இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், வாரியங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், தொழில் துணை நிறுவனங்களுக்கான இடைத்தேர்தலில் நடத்த திட்டமிட்டுள்ளது.அதாவது முனிசிபல் கவுன்சிலிங் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடை தேர்தலில் அனைத்து ஊழியர்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக நவம்பர் 5ஆம் தேதி கட்டண விடுமுறை அறிவிக்கப்பட்டது. இது குறித்து பேசிய மாநில அரசு செய்தி தொடர்பாளர், இடைத்தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அன்றைய தினம் ஊதியத்தோடு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நவம்பர்-5 ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தோடு விடுமுறை…. எதற்காக தெரியுமா…? மாநில அரசு அறிவிப்பு…!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more