கூட்டுறவுத் துறையில் மோசடி செய்ததாக அதிமுக நிர்வாகியும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவருமான தேவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு பண்டக சாலையில் 357 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக தேவராஜ் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சில நாட்களுக்கு முன் கூட்டுறவு சங்கத்தில் பல முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.