தொடர் கனமழை: 5 மாவட்டங்களில் விடுமுறை … எங்கெல்லாம் தெரியுமா…???

தொடர் கனமழையை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தேனி, திண்டுக்கல், தென்காசி, குமாரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழையில் தேவையில்லாமல்…

Read more