பிரசார் பாரதி பதவி  பெயர்: Part Time Correspondent…

Read more

சற்றுமுன்: அதிமுகவில் இணைந்த முன்னாள் MLA மாணிக்கம்..!!

சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் MLA மாணிக்கம் மீண்டும் தன்னை தாய்க் கழகத்தில் இணைத்துக் கொண்டார். சமீப காலமாக அவர் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். அக்கட்சியில் அவருக்கு கூட்டுறவு பிரிவு மாநிலத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று பொது…

Read more

BIG BREAKING: “தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது” ராகுல் காந்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!

ராகுல் காந்தி வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தண்டனையை நிறுத்திவைக்க எந்த காரணங்களும் இல்லை என்று சொல்லி ராகுல் காந்தியின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனால் ராகுல் காந்தியின்…

Read more

Other Story