BREAKING: IAS அதிகாரிகளை மாற்றியது தமிழக அரசு…!!

நான்கு IAS அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜெக்டே நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆட்சியராக இருந்த அருணா, நீலகிரி ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி ஆட்சியர் அமிரித், நில நிர்வாகத்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read more

தமிழ்நாட்டில் 13 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசு அதிரடி…!!

தமிழ்நாட்டில் நேற்று  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ், நில சீர்திருத்தத் துறை ஆணையராக வெங்கடாச்சலம் ஐ.ஏ.எஸ். பொதுத்துறை கூடுதல் செயலாளராக அதிகாரி சிவஞானம் ஐ.ஏ.எஸ், வருவாய் நிர்வாக ஆணையராக கலையரசன்…

Read more

Other Story