அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. திமுகவின் முக்கிய அமைச்சர் பொன்முடிக்கு எதிரான முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. அதேசமயத்தில் இந்த தீர்ப்பு பொன்முடிக்கு எதிராக வரும்பட்சத்தில், அவர் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும். இது திமுகவுக்கு பெரும் நெருக்கடியாக மாறும்
சற்றுநேரத்தில் தீர்ப்பு: திமுக அமைச்சர் பதவி தப்பிக்குமா..??
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more