ரயிலில் இளைஞர் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி, தற்போது அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பொதுவாக ரயில்களில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் செய்து சர்ச்சையில் சிக்குபவர்களுக்கு மத்தியில், இந்த இளைஞர் சக பயணிகளுக்கு உதவும் வகையில் ஒரு ஆக்கப்பூர்வமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த இளைஞரின் மனிதாபிமான செயலும், பொது இடத்தில் அவர் நடந்துகொண்ட விதமும் இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பலரும் “சமூக வலைதளங்களை இப்படித்தான் நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ये है असली रिलबाजी!
रील ऐसी बनाओ जो सिर्फ वायरल न हो,
बल्कि लोगों के दिमाग में एक सकारात्मक बदलाव की छवि छोड़ जाए।Really excellent job 👌 pic.twitter.com/HMXVwbPlWe
— NCIB Headquarters (@NCIBHQ) April 4, 2026
“>
மேலும் வெறும் புகழுக்காக அன்றி, மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் வகையில் இந்த ரீல் அமைந்துள்ளதால், ரயில்வே நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. விழிப்புணர்வையும் நேர்மறையான சிந்தனையையும் தூண்டும் இத்தகைய வீடியோக்கள், இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் அவசியம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
