அதிக மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவியர் உதவித்தொகை பெற ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மாணவர்களின் அதிக விருப்பத்துக்கு உட்பட்ட படிப்புகளுள் ஒன்று, பொறியியல். The Global Scholarship என்ற தளத்தில் இந்திய அரசு சார்பாக பொறியியல் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி பெற விரும்பும் மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கக் கடைசி தேதி பிப்ரவரி 15 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
DONT MISS IT: பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் நிதியுதவி…. விண்ணப்பிக்க பிப்-15 கடைசி தேதி…!!
Related Posts
3 மாதமாக வளர்த்த வளர்ப்பு நாய்… திடீர் இறப்பால் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. சோகம்…!!!
வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் சிறுமி கடந்த மூன்று மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தூக்கமின்றி…
Read moreமக்களவை தேர்தல்: 6ஆம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியானது…!!!
மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான ஆறாவது கட்ட அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 7 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பீகாரில் 8, ஹரியானாவில் 10, ஜார்கண்டில் 4, ஒடிசாவில்…
Read more