கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணூர், கோட்டயம், கோழிக்கோடு, காசர்கோடு, பத்தனம்திட்டாவில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நீலகிரியின் குந்தா, உதகை, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.