நான் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானால் யாரும் நம்ப வேண்டாம், அது கொலை என்று புரிந்து கொள்ளுங்கள் என யூடியூபர் டிடிஎஃப் வாசன் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். டிடிஎஃப் வாசன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில், ’என்னை எவ்வளவு புண்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு புண்படுத்தி வருகிறார்கள்.

தர்மத்தை மீறுகிறார்கள் என்றும் அதனை எடுத்துக் கூறினால் நாம் கெட்டவர்களாக தெரிகிறோம் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்துக்குள்ளானதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.