கேரள மாநிலம் கொச்சியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொச்சி கடற்படை தலைமையகத்தில் உள்ள ஐஎன்எஸ் கருடா ஓடுதளத்தில் பயிற்சியின் போது சேட்டாக் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டரின் ரோட்டர் பிளேடு ஓடுபாதையில் மோதியதால் விபத்து நிகழ்ந்தது. இதில், கடற்படை அதிகாரி பலியான நிலையில், காயமடைந்த விமானி உட்பட இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
கொச்சியில் ஹெலிகாப்டர் மோதி விபத்து. கடற்படை அதிகாரி பலி..!!
Related Posts
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், அந்த…
Read moreBREAKING: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…!!!
பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய ரிட் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது கடவுள், கோயில் குறித்து மோடி பேசியது, தேர்தல் விதிமீறல் என ஜோன்டல் என்பவர் ஏப்ரல் 15ஆம் தேதி…
Read more