தூக்குத் தண்டனை பெற்ற 9 போலீஸ்… ஆனால் அந்த ‘பெரிய தலைகள்’ தப்பித்துவிட்டார்களா?… இன்னும் நீதி முழுமை பெறவில்லை… கமல்ஹாசன் எழுப்பும் பகீர் கேள்வி…!!!

சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் காவலர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தவர்களே ஈவிரக்கமின்றி இத்தகைய கொடுமைகளைச் செய்தது நெஞ்சை பதைபதைக்க வைப்பதாக அவர்…

Read more

பகீர்.. ஒரு லிட்டர் டீசல் ரூ.520-ஐயும், பெட்ரோல் ரூ.458-ஐயும்… இரவோடு இரவாக மாறிய விதிமுறைகள்… பாகிஸ்தான் நிலைமை ஒரு எச்சரிக்கையா…?

பாகிஸ்தானில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஈரான் போர் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக, பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத…

Read more

கிம் ஜாங் உன்னின் வாரிசு ஒரு பெண்ணா?… உலகையே அதிரவைத்த தென்கொரியாவின் ரகசியத் தகவல்.. அரங்கேறும் வாரிசு அரசியல்…!!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது மகள் கிம் ஜூ ஏ-வை நாட்டின் அடுத்த தலைவராக உருவாக்குவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தென் கொரிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 13 வயதாகும் கிம் ஜூ ஏ, அண்மைக்காலமாக வடகொரியாவின்…

Read more

“வாய்ப்பு கிடைத்தால் ஈரானின் எண்ணெய் வளங்களை நாங்கள் கைப்பற்றுவோம்”… டிரம்பின் ஒற்றை வார்த்தையால் கிடுகிடுத்த உலக நாடுகள்…!!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான மோதல் போக்கு குறித்து வெளியிட்டுள்ள அதிரடி எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானிடமிருந்து பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவுகள் வந்துள்ள போதிலும், ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது…

Read more

ஈரான் கையில் அணு ஆயுதம்… 45,000 பேர் கொலை?… உலகை அதிரவைத்த டிரம்பின் பகீர் குற்றச்சாட்டு…!!!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் நாட்டின் செயல்பாடுகள் மற்றும் அதன் கொடூரமான போக்கு குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மேலும் இந்தப் போரின் முக்கிய நோக்கம் ஈரான் அணு ஆயுதங்களை…

Read more

“எடப்பாடி பழனிசாமியின் முகமூடி கிழிந்தது”… மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்… சாத்தான்குளம் தீர்ப்பால் கொதித்தெழுந்த செல்வப்பெருந்தகை…!!!

சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கில் 9 காவலர்களுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள நிலையில், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்…

Read more

முதல்வர் ஹிமாந்தா மனைவிக்கு 3 நாட்டு பாஸ்போர்ட்டா?… காங்கிரஸ் வெளியிட்ட அதிரடி ஆதாரங்கள்… உண்மையை உடைத்த முதல்வர்..!!!

அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மா தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ரினிகி புயன் சர்மா இந்தியா மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும்…

Read more

தூக்கு கயிறு ஒருமுறைதான்… ஆனால் தண்டனை இரண்டு முறையா?… சட்டத்தின் ஓட்டையா அல்லது சாதுர்யமா?… இதில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன..?

குற்றவியல் சட்டங்களின்படி, ஒருவருக்கு எத்தனை முறை மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், அவரை ஒருமுறை மட்டுமே தூக்கிலிட முடியும். ‘இரட்டை மரண தண்டனை’ அல்லது ‘தொடர்ச்சியான மரண தண்டனைகள்’ என்பது ஒரு நபர் செய்த குற்றங்களின் தீவிரத்தைப் பொறுத்து நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பாகும்.…

Read more

கள்ளக்காதல் விவகாரத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஜோடி… கணவர் எடுத்த விபரீத முடிவு… குமரியை உலுக்கிய கொடூரச் சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில், தொழிலாளி மற்றும் ஒரு பெண் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருமனை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி…

Read more

தமிழகத்தை பிளாக்மெயில் செய்கிறதா பாஜக?… மதுரை மெட்ரோவில் அரசியல் புகுத்தப்படுகிறதா?… ஸ்டாலின் காட்டிய அதிரடி முகம்..!!!

மதுரையில் பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால்தான் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் பேசியதற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு மாநிலத்தின் முதல்வர், மற்றொரு மாநிலத்திற்கு வந்து…

Read more

“பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்களிப்பது என்பது நம் சொந்தக் காலேயே நாம் கோடரியால் அடித்துக் கொள்வதற்கு சமம்”… நாம் தமிழர் கட்சி வெளியிட்ட பகீர் கணக்கு…!!!

வாக்குக்கு பணம் வாங்கும் கலாச்சாரத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி முன்னெடுத்துள்ள நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், அந்தப் பணத்தை வாங்குவதால் ஏற்படும்…

Read more

ஓடும் காரில் போலீஸ் முன்னிலையிலேயே பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… போலீசாருக்கே சவால் விட்ட கணவன்… அமெரிக்காவையே உலுக்கிய அந்த ஒரு நிமிடம்..!!!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், ஓடும் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 29 வயதான பெண், காவல்துறையினர் முன்னிலையிலேயே அவரது கணவரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, அந்தப் பெண்…

Read more

விஜய்யின் ரோடு ஷோவில் இவ்வளவு மாற்றங்களா?… தொண்டர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… செங்கோட்டையன் அளித்த மாஸ் பதில்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாளை திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பிரம்மாண்டப் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்துப் பேசும்…

Read more

“விருப்ப மனு அளித்த 60 பேரும் அந்தத் தொகையைத் திரும்பக் கேட்கவில்லை என்றும்”… ஆனால் 50 ஆயிரம் காலி… மநீம கொடுத்த ‘ஷாக்’ விளக்கம்…!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அக்கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த நிர்வாகிகள் செலுத்திய 50,000 ரூபாய் கட்டணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில், இது…

Read more

“என் கதை முடிந்துவிட்டதா”… கட்டுக்கடங்காத கோபத்தில் திரிஷா… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த திரிஷாவின் வைரல் போஸ்ட்…!!!

திரிஷா போன்ற முன்னணி நடிகைகளைச் சுற்றி அவ்வப்போது எழும் வதந்திகள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில், திரிஷாவுக்குத் திருமணம் முடிந்துவிட்டதாகவும், அவருக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாகவும் பரவிய சில செய்திகள் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இத்தகைய…

Read more

“உண்மை ஒருபோதும் உறங்காது”… சாத்தான்குளம் வழக்கில் அந்தப் பெண் காவலர் சொன்ன ஒரு வார்த்தை… நடுங்கிப்போன போலீஸ் அதிகாரிகள்…!!!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், காவல்துறைக்கு எதிராகத் துணிச்சலாக சாட்சியமளித்த பெண் காவலர் ரேவதியின் செயல், இவ்வழக்கின் போக்கையே மாற்றியமைத்த மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது. காவல் நிலையத்திற்குள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் விடிய விடிய கொடூரமாகத் தாக்கப்பட்டதை நேரில்…

Read more

நிலவின் இருண்ட பகுதியில் மாயமான நாசா விண்கலம்… 53 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவில் நடந்த அதிசயம்… மீண்டும் கிடைத்தது எப்படி?.. திக்.. திக்.. நிமிடங்கள்…!!

நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆர்டெமிஸ் 2’ விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாக, நிலவைச் சுற்றி வரச் சென்ற நான்கு விண்வெளி வீரர்கள் 40 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பூமியுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். கடந்த 1972-ம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 53 ஆண்டுகள்…

Read more

வெறும் 14 நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட இந்தியப் பெண்… யார் இந்த ‘சைக்கிள் ராணி’?… மெய்சிலிர்க்க வைக்கும் பயணம்…!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமுக்கு வெறும் 14 நாட்களில் சைக்கிளில் சென்று இந்திய அளவில் புதிய வரலாறு படைத்துள்ளார். இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அவர்…

Read more

புற்றுநோயை வென்ற சிறுவன் செய்த முதல் காரியம்… இத்தனை நாட்களாக இதற்குத்தான் காத்திருந்தானா?… என் தலைமுடி காற்றை உணர்கிறது… ‘எமோஷனல்’ சர்ப்ரைஸ்..!!!

புற்றுநோய் என்ற கொடிய நோயுடன் போராடி வெற்றி பெற்ற ஒரு சிறுவன், நீண்ட காலத்திற்குப் பிறகு தனது தலைமுடியில் காற்றை உணரும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பலரது கண்களையும் குளமாக்கியுள்ளது. சிகிச்சையின் காரணமாகத் தனது தலைமுடியை இழந்திருந்த அந்தச் சிறுவன், தற்போது…

Read more

பகீர்… 4 மகன்களைப் பறி கொடுத்த தாய்… ஊசலாடும் கடைசி உயிர்… ஒரு குடும்பத்தையே தின்று தீர்த்த போதைப்பொருள்… அதிர்ச்சியூட்டும் பின்னணி…!!!

பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தில் உள்ள டோக்ரன்வால் கிராமத்தைச் சேர்ந்த வசந்த் கவுர் என்ற முதியவளின் கதை நெஞ்சை உலுக்கும் விதமாக உள்ளது. போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானதால் அந்தத் தாய் ஏற்கனவே தனது நான்கு மகன்களையும் இழந்துவிட்டார். தற்போது எஞ்சியிருக்கும் அவரது…

Read more

ஒரே ஒரு போட்டோ.. மொத்த இணையமும் ஷாக்… ஹர்திக் பாண்டியா வாழ்வில் மீண்டும் நடாஷாவா?… விவாகரத்துக்குப் பின் நடந்த ட்விஸ்ட்…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவைப் பிரிந்த பிறகு, அவரது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் சமீபத்தில் வதோதராவில் உள்ள ஹர்திக்கின் குடும்பத்தினரைச் சந்தித்தது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனுடன் தற்போது வதோதராவில் இருக்கும் நடாஷா, ஹர்திக்கின்…

Read more

இப்படியும் ஒரு குடும்பமா?… ஊரே திரண்டு வந்து ஒரு பெண் குழந்தைக்குக் கொடுத்த வரவேற்பு… வைரல் பின்னணி என்ன…?

மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பம், தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்ததை ஒரு திருமண விழாவைப் போல பிரம்மாண்டமான ஊர்வலம் நடத்தி கொண்டாடியுள்ளது. பொதுவாகப் பெண் குழந்தைகள் பிறப்பதை விட ஆண் குழந்தைகளின் பிறப்பையே கொண்டாடும் சமூக வழக்கத்திற்கு…

Read more

ஒரே ஒரு ட்வீட்… மொத்தமாக சரிந்த டிரம்ப் சாம்ராஜ்யம்… உலகையே அதிரவைத்த அந்த வார்த்தை… அமெரிக்க எம்.பி.க்கள் எடுத்த அதிரடி முடிவு…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நாட்டிற்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான மற்றும் ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தியது அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. டிரம்பின் இந்தச் செயல் அவரது பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாகக் கூறி, அவரைப் பதவியிலிருந்து நீக்க…

Read more

கல்யாணம் முடிஞ்சது, ஆனா பொண்ணை அனுப்ப முடியாது… இப்படியும் ஒரு தந்தையா?… மணமகனை கலங்க வைத்த மாமனார்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நபர் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஒரே நாளில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு, தந்தை முன்னிலையிலேயே முறைப்படி திருமணச்…

Read more

மறுமணம், 3 குழந்தைகள்.. 25 ஆண்டுகளுக்குப் பின் கதவைத் தட்டிய முதல் கணவன்… கடவுளே இப்படியும் நடக்குமா?… உறைந்து போன உறவினர்கள்..!!!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நபர் திடீரென உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவைச் சேர்ந்த ஹன்சா சிங் என்பவர், திருமணமான இரண்டு ஆண்டுகளிலேயே மாயமானார். பல ஆண்டுகள்…

Read more

“முதலில் வெட்கம்.. அப்புறம் அதிரடி”… கல்யாண வீடா இல்ல டான்ஸ் புரோகிராமா?.. மணப்பெண்ணின் வெறித்தனமான ஆட்டத்தால் ஸ்தம்பித்த உறவினர்கள்…!!!

நிச்சயதார்த்தம் அல்லது திருமணச் சடங்குகளின் போது மணப்பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவது தற்போதைய சமூக வலைதளக் கலாச்சாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில், தனது புகுந்த வீட்டில் நடந்த ஒரு சடங்கின் போது, புதிய மணப்பெண் ஒருவர் பாலிவுட்டின்…

Read more

ஒரு கப் டீ ரூ.920-ஆ?… பில்ல பாத்தா தலை சுத்துது… ஒரு ராத்திரி வருமானம் இத்தனை கோடியா?… வைரலாகும் நடிகையின் உணவக விலைப்பட்டியல்…!!!

திரை உலகில் பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான மும்பையில் உள்ள ‘பாஸ்டின்’ உணவகம், தற்போது அதன் அதீத விலையினால் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பெரும் பணக்காரர்களின் விருப்பமான இடமாகத் திகழும் இந்த உணவகத்தின் ஒரு இரவு…

Read more

“இன்னைக்கு நான் இந்த இடத்துல இருக்க காரணமே அவர்தான்”… நயன்தாரா கணவரின் திடீர் பல்டி… தனுஷைப் பார்த்து கண்கலங்கிய விக்னேஷ் சிவன்..!!!

இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் தனுஷ் உடனான தனது நட்பு முறிந்தது குறித்து முதல்முறையாக மனம் திறந்து உருக்கமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். தனுஷ் தயாரிப்பில் உருவான ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம் மூலம் இயக்குநராகத் தடம் பதித்த விக்னேஷ் சிவன், இன்று தான்…

Read more

ஆர்சிபி அடித்த 250 ரன்கள்… நடுங்கிய சிஎஸ்கே பவுலர்கள்… ருதுராஜ் சொன்ன அந்த ஒரு வார்த்தை… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி சந்திக்கும் மூன்றாவது தொடர்ச்சியான தோல்வி இதுவாகும். முதலில் பேட்டிங்…

Read more

அடேங்கப்பா… “ரோகித் சாதனையைத் தவிடு பொடியாக்கிய கோலி”… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. இப்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்…!!!

2026 ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு மகத்தான வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், கோலி 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.…

Read more

பயங்கரம்.. ரூ. 40,000 VS ரூ. 15,000… கழுதை கறி கேட்டவர்களுக்கு குதிரை கறி போட்ட கும்பல்.. போலீஸ் நடத்திய அதிரடி வேட்டை… ஆந்திராவில் வெளிவந்த பகீர் உண்மை..!!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில், கழுதை இறைச்சி என்று கூறி குதிரை இறைச்சியை விற்பனை செய்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கழுதை இறைச்சிக்கு பெரும் வரவேற்பு உள்ள நிலையில், ஒரு…

Read more

ஒரே ஒரு கண்டிப்பு.. ஒரு நிமிடம் யோசிக்காமல் இளம்பெண் செய்த காரியம்… வருங்கால கணவரிடம் பேசியதுதான் காரணமா?… பதறவைக்கும் சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தில், வருங்கால கணவருடன் அடிக்கடி செல்போனில் பேசியதைக் கண்டித்த தாயின் செயலால் மனமுடைந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 18 வயதான லட்சுமி என்ற அந்தப் பெண்ணிற்கு, வருகிற…

Read more

மனைவியைக் கொன்றுவிட்டு சடலத்துடன் ஒரே கட்டிலில் தூங்கிய நபர்… சாப்பாட்டுக்காக இப்படியா?… போலீசாரையே அதிரவைத்த கொடூர கொலை…!!

மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில், சாப்பாடு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கொலை செய்துவிட்டு, அவரது சடலத்துடன் கணவர் இரண்டு நாட்கள் தங்கியிருந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் 38 வயதான ஜெகதீஷ் தாபர் என்பவர், தனது இரண்டாவது மனைவி ரீமாபாயுடன்…

Read more

“அரசியலை விட்டு விலகுங்கள்”… 90% இடங்களில் டெபாசிட் காலி?… ஈரோட்டில் வெடித்த புகழேந்தியின் ‘வெடிகுண்டு’ பேட்டி…!!!

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் புகழேந்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக்கடுமையாகச் சாடினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஒரு தகுதியான எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டிய…

Read more

“வாழ வேண்டிய வயதில் இப்படியா?”… நடிகை சுபாஷினியின் தற்கொலை செய்தியை கேட்டு உறைந்து போன சின்னத்திரை பிரபலங்கள்…!!!

சென்னை போரூர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சின்னத்திரை நடிகை சுபாஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பெங்களூருவில் தனது கணவருடன் வசித்து வந்தார். தற்போது படப்பிடிப்பு பணிகளுக்காக சென்னை…

Read more

“ஸ்டாலின் மீண்டும் முதல்வராக முடியாது”… 2026-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம்… பியூஷ் கோயல் கொடுத்த ‘ஷாக்’ அப்டேட்…!!!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற பாஜக நிறுவன தின விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…

Read more

விஜய் பிரசாரம் திடீர் ரத்து.. 2 மணி நேரம் கேட்டால் 1 மணி நேரமா?… போலீஸ் போட்ட முட்டுக்கட்டையா?.. கொதித்தெழுந்த ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னையில் இன்று மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் மற்றும் தியாகராய நகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜய்…

Read more

“அவன் வெளியே போயிட்டான்”… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி ஆடிய மரண விளையாட்டு… அடுத்த சில நிமிடங்களில் நடந்த பயங்கரம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவன் ஒருவன் மனைவியால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சைலேந்திரா என்பவரின் மனைவிக்கு மற்றொரு நபருடன் சட்டவிரோத தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கணவனுக்குத் தெரியவந்ததால்,…

Read more

இந்தியப் பத்திரிகையாளரை மிரட்ட லைவ் கேமராவிலேயே துப்பாக்கியால் சுட்ட பாகிஸ்தான் யூடியூபர்… எல்லை மீறிய மோதல்… வெளியான பகீர் வீடியோ…!!

பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர், இந்திய விளையாட்டுப் பத்திரிகையாளர் ஒருவரை மிரட்டும் நோக்கில் தனது வீட்டிற்குள்ளேயே துப்பாக்கியால் சுடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விளையாட்டு தொடர்பான விவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் எல்லை தாண்டி, தற்போது தனிநபர்…

Read more

“என் மகள் இனி சுதந்திரப் பறவை”… மகளின் விவாகரத்தை மேளதாளத்துடன் கொண்டாடிய தந்தை … நீதிமன்றமே ஸ்தம்பித்த அந்த 10 நிமிடங்கள்…!!!

மேரட் நகரில் மகளின் விவாகரத்து கிடைத்ததை ஒரு தந்தை மேளதாளங்கள் மற்றும் இனிப்புகளுடன் கொண்டாடிய நெகிழ்ச்சியான மற்றும் வித்தியாசமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமாக விவாகரத்து என்பது ஒரு சோகமான நிகழ்வாகப் பார்க்கப்படும் நிலையில், தனது மகள் ஒரு…

Read more

யாருமே இல்லாத வீட்டிற்குச் செல்வதில் என்ன அவசரம் இருக்கப் போகிறது… ஆட்டோ ஓட்டுநர் சொன்ன ஒற்றை வார்த்தை… வைரலாகும் உருக்கமான வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஓர் ஆட்டோ ஓட்டுநரின் உருக்கமான பேச்சு, பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. அந்த வீடியோவில், “ஒருவர் வீட்டிற்குச் செல்ல ஏன் அவசரப்படுகிறார் தெரியுமா? வீட்டில் அவருக்காகக் காத்திருக்க ஒரு உயிர் இருக்கும்போதுதான் அந்த அவசரம் வரும்,”…

Read more

மாணவியிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர்… அறையிலிருந்து கூச்சலிட்டுக்கொண்டு ஓடிய சிறுமி… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…!!!

பீகாரில் பள்ளி முதல்வர் ஒருவரால் ஏழாம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் குறித்த அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது. அந்தப் பள்ளியின் முதல்வர், மாணவியை ஏதோ ஒரு வேலையாகத் தனது அறைக்கு அழைத்துள்ளார். மேலும் அங்கு அந்த மாணவியிடம் அவர் தவறான…

Read more

நேற்று மோதல்.. இன்று கெஞ்சல்.. எரிபொருளுக்காக இந்தியாவின் கதவைத் தட்டும் முன்னாள் எதிரிகள்… அதிர வைக்கும் உண்மை…!!!

இந்தியாவிடம் ஒருகாலத்தில் விரோதப் போக்கைக் கடைப்பிடித்துவிட்டு, தற்போது எரிபொருளுக்காகவும் அத்தியாவசிய உதவிகளுக்காகவும் இந்தியாவின் வாசலில் வந்து நிற்கும் இரு நாடுகளின் முரண்பாடான நிலையை இக்கட்டுரை விளக்குகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும்…

Read more

“5 நிமிஷத்துல வந்திடுறேன்னு” சொன்ன பொண்ணு… மாணவியைக் கொன்றுவிட்டு சிலிண்டரை வெடிக்கச் செய்த காதலன் … டெல்லியில் நடந்த கொடூர சம்பவம்..!!!

டெல்லியில் உள்ள சீமாபுரி பகுதியில் 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி, தனது பாட்டியிடம் “ஐந்து நிமிடங்களில் வருகிறேன்” என்று கூறிவிட்டு மருந்துகள் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே…

Read more

“உழைப்பும் உறுதியும் இருந்தால் எட்ட முடியாத தூரம் எதுவுமில்லை”… உலகின் அசுர வேகப்பந்து வீச்சாளர் சாதனை தவிடுபொடி… ஐபிஎல் 2026-ல் ஒரு மிராக்கிள்..!!!

விவசாயியின் மகனாகப் பிறந்து, வறுமையையும் சவால்களையும் வென்று இன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர். ஐபிஎல் 2026 தொடரில், உலகின் மிகவும் அச்சுறுத்தக் கூடிய வேகப்பந்து வீச்சாளரின் சாதனையை முறியடித்து, இந்த…

Read more

ரயிலில் இப்படியும் ஒருவரா?.. ஆபத்தான வீடியோக்களுக்கு மத்தியில், ரயிலில் இந்திய இதயங்களை வென்ற இளைஞர்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!!

ரயிலில் இளைஞர் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி, தற்போது அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பொதுவாக ரயில்களில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் செய்து சர்ச்சையில் சிக்குபவர்களுக்கு மத்தியில், இந்த இளைஞர் சக பயணிகளுக்கு உதவும் வகையில் ஒரு…

Read more

கர்மாவின் கணக்கு தப்பாது… அடுத்தவனுக்கு வைத்த தீயில் தானே கருகிய கொடுமை… லைவ் கேமராவில் சிக்கிய ‘உடனடி’ தண்டனை… ஷாக் வீடியோ..!!!

வாழ்க்கையில் நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கிறோமோ, அதுவே நமக்கும் திரும்பக் கிடைக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகப்பெரிய சான்றாகும். ஒரு நபர் மற்றவருக்குத் தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் தீயைப் பற்றவைக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அந்தத் தீ…

Read more

ஒரே ஒரு இரவு.. பிஞ்சு உயிரைப் பறித்த மர்மம்… மகளின் சடலத்தைப் பார்த்து கதறிய தாய்… புனேவில் நள்ளிரவில் நடந்தது என்ன…?

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில், 8 வயது சிறுமி மைராபி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்றிரவு தனது தாய்க்கு அருகிலேயே தூங்கிக்கொண்டிருந்த சிறுமி, அதிகாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு தாய்…

Read more

“என்னது, இவருக்கு 90 வயசா?”… வயது வெறும் நம்பர் தான், நரைத்த தலை… ஆனா நரம்பு மட்டும் இரும்பு.. ஜிம்மில் இளைஞர்களுக்கே சவால் விடும் தாத்தா…!!!

வயது என்பது வெறும் எண் தான் என்பதை நிரூபிக்கும் வகையில், 90 வயது முதியவர் ஒருவர் ஜிம்மில் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யும் வீடியோ தற்போது இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பொதுவாக வயதான காலத்தில் ஓய்வு எடுக்க நினைக்கும் பலருக்கு மத்தியில்,…

Read more

நடுரோட்டில் இப்படியா பாம்பைச் சுழற்றுவது?… சீண்டிய நபர், சீறிய பாம்பு… அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!

பாம்பைக் கயிறு போலச் சுழற்றி விளையாடிய நபர் ஒருவரை, அந்தப் பாம்பு ஆவேசமாகத் தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போதையில் இருந்தாரா அல்லது விபரீத விளையாட்டில் ஈடுபட்டாரா என்று தெரியாத அளவிற்கு, அந்த நபர் ஒரு பெரிய…

Read more

Other Story