அதிக மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவியர் உதவித்தொகை பெற ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மாணவர்களின் அதிக விருப்பத்துக்கு உட்பட்ட படிப்புகளுள் ஒன்று, பொறியியல். The Global Scholarship என்ற தளத்தில் இந்திய அரசு சார்பாக பொறியியல் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி பெற விரும்பும் மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கக் கடைசி தேதி பிப்ரவரி 15 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.