“ஓடும் ரயிலில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்”… கல்வீசி அட்டூழியம்… வசமாக சிக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மின்சார ரயில் ஒன்று அரக்கோணம் நோக்கி புறப்பட்டது. இந்த ரயில் கொரட்டூர் ரயில் நிலையத்தை அடைந்தபோது, அதில் பயணித்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது சில வாலிபர்கள் சரமாரியாக கற்களை வீசினர். இந்த…

Read more

Breaking: சென்னையில் நாளை முதல் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை முதல் அதாவது ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை 55 மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.   அதன் பிறகு அதிகாலை முதல்…

Read more

ரயிலில் ஜன்னலில் தொங்கியபடி அட்டகாசம் செய்யும் கல்லூரி மாணவர்கள்… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள்  ஏராளமானோர் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் தங்களது கல்லூரிக்கு செல்ல பஸ் மற்றும் ரயில் களில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்ட்ரல் செல்லும் ரயிலில் ஒரே பெட்டியில்…

Read more

சென்னை மின்சார ரயிலில் பயணிக்க தனி டிக்கெட் வேண்டுமா…? பயணிகள் குழப்பத்திற்கு பதில்…!!

பொதுவாக தினமும் ரயில்களில் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் அதே டிக்கெட் மூலமாக எலக்ட்ரிக் ரயில்களிலும் பயணிக்கலாம் என்று விதிகள் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் தாம்பரம், திருவள்ளூர் ரயில் நிலையங்களில் இருந்து பக்கத்தில் உள்ள…

Read more

விரைவில் புதிய மின்சார ரயில்…. இதுல ஒரு ஸ்பெஷல் இருக்கு… மத்திய அமைச்சர் தகவல்…!!

புதிய மின்சார ரயில் இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நீராவி இன்ஜின் வடிவில் தயார் செய்யப்பட்டுள்ள, புதிய மின்சார ரயில் இன்ஜினை ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

திருவாலங்காடு அருகே மின்சார ரயில் பழுது காரணமாக நடுவழியில் நிறுத்தம்..!!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே மின்சார ரயிலில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நிறுத்தப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே வரும்போது, ரயிலில் எஞ்சின் பகுதியில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் …

Read more

Other Story