அதிக மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவியர் உதவித்தொகை பெற ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மாணவர்களின் அதிக விருப்பத்துக்கு உட்பட்ட படிப்புகளுள் ஒன்று, பொறியியல். The Global Scholarship என்ற தளத்தில் இந்திய அரசு சார்பாக பொறியியல் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி பெற விரும்பும் மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கக் கடைசி தேதி பிப்ரவரி 15 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
DONT MISS IT: பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் நிதியுதவி…. விண்ணப்பிக்க பிப்-15 கடைசி தேதி…!!
Related Posts
“சாதிக்க வயதில்லை” …. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 மாத குழந்தை…. அபார திறமை…!!!!
சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை நிரூபித்துள்ளது. அதாவது பெங்களூருவில் பிரஜ்வல்-சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இவான்வி என்ற 4 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 மாதம் ஆனபோது அவருடைய…
Read more“கணவனின் கடைசி ஆசை”…. நேரில் பார்க்க விரும்பிய மனைவி…. கடைசியில் இப்படி ஆகிடுச்சே….!!!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நம்பி ராஜேஷ் (40)-அம்ருதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நம்பி ராஜேஷ் ஓமன் நாட்டில் உள்ள ஒரு இந்திய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதனால் அம்ருதா தன் குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில்…
Read more