ஹார்முஸ் ஜலசந்தி மூடல்: டீசல் இன்ஜின்கள் முடங்கும் அபாயம்.. பிஎஸ்6 வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டியிருக்கும், பேருந்துகள் மற்றும் லாரிகளும் பாதிக்கப்படும்.. இந்தியாவில் பெரும் பரபரப்பு..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களால் மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல், தற்போது வாகனத் துறையையும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, எல்பிஜி மற்றும் எரிபொருள் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், தொழில்துறை தரத்திலான…

Read more

மிரண்டு போன அமெரிக்கா.. தடைகளை மீறி இந்தியாவுடன் கைகோர்க்கும் ஈரான்.. டிரம்ப் கொடுத்த 30 நாள் சலுகை.. பெட்ரோல் விலை அதிரடியாக குறையப்போகுதா?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான எண்ணெய் வர்த்தகத் தடைகளில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 வரை 30 நாட்களுக்குத் தற்காலிக விலக்கு அளித்துள்ளார். இதன் காரணமாக, 2019-ம் ஆண்டிற்குப்…

Read more

அமெரிக்க-ஈரான் போரின்போது பிரதமர் மோடி டொனால்ட் டிரம்பை நேரடியாகத் தொலைபேசியில் அவசர ஆலோசனை.. களத்தில் இறங்கிய இந்தியாவின் பங்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. முழு விவரம் உள்ளே..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த உரையாடலின் போது, உலக நாடுகளுக்குத் தேவையான 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு…

Read more

தங்கம் வேண்டாம்.. சிலிண்டர் போதும்.. பூட்டியிருந்த சங்கிலியை உடைத்து வினோதத் திருட்டு.. நள்ளிரவில் புகுந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், திருடர்கள் நகை மற்றும் பணத்தைத் தொடாமல் சமையல் எரிவாயு சிலிண்டரை மட்டும் திருடிச் சென்ற வினோதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தாராகஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஞானசந்திரா என்பவர், இரண்டு நாட்களுக்கு முன்புதான் கஷ்டப்பட்டு ஒரு சிலிண்டரை வாங்கியிருந்தார்.…

Read more

அதிர்ச்சி.. மகனின் கண்முன்னே நடந்த விபரீதம்? 7 மாத கர்ப்பிணிப் பெண் துடிதுடிக்கக்‌ கொலை.. சொந்தப் பெற்றோர் மீதே புகார் அளித்த கணவர்.. ஒரு குடும்பத்தின் திடுக்கிடும் உண்மைகள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில், ஏழு மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது வீட்டிலேயே கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நீதா என்ற பெண் சமையல் செய்து கொண்டிருந்தபோது, அவரது மாமனார்…

Read more

“காசு அதிகமா கொடுங்க.. இல்லனா வரமாட்டோம்!” பாகிஸ்தானுக்கு டிமிக்கி கொடுத்த வெளிநாட்டு வீரர்கள்.. பிசிபி-க்கு வந்த பெரிய சோதனை.. பிஎஸ்எல் 2026 தொடர் நடக்குமா? அதிரும் கிரிக்கெட் உலகம்..!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. ஐபிஎல் தொடருக்குப் போட்டியாக அதே காலகட்டத்தில் பிஎஸ்எல் தொடரை நடத்தத் திட்டமிட்டதே இதற்கு முக்கியக் காரணமாகப்…

Read more

“மனிதநேயம் இன்னும் சாகவில்லை!” – தாகத்தில் தவித்த ஜீவன்.. ஓடி வந்து கையில் தண்ணீர் கொடுத்த மனிதர்.‌. வைரலாகும் நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

தாகத்தால் தவித்துக்கொண்டிருந்த ஒரு தெருநாய்க்கு, இந்த நபர் தனது கைகளாலேயே தண்ணீர் புகட்டி தாகத்தைத் தீர்க்கிறார். சக உயிரினங்களின் துயரத்தைக் கண்டு கலங்கும் ஒருவரால், சக மனிதர்களிடமும் ஒருபோதும் பாராமுகமாக இருக்க முடியாது. This man gives water to this…

Read more

அசிம் முனீருக்கு வந்த சோதனை.. “இஸ்ரேலுக்குப் போய்த் தொலையுங்கள்!” – ராணுவ தளபதிக்கு ஷியாக்கள் கொடுத்த தரமான பதிலடி.. அதிரும் பாகிஸ்தான்.. பின்னணியில் நடப்பது என்ன?

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர், “ஈரான் மீது அதிக பாசம் உள்ளவர்கள் அந்த நாட்டுக்கே சென்றுவிடலாம்” என்று கூறிய கருத்து அந்நாட்டு ஷியா முஸ்லிம்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஷியா மதகுருமார்கள், “உங்களுக்கு…

Read more

உலகிற்கே பேராபத்து.. ஈரான் போர் நின்றது.. ரஷ்யாவை நிலைகுலைய வைத்த உக்ரைன்.. ஒரே நேரத்தில் முடங்கிய உலகின் 2 முக்கிய எண்ணெய் பாதைகள்.. இந்தியாவிற்குப் பெரும் அதிர்ச்சி..!!

உலக நாடுகளின் கவனம் ஈரான் போர் மீது இருக்கும் வேளையில், உக்ரைன் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான ‘பிரிமோர்ஸ்க்’ மீது டிரோன் தாக்குதல் நடத்தி அதிரடி காட்டியுள்ளது. பால்டிக் கடலில் அமைந்துள்ள இந்த முனையத்தில் சுமார் 249 டிரோன்களைப் பயன்படுத்தி…

Read more

60 ஆண்டு கால ஒப்பந்தம் காலி? ஒரு சொட்டுத் தண்ணீருக்காகக் காத்திருக்கும் பாகிஸ்தான்.. இந்தியாவின் அதிரடியால் நிலைகுலைந்த அண்டை நாடு.. சிந்து நதி விவகாரத்தில் மோடியின் அடுத்த மூவ்?

சிந்து நதி நீர்’ ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவைக் குறிவைத்து பாகிஸ்தान அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா இந்த ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இது குறித்து…

Read more

“தோல்வியை மறைக்க டிரம்ப் ஆடும் நாடகம்!” பேச்சுவார்த்தைக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்.. அமெரிக்க அதிபரின் முகத்திரையை மீண்டும் கிழித்தது.. போர் நிற்குமா?

ஈரான் மீதான மின் உற்பத்தி நிலையத் தாக்குதலை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாகவும், அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், இந்த அறிவிப்பை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் நேரடி அல்லது மறைமுகப் பேச்சுவார்த்தை எதுவும்…

Read more

“எங்கள் மிரட்டலுக்கு அமெரிக்கா பயந்துவிட்டது!” அதிரடியாக அறிவித்த ஈரான்.. 5 நாள் போர்நிறுத்தத்தின் பின்னணியில் உள்ள மர்மம்.. டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு..!!

கடந்த 24 நாட்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வந்த போர் பதற்றம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திடீர் அறிவிப்பால் தற்காலிகமாகத் தணிந்துள்ளது. ஈரானின் மின்சார மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல்களை அடுத்த ஐந்து நாட்களுக்கு…

Read more

கடலில் கண்ணிவெடி.. முடங்கும் கப்பல்கள்.. ஈரானின் எச்சரிக்கையால் பின்வாங்கிய டிரம்ப்? அதிரடி போர்நிறுத்தத்தின் பின்னணி இதுதான்.. நடுங்கும் உலக நாடுகள்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தனது கடும் போக்கைச் சற்று தளர்த்தி, அடுத்த ஐந்து நாட்களுக்கு அந்நாட்டின் எரிசக்தி நிலையங்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே…

Read more

8 மணி நேரத்தில் அந்தர் பல்டி அடித்த டிரம்ப்.. “போர் வேண்டாம்.. பேச்சுவார்த்தை போதும்!” ஈரானுடன் திடீர் சமாதானம்.. உலகமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் விவகாரத்தில் வெறும் எட்டு மணி நேரத்திற்குள் தனது அதிரடிப் போக்கைக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்துள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதில்லை…

Read more

டிரம்ப் சொன்ன அந்த ரகசிய நபர் யார்? ஈரானுடன் ரகசிய டீல்.. இஸ்லாமாபாத்தில் நடக்கப்போகும் அந்த முக்கிய மீட்டிங்.. எண்ணெய் விலையை குறைக்க அமெரிக்கா ஆடும் நாடகமா? அம்பலமான ரகசியத் திட்டம்..!!

அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானின் முக்கிய அதிகாரி ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பல விஷயங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானின் புதிய உச்ச தலைவராகக் கருதப்படும் முஜ்தபா காமேனியுடன் இந்தப்…

Read more

வாழ்க்கையில் ஒருபோதும் செய்யக்கூடாத தவறு.. மீறினால் உயிருக்கே ஆபத்து.. சாணக்கிய நீதி சொல்லும் அந்த 3 ஆபத்தான மனிதர்கள் யார்?

மாபெரும் ராஜதந்திரியான சாணக்கியர் தனது ‘சாணக்கிய நீதி’ என்ற நூலில், வாழ்க்கையில் நாம் யாரை எல்லாம் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்பது பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஒருவருக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், கையில் ஆயுதம் ஏந்தியவரை ஒருபோதும் முழுமையாக நம்பி கவனக்குறைவாக…

Read more

வயது ஒரு தடையே இல்லை.. இயற்கையையே வியக்க வைத்த அதிசயம்.. 60 வயதில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்த பாட்டி.. பின்னணியில் இருந்த திக் திக் நிமிடங்கள்..!!

60 வயதான பெண்மணி ஒருவர், நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்ற பல்வேறு உடல்நலச் சிக்கல்களுக்கு மத்தியிலும், 2.8 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான ஆண் குழந்தையைப் பிரசவித்து சாதனை படைத்துள்ளார். மத்திய மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில்…

Read more

“அட, இது தெரியாம போச்சே!” ஒரு சொட்டு கூட வீணாகாமல் தண்ணீரை வெளியேற்ற இதோ ஒரு மேஜிக் ட்ரிக்.. வைரலாகும் ஐடியா வீடியோ..!!

மின்சாரம் அல்லது மோட்டார் போன்ற எவ்வித நவீன கருவிகளும் இன்றி, வெறும் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு ‘சைஃபோன்’ முறையில் மிக எளிதாக நீரை வெளியேற்ற முடியும். முதலில் ஒரு பாட்டில் முழுவதையும் தண்ணீரால் நிரப்பி,…

Read more

தலைகீழாக மாறிய வாழ்க்கை.. நான் தான் அந்தப் படத்தின் இயக்குனர்.. ஒரு காலத்தில் கோடீஸ்வரனாக இருந்தான், இன்றோ தெருக்களில் பிச்சை எடுக்கிறான்.. கண் கலங்க வைக்கும் வைரல் வீடியோ..!!

வாழ்க்கை எந்த நேரத்திலும் தலைகீழாக மாறலாம் என்பதற்குச் சாட்சியாக, ஒரு காலத்தில் கோடீஸ்வரராக இருந்த இளைஞர் ஒருவர் தற்போது தெருவில் பிச்சை எடுக்கும் உருக்கமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த வி.கே. கிரி என்ற அந்த…

Read more

வீட்டில் பூனை வளர்ப்பதில் இவ்வளவு பிரச்சனையா? 23 வயது இளம் பெண் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு.. கதறும் குடும்பம்..!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது இளம் மருத்துவரான பிரின்ஸி என்பவர், பூனை வளர்ப்பது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், சமீபத்தில் ஒரு பூனையைத்…

Read more

இப்படியும் ஒரு தைரியமா? ஒரே நொடியில் முடிந்துவிடும் உயிர்.. ஆனாலும் அசராத இளைஞர்.. ராஜநாகத்தை பையில் அடைத்த வினோத டெக்னிக்.. வைரலாகும் வீடியோ..!!

ஒரு ராட்சத ராஜநாகத்தை  வெறும் பிவிசி பைப் மற்றும் ஒரு பையை மட்டுமே வைத்து இளைஞர் ஒருவர் மிக லாவகமாகப் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எவ்வித நவீன உபகரணங்களும் இன்றி, தன் உயிரைப் பணயம் வைத்து…

Read more

ஐடி வேலையில் ‘லைஃப் செட்டில்’ என்பவர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்.. 13 வருஷ உழைப்புக்கு இதுதான் பரிசா? கண்ணீர் விட்டு கதறும் ஐடி ஊழியர்.. வைரலாகும் ரெடிட் பதிவு..!!

ஐடி துறையில் பணிப்பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த 36 வயது மென்பொருள் ஊழியர் ஒருவரின் உருக்கமான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் QA நிபுணராகப் பணியாற்றி வந்த இவரை,…

Read more

ஜப்பான் எடுத்த ரிஸ்க்கான முடிவு.. கடலில் புதைந்துள்ள ஆபத்து.. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பான் எடுக்கும் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை? போர் நிறுத்தம் ஏற்படுமா?

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டால், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றத் தனது இராணுவத்தை அனுப்புவது குறித்துப் பரிசீலிப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொட்டேகி, கடல்வழிப் போக்குவரத்து முழுமையாகத் தடைப்பட்டால் மட்டுமே இந்த நடவடிக்கை…

Read more

“அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மட்டும் நோ!” – மற்ற அனைத்து கப்பல்களும் ஹோர்முஸ் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.. உலக நாடுகளுக்கு நற்செய்தி..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த 48 மணி நேரக் கெடுவைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் தனது பிடிவாதத்தைக் குறைத்துக் கொண்டுள்ளது. தங்களின் எதிரி நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளின் கப்பல்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்த அனுமதிப்பதாக ஈரான்…

Read more

“இஸ்லாமிய நேட்டோ” ரெடி.. பாகிஸ்தானின் அணு ஆயுதம்.. துருக்கியின் ட்ரோன்.. அமெரிக்காவை எதிர்க்க ஒன்று சேரும் இஸ்லாமிய நாடுகள்.. உலகப் போராக மாறுகிறதா ஈரான் விவகாரம்?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு ஆதரவாக எந்த ஒரு முஸ்லிம் நாடும் நேரடியாகக் களமிறங்காதது உலக அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் ஈரானுக்கு தார்மீக ஆதரவை வழங்கினாலும்,…

Read more

“இந்தியாவுக்கு பெரிய அடி கொடுத்த ஈரான்”.. எதிரியைப் போல் நடந்து கொண்டது.. இக்கட்டான நேரத்தில் கைவிட்ட ‘நண்பன்’.. பெட்ரோல் விலை என்னவாகும்?

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு நெருக்கமான நாடான ஈரான் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா 30…

Read more

அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவு, ஹோர்முஸ் மீதான ஈரானின் நிலைப்பாடு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, கடைசி நிமிட திருப்பம்.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருந்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.…

Read more

வரலாற்றிலேயே முதல்முறை.. அதீத தொழில்நுட்பம் கொண்ட எஃப்-35 விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்.. ஹோர்முஸ் ஜலசந்தியில் நடந்த பயங்கரம்.. கலக்கத்தில் இஸ்ரேல்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15 (F-15) ரக போர் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளை ஈரான்…

Read more

“ஈரான் – இஸ்ரேல் போர்: போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்காவின் பெரிய உதவி.. இந்தியாவுக்கு வரவிருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.. பின்னணியில் என்ன ?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதை அடுத்து, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, வணிக ரீதியான சிலிண்டர்கள் கிடைக்காமல் பல ஹோட்டல்கள்…

Read more

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கத் தயார், ஆனால்…”; டிரம்ப் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரான் எடுத்த முக்கிய முடிவு.. உலக நாடுகளை அதிரவைத்த அறிவிப்பு..!!

உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) கடல் பாதையை மீண்டும் திறக்க ஈரான் தற்போது முன்வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் தனது பிடிவாதமான போக்கை மாற்றிக்கொண்டுள்ளது. அமெரிக்கா…

Read more

மத்திய அரசு வேலை: 12-வது முடித்திருந்தால் போதும்.. மாதம் ரூ.81,000 சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்.. முழு விவரம் உள்ளே..!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்த்ரா சீமா பால் (SSB) படையில் 233 ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கம்யூனிகேஷன், எலக்ட்ரீஷியன், ஸ்டிவார்டு மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க…

Read more

48 மணி நேர கெடு முடிந்தது.. “உன் மிரட்டலுக்குப் பணிய மாட்டோம்!” போர்க்களமாக மாறும் கடல் வழிப்பாதை.. அமெரிக்காவைத் தெறிக்கவிட்ட ஈரான் அதிபர் கொடுத்த மரண மாஸ் பதிலடி..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்த 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால் ஈரானின் எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல்…

Read more

பேஸ்புக் ‘பிரண்ட்’ செய்த விபரீத வேலை.. கணவருக்கு வந்த அந்த ‘வாட்ஸ்அப்’ மெசேஜ்.. தற்கொலைக்கு முயன்ற பெண்.. அந்த வீடியோவில் இருந்தது என்ன?

மும்பையில் திருமணமான பெண் ஒருவரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, அவரிடமிருந்து 33 லட்சம் ரூபாய் பறித்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மீரா ரோட்டில் ஓட்டுநராகப் பணிபுரியும் அமர் மகாகோன்கர் என்ற நபர், ஃபேஸ்புக் மூலம் அந்தப் பெண்ணுக்கு நட்பு…

Read more

ஏப்ரல் 1 முதல் ஏடிஎம்-மில் பணம் எடுத்தால் ஷாக்.. வங்கிகளின் புதிய ரூல்ஸ்.. இனி ‘ஃப்ரீ’ கிடையாது.. முழு விவரம் உள்ளே..!!

எஸ்.பி.ஐ மற்றும் ஹெச்.டி.எப்.சி உள்ளிட்ட முன்னணி வங்கிகள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்  பரிவர்த்தனை விதிகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. இனி டெபிட் கார்டு மட்டுமின்றி, யுபிஐ கியூஆர் கோட் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பதும் இலவச…

Read more

மெஸ் உணவில் பல்லி? பல்லியை ‘குடைமிளகாய்’ என்று தின்றே காட்டிய மெஸ் ஊழியர்.. விடுதியில் நடந்த பகீர் சம்பவம்.. வைரலாகும் போபால் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஆர்.ஜி.பி.வி  பல்கலைக்கழக விடுதி உணவில் பல்லி கிடந்ததாக மாணவர் ஒருவர் புகார் அளித்த நிலையில், அங்கு நடந்த வினோதமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உணவில் பல்லி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர் மெஸ்…

Read more

காலையில் விலகல்.. மாலையில் சீட்.. பாஜக-வுக்கு ஷாக் கொடுத்த விஜய்.. கட்சியில் சேர்ந்த முதல் நாளிலேயே வேட்பாளரான முன்னாள் அமைச்சர்.. பரபரக்கும் தேர்தல் களம்..!!

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சாய் சரவணன், வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் ஊசுடு தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்ததால் அக்கட்சியில் இருந்து விலகினார். அதிருப்தியில் இருந்த அவர் இன்று அதிரடியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், இணைந்த முதல்…

Read more

ஏழைகளின் மருத்துவக் கடவுள், கல்வியாளர் தத்தா மேகே காலமானார்.. விதர்பா அரசியலில் ஈடுசெய்ய முடியாத இழப்பு.. சோகத்தில் மகாராஷ்டிரா..!!

மூத்த பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான தத்தா மேகே (90), வயது முதிர்வு காரணமாக நாக்பூரில் காலமானார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் பாஜக எனப் பல்வேறு கட்சிகளில் இயங்கிய இவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். விதர்பா…

Read more

விஜய்யின் அதிரடி ‘விசில்’ சத்தம்.. புதுச்சேரி 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு.. யார் யார் தெரியுமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதில் லாஸ்பேட்டை தொகுதியில் சாமிநாதன், காரைக்கால் தெற்கில் அசனா, நெட்டப்பாக்கத்தில் பெரியசாமி மற்றும் முத்தியால்பேட்டையில் பிரகாஷ் குமார் ஆகியோர் ‘விசில்’ சின்னத்தில்…

Read more

“ஒரு நிமிடம் கூட வீணாகக் கூடாது!” இந்த முறையும் ஆர்சிபி-தான் கெத்து.. பயிற்சியின் போதே ருத்ரதாண்டவம் ஆடும் விராட் கோலி.. மிரண்டு போன மற்ற அணிகள்.. ஐபிஎல் 2026-ல் நடக்கப்போவது என்ன?

2026-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ள நிலையில், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சக வீரர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் உரையாற்றியுள்ளார். கடந்த சீசனில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற உத்வேகத்துடன் களம் காணும் ஆர்சிபி…

Read more

“ஈரான் மீது மெகா அட்டாக்!” – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் அதிரடி வார்னிங்.. மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த அணுகுண்டு..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், வரும் வாரத்தில் ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளைக் குறைக்கப்போவதாக அமெரிக்க அதிபர்…

Read more

“ஹார்முஸ் ஜலசந்தி: அமெரிக்காவின் இரண்டு ‘விக்கெட்டுகளை’ வீழ்த்திய ஈரான்.. தலைகீழாக மாறிய ஆட்டம்; தனித்து விடப்பட்ட டிரம்ப், திணறும் வெள்ளை மாளிகை..!!

மத்திய கிழக்கில் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வரும் போரினால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் ஒரு சாதுர்யமான ராஜதந்திர நகர்வை மேற்கொண்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா மற்றும் சீனாவின் கப்பல்கள் செல்ல ஏற்கனவே அனுமதி அளித்திருந்த…

Read more

“விஜய் அண்ணாவைப் பத்தி உங்களுக்குத் தெரியாது, அவர் முன்னாடி நிக்க முடியாது!” – விமர்சகர்களுக்கு ஷாம் கொடுத்த ‘மரண மாஸ்’ வார்னிங்.. இணையத்தில் தீயாய் பரவும் செய்தி..!!

நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்குவதாக அறிவித்தது முதல் கரூர் போக்குவரத்து நெரிசல், ‘ஜனநாயகன்’ பட வெளியீடு மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எனத் தொடர்ந்து பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறார். இச்சூழ்நிலையில், விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும்…

Read more

விஜய் Vs கமல்: வெடித்தது மோதல்? “அதை நான் ஏன் பார்க்கணும்?” “எனக்கு என் வேலை இருக்கு” என முகத்தில் அடித்தாற்போல் பேசிய உலகநாயகன்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அதிரடியான கருத்தைத் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது,…

Read more

“பாஜகவில் இருந்து வெளியேறுகிறாரா சரத்குமார்?” இரண்டு வருடம் பொறுத்தது போதும்.. அடுத்த அதிரடிக்குத் தயார்.. தியாகராய நகரில் அவசரக் கூட்டம்..!!

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், கடந்த 2024-ஆம் ஆண்டு தனது சமத்துவ மக்கள் கட்சியைப் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்த நடிகர் சரத்குமார் தற்போது கடும் அதிருப்தியில்…

Read more

போர் நடந்துகொண்டிருந்தபோதே அமெரிக்காவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரதிர்ச்சி, திடீரென ஏற்பட்ட ஒரு கொடிய நெருக்கடி.. ஒரே இரவில்.. நிலைகுலைந்த டிரம்ப்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் அமெரிக்கா நேரடியாகக் களமிறங்கியுள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானில் தங்களுக்குச் சாதகமான ஆட்சி அமையும் வரை பின்வாங்கப் போவதில்லை என்று…

Read more

முடிவுக்கு வராத போர்.. “ஈரானை மிரட்டும் 22 நாடுகள்!” – ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் விளைவுகள் மோசமாகும்: உலக நாடுகளின் இறுதி எச்சரிக்கை..!!

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, அந்தப் பாதையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட 22 நாடுகள் இணைந்து ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. வர்த்தகக் கப்பல்கள் மற்றும்…

Read more

“தாக்குதல்களை நிறுத்துங்கள்!” ஈரான் மற்றும் பஹ்ரைன் தலைவர்களுடன் மோடி நடத்திய ‘மெகா’ ஆலோசனை.. போர் பதற்றத்திற்கு நடுவே வெளியான ரகசியத் தகவல்கள்..!!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடி அவருக்கு ஈத் மற்றும் நவ்ரோஸ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் குறித்து விவாதித்த பிரதமர், உலகளாவிய விநியோகச்…

Read more

அமெரிக்க ராணுவத் தளங்கள் காலி செய்யப்படுகிறதா? போருக்கு உதவ மறுக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்த பகீர் எச்சரிக்கை.. உலக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த ஒத்துழைக்காத நாடுகளில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறப்போவதாக அமெரிக்கா அதிரடியாக எச்சரித்துள்ளது. 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் 750-க்கும் அதிகமான தளங்களை வைத்துள்ள அமெரிக்கா, குறிப்பாக ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி போன்ற…

Read more

திமுகவுடன் மோத யாருக்குமே தகுதியில்லை.. “எடப்பாடி ஒரு சுயநலவாதி… கட்சியை அடகு வைத்துவிட்டார்!” – சிவகங்கையில் ஓபிஎஸ் அதிரடிப் பேச்சு..!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் போற்றும் வகையில் மிகச்சிறப்பான ஆட்சியை நடத்தியுள்ளதாகப் பாராட்டினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் போட்டியிட…

Read more

“உண்மை நிலவரத்தை மறைக்கும் அமெரிக்கா!” போர்க்களத்தில் என்ன நடக்கிறது? ஈரான் கொடுத்த ‘மெகா’ அடியால் பதற்றத்தில் டிரம்ப்..!!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் 22-வது நாளை எட்டியுள்ள நிலையில், போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அளித்துள்ள பேட்டியில், தங்களின் எதிரிகளை வேரோடு ஒழிக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை…

Read more

Other Story