1000 ரூபாய் பெற பிச்சைக்காரியாக தான் இருக்க வேண்டும்…. தமிழக அரசை கடுமையாக சாடிய சீமான்…!!!

தமிழகத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. அதற்கான விண்ணப்பப் படிவம் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 13 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதில் அரசு அறிவித்திருந்த நிபந்தனைகள் பூர்த்தி ஆகும் பெண்களுக்கு மட்டுமே 1000 வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில்…

Read more

Other Story