“2.5 லட்சம் கோடி கடன்…. சிபிஐ வசம் போன வழக்குகள்” மின்சார வாரியத்தில் இமாலய முறைகேடு…. திமுக அரசை போட்டுடைத்த அமைச்சர் நிர்மல்குமார்….!!

தமிழக மின்சாரத்துறை தற்போது சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளார். அவர் பேசுகையில், “இதுவரை பதவியில் இருந்த பழைய திமுக அரசு,…

Read more

“24 மணி நேரமும் அலெர்ட்” மின்சாரத்துறைக்கு தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலங்களில் போதிய பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். அலுவலர்கள் செல்போன்களை தொடர்புகொள்ளும் நிலையில் வைத்திருக்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள்…

Read more

அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத்துறையா?…. ஆளுநர் மாளிகைக்கு அரசு பரிந்துரை….!!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

Other Story