தீபாவளி பரிசுபெட்டியை தேர்தெடுப்பது எப்படி..? இப்படி டிரை பண்ணி பாருங்களேன்…!!

நவம்பர் மாதம் தொடங்கிவிட்டது. இன்னும் 10 நாட்களில் தீபாவளி திருவிழா வர இருக்கிறது. திருவிழாக் காலம் வந்துவிட்டாலே வீடு முழுக்க அலங்காரங்கள் என்று ஜெகஜோதியாய் மாறிவிடும் இந்த தீபாவளிக்கு பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். தீபாவளி பரிசுப் பெட்டிகள் அவற்றின் அற்புதமான பேக்கேஜிங்கிற்கு…

Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மிரட்ட வருகிறது கனமழை…. மக்களே உஷார்…!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில்…

Read more

தீபாவளி ஸ்பெஷல்: பரிசு பெட்டியை எப்படி பேக் செய்யலாம்…. சூப்பர் டிப்ஸ் இதோ…!!

தீபாவளி பண்டிகைக்கு பரிசுப்பொருட்களை எப்படி பேக்கேஜ் செய்வது என்பது குறித்து பார்க்கலாம். லாடூஸ், பர்ஃபிஸ் மற்றும் குலாப் ஜாமூன் போன்ற பாரம்பரிய இந்திய இனிப்புகளின் வகைப்படுத்தலுடன் அழகாக அலங்கரிக்கப்பட்ட பெட்டியை நிரப்பவும். இந்த சுவையான விருந்துகள் தீபாவளி கொண்டாட்டங்களின் ஒரு முக்கிய…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு…. நவ-16 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!

கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு நவம்பர் 16ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட அட்சியர் மகாபாரதி. அதனை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 25ஆம் தேதி வேலை நாளாக செயல்பட உள்ளது. ஐப்பசி மாதம் காவிரி ஆற்றில் நடைபெறும்…

Read more

வெங்காயம் விலை கடும் உயர்வு…. 1 கிலோ ரேட் எவ்வளவு தெரியுமா…? ஷாக்கில் இல்லத்தரசிகள்…!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தக்காளி விலை விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்தது. அந்த வரிசையில் வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக தற்போது உயர்ந்துள்ளது. தற்போது வெளி மாநிலங்களில் விளைச்சல் குறைந்துள்ளதால் தக்காளி விலை நூறு ரூபாயை தொட்டுள்ளது. அன்றாட சமையலில் முக்கிய…

Read more

பெரும் சோகம்…! 157 பேர் மரணம்… மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்…!!

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு 157 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் மீண்டும் இன்று இரண்டு முறை மிதமான முறையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1:30 மணி மற்றும் 4:30…

Read more

திமுக எம்எல்ஏ வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…. பரபரப்பு…!!!

காஞ்சிபுரத்தில் பிரபல பட்டு சேலை விற்பனை செய்யும் கடையிலும், காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ எழிலரசன் வீட்டிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து காஞ்சிபுரம் டிஎஸ்பி தலைமையிலான போலீஸார் மோப்பநாய்…

Read more

கடைகளை கூடுதல் நேரம் திறந்துவைக்க அனுமதி…. கோவை மக்களுக்கு குட் நியூஸ்..!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு மாநகரில் கடைகளை இரவு கூடுதல் நேரம் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டியை வரும் 12ஆம்…

Read more

NPS பென்சன் திட்டத்தில் அமலாகும் புதிய மாற்றங்கள்…. என்னென்ன தெரியுமா..? வெளியான தகவல்…!!

தேசிய ஓய்வூதிய திட்டம் மத்திய மற்றும் மாநில அரசர்களுக்கு 2004 ஆம் வருடம் முதலில் அமலில் இருந்து வருகிறது. ஆனால் இதன் அம்சங்கள் அனைத்தும் சாதகமாக இல்லை என்று இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை…

Read more

தமிழக முன்னாள் அமைச்சர் தங்கமணி மருத்துவமனையில் அனுமதி…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர். சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் முன்னாள் அமைச்சரையும்…

Read more

அகவிலைப்படி உயர்வு: அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்பு…. மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்…!!

இந்தியாவில் தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.  இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் தங்களுடைய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. அதன்படி முதல் கட்டமாக மத்திய அரசு 4% அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக…

Read more

BREAKING: அதிகாலையிலே கோர விபத்து… சோகம்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிகாலையில் நடைபெற்ற கோர விபத்தில் 3 பேர் பலியாகினர். பேருந்து நிழற்கூடத்தில் வனவர் ரகுநாதன், ராஜன், செல்வகுமார் நின்றிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இந்த…

Read more

அடடே சூப்பர்..! ஆதார் அட்டை இருந்தால் போதும்…. கம்மியான விலையில் வெங்காயம் கிடைக்கும்….!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தக்காளி விலை விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்தது. அந்த வரிசையில் வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக தற்போது உயர்ந்துள்ளது. தற்போது வெளி மாநிலங்களில் விளைச்சல் குறைந்துள்ளதால் தக்காளி விலை நூறு ரூபாயை தொட்டுள்ளது. அன்றாட சமையலில் முக்கிய…

Read more

விட்றாதீங்க மக்களே…! ஆதார் வைத்திருப்போருக்கு புதிய வசதி அறிமுகம்…. அரசு அதிரடி…!!

ஆதார் என்பது இந்திய மக்களின் முக்கிய ஆவணமாக இருக்கிறது. ஆதார் அட்டை வைத்திருப்பதற்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கு அரசு தற்போது முடிவு செய்துள்ளது. ஆனால் அதற்கு ஆதார் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும் .ஆதார் அட்டை பத்து வருடங்கள் வரை புதுப்பிக்காமல் இருந்தால்…

Read more

“ரூ.10 லட்சம் போட்டால் ரூ.20 லட்சம்” இரட்டிப்பு தொகை உங்க கையில்…. போஸ்ட் ஆபீஸின் கலக்கலான திட்டம்…!!

பெரும்பாலும் வங்கி கணக்கை காட்டிலும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் கூடுதல் பலன் அளிக்கிறது. இங்கு கூடுதல் வட்டியும் கிடைக்கிறது. தற்போது இரட்டிப்புலாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் விகாஸ்  பத்ரா திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு வருடத்திற்கு 7.5% வட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தில் நாம்…

Read more

விவசாயிகளே…! வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வேண்டுமா….? இனி வீட்டிலிருந்தபடியே வேலை முடிஞ்சிரும்….!!

தமிழ்நாட்டில் ஏராளமான விவசாயிகளுக்கு சொந்தமாக வேளாண் கருவிகள் கிடையாது. அதன் அடிப்படையில் வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் தங்களுடைய வீட்டிலிருந்தபடியே, ஆன்லைனில் ரிசர்வ் செய்துகொள்ளும் “இ – வாடகை” என்ற செயலியை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இதன்மூலம் பதிவு…

Read more

“ஜாலியோ ஜாலி” அங்கன்வாடிகளுக்கு பறந்த புதிய உத்தரவு…. அரசின் ஏற்பாடெல்லாம் சூப்பர்…!!

நாடு முழுவதும் ஒன்றாம் வகுப்புக்கு முந்தைய பள்ளி அனுபவத்திற்காக மூன்று வயது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக அங்கன்வாடி திட்டமான செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் பலன்களில் புதிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி…

Read more

இன்று(நவ-5) அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தோடு லீவு…. மாநில அரசின் அறிவிப்பு…!!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், வாரியங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், தொழில் துணை நிறுவனங்களுக்கான இடைத்தேர்தலில் நடத்த திட்டமிட்டுள்ளது.அதாவது  முனிசிபல் கவுன்சிலிங் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடை தேர்தலில் அனைத்து ஊழியர்களும் வாக்களிப்பதற்கு…

Read more

CM ஸ்டாலின் விரைந்து நலம் பெற வேண்டும்…. பாஜக அண்ணாமலை X பதிவு…!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இது பற்றி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உடல் நலக்குறைவால்…

Read more

“24 மணி நேரமும் அலெர்ட்” மின்சாரத்துறைக்கு தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலங்களில் போதிய பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். அலுவலர்கள் செல்போன்களை தொடர்புகொள்ளும் நிலையில் வைத்திருக்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள்…

Read more

இளையராஜாவுடன் சண்டை போட்டுட்டேன்…. அவர் காலில் விழுந்து… ஓப்பனாக பேசிய மிஷ்கின்…!!

இசைஞானி இளையராஜாவுடன் சண்டை போட்டுவிட்டேன், அதனால் மீண்டும் அவரிடம் போய் நிற்கமாட்டேன் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ‘டெவில்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், “மிகவும் போர் அடிக்கிறது, என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனால்தான்…

Read more

இரவு 10 மணி வரை…. 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. சீக்கிரமா வீட்டுக்கு போங்க…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை புரட்டி எடுத்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உட்பட 31 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு…

Read more

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ‘Head Master’ கைது… அதிரடியில் போலீசார்…!!

பெங்களூருவில் சில தினங்களுக்கு முன்னதாக லுலு மாலில் இளம்பெண்ணிடம் முதியவர் ஒருவர் தவறாக நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புகள் அதிக அளவில் எழுந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவரை தேடி வந்தனர். இந்நிலையில்,…

Read more

DONT MISS IT: பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் நிதியுதவி…. விண்ணப்பிக்க பிப்-15 கடைசி தேதி…!!

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவியர் உதவித்தொகை பெற ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மாணவர்களின் அதிக விருப்பத்துக்கு உட்பட்ட படிப்புகளுள் ஒன்று, பொறியியல். The Global Scholarship என்ற தளத்தில் இந்திய அரசு சார்பாக பொறியியல் படிக்கும் மாணவ…

Read more

அம்பானியிடம் ரூ.400 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபர் கைது… போலீஸ் அதிரடி…!!

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அம்பானியிடம் ரூ.400 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானாவைச் சேர்ந்த கணேஷ் ரமேஷ் வனபாரதி, அக்டோபர் 27 ஆம் தேதி அன்று 320 கோடியும், அதற்கு அடுத்த நாள் 200 கோடியும்,…

Read more

அடடே சூப்பர்…! இந்த அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் சீனி, கோதுமை…. இனிப்பான செய்தி…!!

ரேஷன் கடையில் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வர உள்ள பண்டிகை காலத்தை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து உணவு பொருள்களையும் மானிய விலையில் வழங்க…

Read more

  • November 4, 2023
5 ஆண்டுகளுக்கு இலவசம்: பிரதமர் மோடி அறிவிப்பு….. மகிழ்ச்சியில் மக்கள்…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகளில்   மூலமாக ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நாடு முழுவதும் இந்த மாதம் வரிசையாக பண்டிகை நாட்கள் வர இருக்கிறது. இதனால் பல மாநில அரசுகள் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு…

Read more

கூட்டுப் பாலியல் பலாத்காரம்: 3 துண்டுகளாக வெட்டி படுகொலை…. உ.பியில் வெறிச்செயல்…!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, 3 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டா மாவட்டத்தை அடுத்துள்ள படவுரா கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சுக்லாவின் மாவு மில்லில் 40 வயது மதிக்கத்தக்க…

Read more

கொச்சியில் ஹெலிகாப்டர் மோதி விபத்து. கடற்படை அதிகாரி பலி..!!

கேரள மாநிலம் கொச்சியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொச்சி கடற்படை தலைமையகத்தில் உள்ள ஐஎன்எஸ் கருடா ஓடுதளத்தில் பயிற்சியின் போது சேட்டாக் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டரின் ரோட்டர் பிளேடு ஓடுபாதையில் மோதியதால் விபத்து நிகழ்ந்தது.…

Read more

குடிமகன்களை திருத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு…. அமைச்சர் முத்துசாமிதகவல்…!!!

குடிமகன்களை திருத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த ஹெல்த் வாக் என்ற நடைபயிற்சியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் மதுப்பழக்கத்தை குறைக்க முதலமைச்சர் ஒரு தீர்வு…

Read more

பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பான திட்டம்…. பெற்றோர்களே யோசிக்காம ஜாயின் பண்ணுங்க…!!

திருமணம் ஆகி உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால் இந்த திட்டமானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முற்றிலும் ஆபத்து இல்லாத திட்டம். இந்த திட்டத்தின் பெயரில் பெயர் சுகன்யா  சம்ரிதி யோஜனா. அதாவது செல்வமகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் உங்களுடைய பெண்…

Read more

கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூல்ஸ்… HDFC வங்கி அறிவிப்பு…!!

ஹெச்டிஎஃப்சி வங்கி எனது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது . அதாவது regalia கிரெடிட் கார்டு பயனர்களுக்கு புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. அந்த கார்டு மூலமாக பெரும் சலுகைகளுக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. எச்டிஎப்சி வங்கி கிரெடிட்…

Read more

OTP நம்பரை வேறு ஒருவரிடம் பகிர்ந்தால் என்ன நடக்கும் தெரியுமா..? இதோ ஆபத்து காத்திருக்கு…!!

இன்றைய டிஜிட்டல் உலகில் ஒவ்வொரு நாளும் புது புது விதமாக மோசடிகள் அரங்கேறி வருகிறது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடிகள் நடைபெறுகிறது. எனவே இன்றைய காலகட்டத்தில் இது போன்ற மோசடிகளில் இருந்து நம்மை…

Read more

நவம்பர்-5 ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தோடு விடுமுறை…. எதற்காக தெரியுமா…? மாநில அரசு அறிவிப்பு…!!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், வாரியங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், தொழில் துணை நிறுவனங்களுக்கான இடைத்தேர்தலில் நடத்த திட்டமிட்டுள்ளது.அதாவது  முனிசிபல் கவுன்சிலிங் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடை தேர்தலில் அனைத்து ஊழியர்களும் வாக்களிப்பதற்கு…

Read more

கலர் காலரா ஸ்வீட் மேல ஆசையா…? உயிரே போகும் ஆபத்து…. தமிழக உணவு பாதுகாப்பு துறை பகீர் எச்சரிக்கை…!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை ஆனது வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி என்றால் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு, இனிப்பு வகைகளும் தான். என்றைக்காவது ஒரு நாள் தானே இனிப்பு சாப்பிடுகிறோம் என்று டஜன் கணக்கில் ஸ்வீட்டுகளையும், பலகாரங்களையும்…

Read more

ஓய்வுக் காலத்தில் ஒரு லட்சம் ரூபாய் பென்சன் வேண்டுமா…? உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…!!

இளம் வயதில் ஓடியாடி வேலை பார்த்து வயதான பிறகு களைத்து ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் நம்முடைய கையில் பணம் இருந்தால் நல்லது. எனவே இதற்கு ஏதாவது ஒரு முதலீடு திட்டத்தில் பணத்தை சேர்த்து வைத்தால் நல்லது. அந்த சமயத்தில் பென்ஷன் தொகை…

Read more

தீபாவளியை முன்னிட்டு கார் பரிசளித்த முதலாளி…. மனுஷன் என்ன சொன்னார் தெரியுமா..? நெகிச்சியான தருணம்…!!!

தீபாவளியை முன்னிட்டு தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கார் பரிசளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவை சேர்ந்த தொழிலதிபர் பாட்டியா. இவரிடம் ஏராளமானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் இவர் தன்னிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கார் பரிசளித்த சம்பவம்…

Read more

BREAKING: திமுகவில் ”புதிய பதவி”… வெளியான தகவல்…!!

திமுக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், சேலத்தில் டிச.17ம் தேதி திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், பலருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. மாநாடு வரவேற்புக்குழு செயலாளராக எஸ்.ஜோயல், நிதிக்குழு செயலாளராக பிரகாஷ், வாகன கட்டுப்பாட்டுக்குழு செயலாளராக அப்துல் மாலிக்,…

Read more

சற்றுமுன்: சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 130 பேர் பலி…!!

நேபாளத்தில் மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 6.4ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள், வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இதில், தற்போதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

Read more

BIGG BOSS: “பல மணி நேரப்போராட்டம்” குடும்பத்தில் புயலை கிளப்பிய மிரர் முத்தம்…. கோபத்தின் உச்சத்தில் பெற்றோர்…!!

பிக் பாஸ் ஏழு நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு பவா செல்லத்துரையும் வீட்டில் இருக்க பிடிக்காமல் வெளியேறினார். இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் யுகேந்திரன் மற்றும் விணுஷா வெளியேறினார்கள். இரண்டு வீடாக…

Read more

சுபநிகழ்ச்சிகளில் வாழை மரம் கட்டுவது இதற்காகத்தானா..? யாரும் அறியாத சுவாரஸ்ய தகவல்…!!

பொதுவாக விழாக்காலங்களில் வாழைமரம் கட்டுவது வழக்கம். இப்படி வாழைமரம் கட்டுவது எதற்காக என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.அதிகப்படியாக கூட்டம் சேரும்போது அவர்களின் உடலில் உஷ்ணம் மற்றும் வியர்வை ஒன்றாக சேரும். இதனால் ஒரு விதமான மூச்சு அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.…

Read more

யாரு சாமி நீ…! காலாவதியான பாஸ்போர்ட்…. புதுப்பிக்க சென்றபோது காத்திருந்த அதிர்ச்சி… வைரல் வீடியோ…!!

பாஸ்போர்ட் என்பது நாம் வசிக்கும் ஒரு நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்வதற்கு மிகவும் அவசியம். இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட காலம் அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதன் பிறகு காலாவதியாகும் தேதியும் கொடுக்கப்பட்டிருக்கும். காலாவதியானவுடன் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று புதுப்பிக்க…

Read more

பாம்போடு பார்ட்டி கொண்டாடிய யூடியூபர்….! எதற்காக தெரியுமா…? அதிரவைக்கும் காரணம்…!!

நொய்டாவில் பாம்பு விஷத்துடன் ரகசிய பார்ட்டிகளை நடத்தி வந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளளனர். மேலும் காவல்துறையினர் அந்த பார்ட்டியில் உள்ள 9 பாம்புகளை பறிமுதல் செய்தனர். ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த…

Read more

வங்கதேச நடிகை ஹுமைரா ஹிமு காலமானார்…. 37 வயதில் அதிர்ச்சி மரணம்….!!

வங்கதேச நடிகை ஹுமைரா ஹிமு (37) இன்று காலமானார். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட அவரை அவரது நண்பர் டாக்காவில் உள்ள உத்தரா அதுனிக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் ஹுமைராவின்…

Read more

அப்படிப்போடு…! பெண்களுக்கு ஆண்டிற்கு ரூ.12,000 பணம்… வெளியான செம சூப்பர் அறிவிப்பு…!!

தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சியினர் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்கள். அந்தவகையில் சத்தீஸ்கரில் நாங்கள் வெற்றி பெற்றால் பெண்களுக்கு ஆண்டுக்கு 12,000 கொடுப்போம் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறது. நேற்று தெலங்கானாவில் பெண்களுக்கு மாதம் 34000 ரூபாய் மதிப்பிலான…

Read more

பயணிகள் கவனத்திற்கு…! தீபாவளிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு…. எந்தெந்த நாட்களில் தெரிஞ்சிக்கோங்க…!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

ஐயோ என்னாச்சு..? பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் மருத்துவமனையில் திடீர் அனுமதி…!!

பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் உள்ள வைதேகி மருத்துவமனையில் நடிகர் சிவண்ணா கடும் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியதால், தற்போது அவர்…

Read more

10-க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் மூச்சுத்திணறல்…. உ.பியில் அதிர்ச்சி…!!

உத்திர பிரதேசம் மாநிலம், மதுரா நகரில் தலைமை மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நவம்பர் 2 ஆம் தேதி க்ளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. பின்னர், வாயு கசிவு சரிசெய்யப்பட்டது. ஆனால்,  நேற்று காலை மீண்டும் வாயு கசிந்ததால், 10-க்கும்…

Read more

தமிழகத்தில் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை…. இதெல்லாம் மறக்காம கொண்டு போங்க மக்களே …!!

தமிழகத்தில் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை தகுதி பெறும் தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில்…

Read more

தொடர் கனமழை: 5 மாவட்டங்களில் விடுமுறை … எங்கெல்லாம் தெரியுமா…???

தொடர் கனமழையை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தேனி, திண்டுக்கல், தென்காசி, குமாரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழையில் தேவையில்லாமல்…

Read more

Other Story