கூட்டுறவுத் துறையில் மோசடி செய்ததாக அதிமுக நிர்வாகியும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவருமான தேவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு பண்டக சாலையில் 357 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக தேவராஜ் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சில நாட்களுக்கு முன் கூட்டுறவு சங்கத்தில் பல முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
BREAKING: அதிமுக நிர்வாகி தேவராஜ் கைது…!!
Related Posts
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read moreBREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!!!
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின்…
Read more