பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூட்டர்…. இந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே…. மாநில அரசு ஒப்புதல்…!!

அசாம் மாநிலத்தில் அமைச்சரவை கூட்டம் ஜூலை 5ஆம் தேதி நடைபெற்றது. அதில் சில மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவ மாணவிகளுக்கு ஸ்கூட்டர் மற்றும் மிதிவண்டிகள் வழங்குதல், வேளாண் பல்கலைக்கழகங்களிலும், செவிலியர் கல்லூரிகளிலும் 6 பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குதல்…

Read more

2 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்த RBI…. வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணம் என்னாகும்…? முக்கிய அறிவிப்பு…!!

ஆர்பிஐ வங்கியின் விதிகளை பின்பற்றாத வங்கிகள் மீது தொடர்ந்து  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக hdfc, hsbc வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் செயல்படும் இரண்டு கூட்டுறவு வங்கிகளின் உரிமைகளை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.…

Read more

BREAKING: அடுத்த பாஜக நிர்வாகி கைது…. அடுத்த அதிரடி…!!!

சிவகாசியில் 51 லட்சம் மோசடி செய்ததற்காக பாஜக நிர்வாகி சத்யராஜ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் பாஜகவின் விருதுநகர் மேற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு செயலாளராக செயல்பட்டு வந்துள்ளார். ஜவுளிக்கடை தொழிலதிபர் ஒருவரிடம் நிலம் வாங்கித் தருவதாக கூறி சத்யராஜ் 51…

Read more

சற்றுமுன்: தக்காளி விலை கடுமையாக சரிந்தது..!!

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்துவந்த தக்காளி விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக தக்காளி விலை கிலோ ச140 க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று வரத்து அதிகமானதால் தக்காளி விலை கிலோ 7100 வரை குறைந்துள்ளது.…

Read more

BREAKING: இங்கு 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணூர், கோட்டயம், கோழிக்கோடு, காசர்கோடு, பத்தனம்திட்டாவில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நீலகிரியின் குந்தா, உதகை, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

1000 உரிமைத்தொகை: யாருக்கெல்லாம் வழங்கலாம்? எப்படி கணக்கெடுப்பு நடத்துவது? அரசு சூப்பர் முடிவு…!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

மாணவர்களே ரூ.15 லட்சம் உதவித்தொகை வேண்டுமா…? ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க மறக்காதீங்க…!!

பிரபல எழுத்தாளர் கல்கியினுடைய பெயரில் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையானது செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக வருடம் தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் 15 லட்சம் மதிப்பிலான…

Read more

அட்ராசக்க..! “திரெட்ஸ்” 7 மணி நேரத்தில் 1 மில்லியனை தூக்கிட்டானே…! chatGTP சாதனையை முறியடிப்பு….!!

டிவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தும் Threads சமூக வலைதளம் நேற்று  இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் அறிமுகமானது. பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, இன்ஸ்டாகிராமை அடிப்படையாக கொண்டு புதிய செயலியை உருவாக்கி யுள்ளது. ‘பிராஜெக்ட்92’ என பெயரிட்டப்பட்டுள்ள இந்த…

Read more

அரசுக்கு வந்த நெருக்கடி…. ரேஷன் கடைகளில் கோதுமைக்கு சிக்கல்…. அதிர்ச்சியில் தமிழக மக்கள்…!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் சுமார் 1.4 கோடி முன்னுரிமைபெற்ற ரேஷன் கார்டுகளுக்கு மாதம்  இருபது கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் சக்கரபாணி  அனைத்து மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அதில் திறந்தவெளி…

Read more

BREAKING: 2 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றியது அரசு…!!!

தமிழகத்தில் புதிதாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை செயலர் சிவதாஸ் மீனா அதிரடியாக பலரை ஏற்கனவே மாற்றியிருந்தார். இந்நிலையில் நகர்புற வளர்ச்சித் துறையின் இயக்குநராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகத்தின் இயக்குநராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு திட்டம் உயர்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு திட்டத்தில் 2021 ஆம் வருடம் ஜூலை 1ஆம் தேதி முதல்  2025 ஆம் வருடம் வரை தொகுப்பு வருடத்திற்கு 5 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக 20 லட்சம் வரை கிடைக்கும் என்று அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த…

Read more

புதிய சாதனை படைத்த Threads செயலி…. இதன் சிறப்பம்சங்கள் என்னென்னெ…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

ட்விட்டரில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மெட்டா நிறுவனம் Threads என்ற புதிய செயலியை இன்று ஜூலை 6-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இதன்மூலமாக மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் போல் இன்ஸ்டாகிராமிலும் எழுத்துக்களை போஸ்ட்டாக பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி…

Read more

பெண்களே உஷார்..! பொது இடங்களில் உங்களுக்கே தெரியாமல்…. எச்சரிக்கை தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரிடத்து வருகிறது. அரசு குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வந்தாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. தற்போது பெண்களுக்கு…

Read more

அமலுக்கு வந்த NEXT தேர்வு…. இந்த பிரிவு மாணவர்கள் மட்டுமே எழுதலாம்…!!!

நடப்பு கல்வியாண்டு முதல் MBBS மாணவர்களுக்கு NEXT தேர்வு அமல்படுத்தப்படும் என NMC அறிவித்துள்ளது. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட MBBS படிப்பில், முதல் நான்கரை ஆண்டுகள் முடித்தவர்கள் NEXT-1 தேர்வெழுதி தேர்ச்சி பெற வேண்டும். அப்போது தான் ஓராண்டு பயிற்சி Dr…

Read more

நீங்க ஆரஞ்சு நிற பால் பாக்கெட் வாங்குறீங்களா…? புதிய கட்டுப்பாடு விதிச்சாச்சு மக்களே…!!

சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிறுவனம் சார்பாக மாதாந்திர பால் அட்டை மூலமாக பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போலி மாதாந்திர பால் அட்டைகள்  அதிக அளவில் நடமாடுவதாக அதிகாரிகளுக்கு புகார் எழுந்ததையடுத்து அவற்றை அடையாளம் கண்டு…

Read more

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000…. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு…. எதிர்பார்ப்பில் மக்கள்…!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

அடி ஆத்தி…! இஞ்சி விலையை கேட்டால் ஷாக் அடிக்குதே…. மக்கள் கடும் அதிர்ச்சி…!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தக்காளி விலையானது கிலோ 130 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் விலை கிலோ 150 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக சென்னை மாநகரில் கூட்டுறவுத் துறை மூலம்…

Read more

FLASH: கோர விபத்து: 3 பேர் பரிதாபமாக துடிதுடித்து பலி… பரிதாபம்…!!!

டெல்லியில் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் மூன்று பேர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜோதி நகரில் இன்று வேகமாக வந்த மாருதி ஈகோ வேன் டெல்லி போக்குவரத்து கழக பஸ் மீது மோதி விபத்தை…

Read more

ஜெயிலர் படத்தின் முதல் பாடல் வெளியீடு!!

ஜெயிலர் – இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.   இப்படத்தின் அறிவுப்பு அதிகாரப்பூர்வமாக 2022…

Read more

#BREAKING: வரும் 14-ல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் – 3 ; இஸ்ரோ அதிகாரபூர்வ அறிவிப்பு!!

சந்திராயன் – 3 ராக்கெட் ஜூலை 14 இல் விண்ணில் செலுத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். சந்திராயன் – 3 ராக்கெட் ஜூலை 14-ம் பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாயும் என்று இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. நிலவு குறித்து…

Read more

BREAKING: அமைச்சர் பொன்முடி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு..!!!

1996-2021 வரை பொன்முடி அமைச்சராக இருந்தபோது அரசுக்கு சொந்தமான இடத்தை மாமியார் பெயரில் பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, பொன்முடியை விடுதலை செய்து…

Read more

Breaking: ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

புகார்களுக்குள்ளான ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு முழுவதும் துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது துறை சார்ந்த புகார்கள் நிலுவையில் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் நடவடிக்கை பாய்கிறது. ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகள்…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு ரூ.1000: முதல்வர் நாளை முக்கிய ஆலோசனை….!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

BREAKING: 60 உயர்வு: கண்ணீர் வரவைக்கும் வெங்காயம் விலை…!!!

தமிழ்நாட்டில் தக்காளி உள்ளிட்ட காய்கறி விலையை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது. F80க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் ஒரே நாளில் 360 உயர்ந்து 140க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி விலை உயர்வால் குடும்பத்தை வழிநடத்த முடியாமல் ஏழை, நடுத்தர…

Read more

சற்றுநேரத்தில் தீர்ப்பு: திமுக அமைச்சர் பதவி தப்பிக்குமா..??

அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. திமுகவின் முக்கிய அமைச்சர் பொன்முடிக்கு எதிரான முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. அதேசமயத்தில் இந்த…

Read more

சென்னைவாசிகளே…! இனி படியில் தொங்கிகிட்டே செல்ல வேண்டாம்…. ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு..!!

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் புற நகர் ரயில் சேவை மிக குறைவாக இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் ரயில்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.…

Read more

PM கிஷான் திட்டம்: விவசாயிகளுக்கு வந்த புது அப்டேட்…. இந்த முறையில் திடீர் மாற்றம்…!!

பிரதான் மந்திரி சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு தற்போது முக்கியமான தகவல் ஒன்றை வெளியாகி உள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்கள் திட்டத்தின் பயனாளிகளை நேரடியாக…

Read more

ரேஷன் அட்டைதாரகளே…! ஜூலை-8 ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க…. உங்களுக்கான அறிவிப்பு…!!

ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் மற்றும் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் திட்டத்தை மேலும் மேம்படுத்தும் விதமாக மாதம் தோறும் குறை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. ஜூலை-15 ஆம் தேதி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தின் ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து வகை பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடித்து பல போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வெளியான சுற்றறிக்கையில், முன்னாள்…

Read more

பயணிகள் கவனத்திற்கு…! இன்று முதல் கவலையில்லை…. தெற்கு ரயில்வே கொடுத்த சர்பிரைஸ் நியூஸ்..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களுக்கு  சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்காக மிக முக்கிய ரயில் நிலையமாக ராசிபுரம் ரயில் நிலையம் உள்ளது. இங்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த ரயில் நிலையத்தை தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.…

Read more

ரேஷன் கடையில் தக்காளி விற்பனை….. கூட்டுறவுத்துறைக்கு ரூ.20 நஷ்டம்…. கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு…???

தமிழகத்தில் தக்காளி விலையானது கடும் உச்சத்தை தொட்டதால் அரசின் புதிய நடவடிக்கையின் காரணமாக ரேஷன் கடைகளில் தக்காளி விலை மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை  உயர்வானது மக்களை பாதிக்காத வண்ணம் பண்ணை பசுமை கடைகள் மூலமாக 82…

Read more

இனி நீங்க சிலிண்டரை தூக்கி சிரமப்படவே வேண்டாம்…. தமிழக முழுவதும் சூப்பர் திட்டம் அமல்…!!

தமிழகத்தில் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டது. இதனால் நம்முடைய அன்றாட தேவையான சிலிண்டரை 15, 14 மாடி கட்டிடங்களில் ஏறி விநியோகம் செய்வதில் விநியோகஸ்தர்களுக்கு பெரும் சிக்கல் உள்ளது. இதனால் சோதனை முயற்சியாக சென்னையில் உள்ள சில குறிப்பிட்ட…

Read more

ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாதுனு சொல்லும் விஜய்…. பட டிக்கெட்டுக்கும் பணம் வாங்கக்கூடாது…. இயக்குனர் அமீர் அதிரடி..!!

நடிகர் விஜய் நடிப்பில் மட்டுமல்லாமல் தன்னுடைய இயக்கம்  மூலமாகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார். சமீபத்தில் கூட தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். இதனையடுத்து விஜய்யின்…

Read more

வந்தாச்சு குட் நியூஸ்… குறைகிறது வந்தே பாரத் ரயில் கட்டணம்…. எவ்வளவு தெரியுமா…??

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பயணிகளுடைய பயண நேரத்தை குறைக்கும் விதமாகவும் அதிவிரைவு வந்தே பாரத் ரயில்கள் ரயில்வே துறையால் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ரயில்களில் கட்டணம்…

Read more

மனைவி வீட்டில் சும்மா உட்காரக் கூடாது…. கர்நாடக நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!!!

கர்நாடகாவில் பெண் ஒருவர்  கருத்துவேறுபாடு காரணமாக தன் கணவரை பிரிந்த நிலையில் ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி கருத்துகளை தெரிவித்துள்ளது. ‘அதாவது மனைவி…

Read more

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா…??

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது அதனை தணிக்கும் விதமாக ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கனமழை காரணமாக…

Read more

சென்னையில் இன்று முதல் ஒரு வருடத்திற்கு அனுமதி கிடையாது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சென்னை மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில்  நாளை முதல் ஒரு வருடத்திற்கு வாகனங்கள் அனுமதி கிடையாது என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரை பக்கத்தில்  கடந்த சில மாதங்களாகவே மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று  வருகிறது.  இதன்…

Read more

அமைச்சர் பொன்முடி வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு…. தமிழகமே பெரும் பரபரப்பில்..!!

2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர்  பொன்முடி. இந்த நிலையில்  அமைச்சர் பொன்முடியின்  மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் ஆகியோர் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ28 கோடி…

Read more

உங்க சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் போடலாம்…? கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க…!!

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருமே வங்கி கணக்கு வைத்திருப்பது என்பது மிக அவசியம். இதன் மூலமாக எளிதாக பண பரிவர்த்தனை செய்துவிடலாம். சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு என பல்வேறு கணக்குகளை பயன்படுத்தி பல்வேறு நன்மைகள் பெற்று வருகிறார்கள். ஆனால் அதிகமானவர்கள்…

Read more

என்னிடம் நாட்டை கொடுங்கள்…. அரை மணி நேரத்தில் முடித்து காட்டுவேன்…. தெறிக்க விட்ட சீமான்…!!

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான போது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர முயற்சி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கை என்று கருதப்படுவதால் பரவலாக எதிர்ப்பு எழுந்து வருகிறது. இது குறித்து சீமானிடம் செய்தியாளர்…

Read more

தமிழ்நாட்டில் இப்படியொரு இடமா…? சுற்றிப்பார்க்க ஆசையா..? வெறும் ரூ.650 இருந்தால் போதும்….!!

தமிழகத்தில் யாரும் அறிந்திராத ஒரு அழகிய மலை கிராமம் உள்ளது. ஆம் தெங்குமரஹடா என்ற இந்த தனித்தீவில் வெளி ஆட்களுக்கு கட்டாயம் அனுமதி கிடைக்காதாம். அப்படி என்ன அதிசயம் என்றால் அதிசயம் மிகுந்த அழகிய இந்த மலைவாழ் கிராமம் மாயாறு என்ற…

Read more

BREAKING: மேலும் 55 பதிவாளர்கள் பணியிட மாற்றம்…. அரசு உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் 55 சார்-பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று 36 மாவட்ட பதிவாளர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை 73000 கோடிக்கும் அதிகமான வருவாய்…

Read more

BREAKING: முட்டை விலை கடுமையாக சரிந்தது…!!!

நாமக்கலில் முட்டை மொத்தக் கொள்முதல் விலை 4.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சில்லரை விலையில் முட்டை சுமார் 5.50க்கு கிடைக்கும். கடந்த வாரம் ஒரு முட்டையின் மொத்த விலை 5.50ஆக இருந்தது. ஒரே வாரத்தில் முட்டை விலை 80 பைசா குறைந்துள்ளது.…

Read more

Whatsapp வெளியிட்ட புதிய அம்சம்…. இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா….? சூப்பரோ சூப்பர்…!!!

Whatsapp தொடர்ந்து பல்வேறு அம்சங்களை தன்னுடைய பயனர்களுக்கு பயனளிக்கும் விதமாக அப்டேட் வெளியிட்டு வருகிறது. உலக அளவில் பெரும்பாலான மக்கள் இந்த whatsapp செயலியில் தான் ஒருவருக்கொருவர் தகவலை பரிமாற்றிக் கொள்ள பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சமூக நிர்வாகிகளுக்கு குழுக்களை பரிந்துரைக்கும்…

Read more

மக்களே…! தமிழகத்தில் ஜூலை 25 ஆம் தேதி மறக்காதீங்க…. அஞ்சல்துறை முக்கிய அறிவிப்பு…!!

அஞ்சல் துறையின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியர்களுக்கான குறை கேட்பு  முகாம் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் ஜூலை 25ஆம் தேதி சென்னை தியாகராக நகரில் மத்திய அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் வைத்து குறைகேட்பு…

Read more

பெண் ஊழியர்களுக்கு எத்தனை நாட்கள் மகப்பேறு விடுமுறை தெரியுமா….? அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!

அரசு துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் பெண்களுக்கு அந்தந்த மாநில அரசுகளின் விதிப்படி குறைந்தது மூன்று மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மகப்பேறு உதவி சட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண் ஊழியர்களுக்க…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் நாளை இறுதி விசாரணை…. பரபரக்கும் தமிழகம்…!!

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது 3வது நீதிபதி கார்த்திகேயன் நாளை விசாரணை மேற்கொள்ளவுள்ளார். செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர். இதையடுத்து இவ்வழக்கில் 3வது நீதிபதியாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில்,…

Read more

BREAKING: முதுநிலை பொறியியல் தேர்வு முடிவு வெளியீடு…!!

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைகழகம் சார்பாக நடத்தப்பட்ட முதுநிலை பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியானது. M.E, M.Tech,  M.Arch மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. [email protected] என்ற இணையதளத்தில் மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Read more

BREAKING: ரூ.3000 கோடிக்கு கணக்கு இல்லை…. வருமானவரித்துறை தகவல்…!!

நில மதிப்பீட்டை குறைத்துக் காட்டி பத்திரப் பதிவு செய்யப்படுவதாக எழுந்த புகாரில் வருமான வரித்துறை தமிழகம் முழுவதும் சோதனை நடத்தியது.  இதில் 270 சார் பதிவாளர் அலுவலகங்கள் கணக்குகளை முறையாக சமர்ப்பிக்கவில்லை என்றும் 3000 கோடி மதிப்பிலான பதிவுகளுக்கு கணக்கு காட்டப்படவில்லை…

Read more

மாதம் ரூ.15,000 வரை சம்பளம்…. தேர்வில்லாத தமிழக அரசு வேலை…. ஜூலை-12 கடைசி தேதி…!!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெடில் (Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited) காலியாக உள்ள Milk Distributor பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 50 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு கூட்டுறவு பால்…

Read more

Other Story