தென் கொரிய பாடகர் லீ சாங் யூன் (46) நேற்று முன்தினம் இரவு காலமானார். தென் கொரியாவில் உள்ள கிம்சியோன் கலாச்சாரம் மற்றும் கலை மையத்தின் கிராண்ட் ஹாலில் அவர் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ஆனால் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் குளியலறையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.இதனையடுத்து நிகழ்ச்சி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென் கொரிய பாடகி லீ சாங் யூன் குளியலறையில் மர்ம மரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!
Related Posts
எனக்கு மட்டும்தான் பெருசா இருக்கணும்… ஒரே நாளில் 6 அறுவை சிகிச்சை… விபரீத ஆசையால் அவதிப்படும் பெண்…!!!
உலகில் யாருக்கும் இல்லாத வகையில் தனக்கு பெரிய உதடுகள் வேண்டும் என்பதற்காக பெண் ஒருவர் ஒரே நாளில் சுமார் 6 அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். பல்கேரியாவை சேர்ந்த ஆண்டிரியா இவானோவா என்ற பெண் தனது வினோதமான ஆசையால் இயல்பான உதடுகளை விகாரமாக…
Read moreவிஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் சூர்யா?…. அடித்தளம் போடுகிறாரா….???
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தமிழகம் முழுவதும் உள்ள நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். அதாவது 60 மாவட்டங்களாக பிரிந்து நற்பணி இயக்கம் செயல்பட்டு வரும் நிலையில் இதில் வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது குறித்த பணிகள் செய்யப்பட்டு…
Read more