பில்லியன் டாலர் லாபம் போச்சே.. ரஷ்யாவை நிலைகுலையச் செய்த உக்ரைனின் ‘சீப்’ ட்ரோன் அட்டாக்.. 40% எண்ணெய் ஏற்றுமதி முடக்கம்.. கதறும் புதின்.. உலக நாடுகளை வியக்க வைத்த தாக்குதல்..!!

உக்ரைன் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவின் பொருளாதார முதுகெலும்பான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை நிலைகுலையச் செய்துள்ளன. சுமார் 620 மைல்கள் தொலைவிலிருந்து பறந்து வந்த உக்ரைனிய ஆளில்லா விமானங்கள், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தகர்த்து, உஸ்ட்-லுகா போன்ற முக்கிய…

Read more

ஈரான் போரை நிறுத்தப்போவது மோடியா? பாகிஸ்தான் வெறும் போஸ்ட்மேன் தான்.. உண்மையான ஹீரோ இந்தியா.. ட்ரம்ப்பின் நண்பர் கியோசாகி கொடுத்த ‘மரண அடி’.. வெளியான பரபரப்புத் தகவல்..!!

ஈரான் போரில் பாகிஸ்தான் வெறும் தூதுவர் மட்டுமே என்றும், இந்தியாவே உண்மையான மத்தியஸ்தர் என்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான இவர், போரின் தொடக்கத்திலேயே ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் நீண்ட…

Read more

குப்பையே இனி காசுதான்.. தூக்கி எறிந்த பிளாஸ்டிக் கவர்கள்.. ஒரு மேஜிக் போல நடக்கும் மாற்றம்.. பலரை வியக்க வைத்த மறுசுழற்சி ரகசியம்.. வைரலாகும் வீடியோ..!!

தேவையற்ற பிளாஸ்டிக் கழிவுகளைப் பயனுள்ள நாற்காலிகளாக மாற்றும் முறை மிகவும் எளிமையானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. முதலில், சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கவர்கள் சுத்தப்படுத்தப்பட்டு, இயந்திரங்கள் மூலம் சிறிய துகள்களாக உடைக்கப்படுகின்றன. பின்னர், இந்த பிளாஸ்டிக் துகள்கள் அதிக வெப்பத்தில்…

Read more

வாடிக்கையாளருக்குச் செய்த துரோகம்.. பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து டெலிவரி ஊழியர் செய்த வேலை.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

பிலிங்கிட் நிறுவன விநியோக ஊழியர் ஒருவர், வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டிய பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து அதில் கைவரிசை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்டிடத்தின் மேலிருந்து ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்ட அந்த வீடியோவில், அந்த ஊழியர்…

Read more

போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்.. தந்தையின் உயிரைப் பறித்துவிட்டு கருணை அடிப்படையில் வேலை.. 3 ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த காதலன்.. வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!

மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூரில், பெண் காவலர் ஒருவரே தனது காதலனுடன் சேர்ந்து சொந்தத் தந்தையை விஷம் கொடுத்துக் கொன்ற அதிர்ச்சித் தகவல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்த ஜெயந்த் பல்லாவர் ஒரு காவல்துறை அதிகாரி ஆவார். அவரது மகள்…

Read more

உங்கள் போனில் இணைய வேகம் குறையப்போகிறதா? கடலுக்கடியில் நடக்கும் போர்.. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்த அவசர உத்தரவு..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது இணையதளச் சேவைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு இணையத் தரவுப் பரிமாற்றம்  ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கடலடி கேபிள்கள் மூலமே நடைபெறுகிறது. போர் காரணமாக இந்தக்…

Read more

5 பைசாவிற்காக 40 ஆண்டுகள் தொடர்ந்த சட்டப் போராட்டம்.. அதிகார வர்க்கத்தின் பிடிவாதத்தால் ஒரு பேருந்து நடத்துனரின் மொத்த வாழ்க்கையும் சீரழிந்தது.. இந்தியாவையே உலுக்கிய வழக்கு..!!

1973-ஆம் ஆண்டு டெல்லி போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றிய ரன்பீர் சிங் யாதவ், ஒரு பெண் பயணியிடம் 5 பைசா கூடுதலாகப் பெற்றுக்கொண்டார் என்ற சிறிய குற்றச்சாட்டின் கீழ் பணியிலிருந்து நீக்கப்பட்டார். வெறும் 5 பைசாவுக்காகத் தொடங்கிய இந்த சட்டப் போராட்டம்…

Read more

“ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் மோதல், ஈரானின் துணிச்சலான நடவடிக்கை; சீனாவின் முதுகில் குத்திய ஈரான்.. உலக சந்தையில் மீண்டும் அதிர்ச்சி..!!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தங்களுக்கு நெருக்கமான நாடான சீனாவின் சரக்குக் கப்பல்களையே ஈரான் திருப்பி அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மிகப்பெரிய சிப்பிங் நிறுவனமான கோஸ்கோவுக்குச் சொந்தமான இரண்டு பிரம்மாண்ட சரக்குக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க…

Read more

உலகப்போர் நிற்குமா? ஈரான் போரை நிறுத்த களமிறங்கிய ஜே.டி. வேன்ஸ்.. கத்தார் பிரதமருடன் நடத்திய அவசர ஆலோசனை.. வெளியான அதிரடி தகவல்கள்..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க, அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் அதிரடியாகக் களமிறங்கியுள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த துருக்கி, பாகிஸ்தான் மற்றும் எகிப்து போன்ற நாடுகள் முயன்று வரும் வேளையில், போர் நிறுத்த…

Read more

அமெரிக்காவின் தடையை உடைத்த சீனா.. ஈரானின் ஏவுகணைகளுக்குப் பின்னால் இருக்கும் நவீன தொழில்நுட்பம்.. அதிர்ச்சியில் வாஷிங்டன்.. அடுத்தது என்ன?

ஈரானிய ராணுவத்திற்கு சிப் தயாரிக்கும் நவீன உபகரணங்களையும் தொழில்நுட்ப பயிற்சியையும் சீனாவைச் சேர்ந்த எஸ்.எம்.ஐ.சி  நிறுவனம் வழங்கி வருவதாக அமெரிக்கா அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த ஒரு வருடமாக நீடிக்கும் இந்த ரகசிய ஒத்துழைப்பு, ஈரானின் ராணுவ பலத்தையும் ஆயுதக் கட்டமைப்பையும்…

Read more

முக்கியச் செய்தி.. அமெரிக்காவிற்கு இந்தியாவின் மிகப்பெரிய அடி.. 2026-க்குள் நடக்கப்போகும் அந்த அதிசயம்.. தலைசுற்ற வைக்கும் பின்னணி.. உலகமே அதிர்ச்சி..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால், உலகளவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் மற்றும் வணிக ரீதியான எரிவாயு தட்டுப்பாட்டால் தங்கும் விடுதிகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த…

Read more

புல் மேய்ந்த ஆட்டுக்கு வந்த வினை..‌ கழுத்தைச் சுற்றிய ராஜநாகம்.. வாலிபர் செய்த அந்த காரியத்தைப் பாருங்க.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!

சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் தற்போது ஒரு பகீர் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், வயல்வெளியில் அமைதியாகப் புல் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டின் கழுத்தில், பெரிய நாகப்பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாகச் சுற்றிக்கொண்டது. ஆட்டின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ…

Read more

“எதிரிகளுக்கு நோ எண்ட்ரி!” ஈரானின் ‘லிஸ்ட்’-ல் சேர்ந்த 6-வது நாடு – ஹார்முஸ் ஜலசந்தியில் யாருக்கு அனுமதி? உலக நாடுகளுக்கு போட்ட அதிரடி கண்டிஷன்..!!

ஹார்முஸ் ஜலசந்தி என்பது எதிரி நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளதாகவும், மற்ற நாடுகளுக்கு அது எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் இந்த வழியாகவே நடப்பதால், ஈரான்…

Read more

டிரம்பிற்கு ஈரான் கொடுத்த ‘சீக்ரெட்’ கிப்ட்! 10 எண்ணெய் கப்பல்கள் அமெரிக்காவுக்கு பார்சல்.. 48 மணிநேரத்தில் மாறிய கதை.. போரில் அதிரடி திருப்பம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போர் பதற்றங்களுக்கு இடையே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக, ஈரான் தங்களுக்கு 10 எண்ணெய் கப்பல்களைப் பரிசாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் 8 கப்பல்கள்…

Read more

உலகமே போரில் அழியுது.. ஒரு துப்பாக்கி குண்டு கூட வெடிக்காத நாடுகள்! – ஆண்டு வருமானம் பல கோடிகள்.. யாருடனும் போரிடாத அந்த அதிசய நாடுகள் எது தெரியுமா?

உலகில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து, எரிபொருள் பற்றாக்குறையால் ஒட்டுமொத்த உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு போரில் கூட ஈடுபடாத சில நாடுகள் இன்றும் அமைதியாகவும் செல்வந்த நாடுகளாகவும் திகழ்கின்றன. இதில் முதலாவதாக…

Read more

ஆக்ராவில் கொடூரம்.. 8 வயது சிறுமியின் உடல் மாவு டப்பாவில் துண்டு துண்டாக மீட்பு.. கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய நபர்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் உண்மை..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 24-ம் தேதி மாயமான பிரக்யா என்ற அந்தச் சிறுமியை, அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த சுனில் என்பவன் கடத்திச்…

Read more

திருட்டுப் பட்டம் கட்டி சித்திரவதை.. பெற்ற 2 மகள்களை 36 மணிநேரம் தலைகீழாக தொங்கவிட்ட தந்தை.. கதறியும் தண்ணீர் கூட கொடுக்காமல் செய்த கொடூரம்.. சாங்லியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் ஆட்பாடி தாலுகாவில், தன் சொந்த மகள்களையே தந்தை ஒருவர் மிகக்கொடூரமாகச் சித்திரவதை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தனது சகோதரர் வீட்டில் சிறுமி ஒருத்தி திருடியதாகச் சந்தேகப்பட்ட தந்தை தாது யம்கர், தனது 9 மற்றும் 11 வயதுடைய…

Read more

கொரோனாவை விட மோசமான பாதிப்பு? உலகப் பொருளாதாரமே நிலைகுலையும் அபாயம்.. சவுதி அமைச்சர் கொடுத்த பகீர் எச்சரிக்கை.. போரால் சாமானியர்களுக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி..!!

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் நீடித்தால், அதன் தாக்கம் கோவிட்-19 பெருந்தொற்றை விட மிக மோசமாக இருக்கும் என்று சவுதி அரேபியாவின் நிதி அமைச்சர் முகமது அல்-ஜாதான் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக எண்ணெய் வர்த்தகத்தில் 25 சதவீதத்தைக் கையாளும் ஹார்முஸ்…

Read more

கொடூரத்தின் உச்சம்.. பரிதாபமாக கெஞ்சிய மனைவி.. துரத்தி துரத்தி காரால் நசுக்கிய கணவன்.. பெற்றோர் கண்முன்னே மகளுக்கு நேர்ந்த கதி.. வேடிக்கை பார்த்த மக்கள்.. அதிர வைக்கும் பகீர் பின்னணி..!!

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில், கணவன் ஒருவன் தனது மனைவியை மக்கள் முன்னிலையிலேயே மிகக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த அக்ஷய் மற்றும் ஷைலா தம்பதியினருக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்,…

Read more

ஈரானின் முக்கிய தளபதி காலி.. ஹார்முஸ் நீரிணையை மூடியவருக்கு நேர்ந்த கதி.. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அதிரடி அறிவிப்பு.. போரில் திடீர் திருப்பம்..!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படைத் தளபதியைத் தங்கள் நாடு கொன்றுவிட்டதாக அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையை மூடும் நடவடிக்கைக்கு அவரே தலைமை தாங்கியதாகவும், அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் நெதன்யாகு…

Read more

வேலை செஞ்சா இல்ல.. ஓடுனா தான் போனஸ்.. சீன நிறுவனத்தின் வினோத விதி – 130% சம்பளம் உயர்வு? உலகையே வியக்க வைத்த ஐடியா..!!

சீனாவின் குவாங்டாங் டோங்போ பேப்பர் நிறுவனம், தனது ஊழியர்களின் உடல்நலனை மேம்படுத்த ஒரு வினோதமான போனஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வழக்கமாக அலுவலக வேலைகளின் அடிப்படையில் வழங்கப்படும் போனஸிற்குப் பதிலாக, ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தூரம் ஓடுகிறார்கள் என்பதைப் பொறுத்து ஊக்கத்தொகை…

Read more

கப்பல் கட்டணம் 80% உயர்வு.. ஏற்றுமதிகள் போரின் ‘சங்கிலிகளில்’ சிக்கியுள்ளன.. இந்தியாவிற்கு வந்த புதிய தலைவலி.. பின்னணியில் இருக்கும் சீக்ரெட் பிளான்..!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் காரணமாக கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து நடைபெறும் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சரக்குக் கப்பல்கள் ஆப்பிரிக்கா வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால், கப்பல் போக்குவரத்துச் செலவு 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.…

Read more

போர் உச்சகட்டம்.. திரும்பிப் பார்க்க எதுவும் மிச்சமிருக்காது.. ஈரானை எச்சரித்த டிரம்ப் – உலகையே உலுக்கப்போகும் அந்த ‘இறுதி முடிவு’.. பரபரக்கும் பென்டகன்..!!

ஈரானுடன் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர, அந்த நாட்டின் மீது ஒரு மிகப்பெரிய “இறுதித் தாக்குதலை” நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. போர் நீண்டுகொண்டே செல்வதால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் விமர்சனங்களைத் தவிர்க்க பென்டகன் இந்த…

Read more

22 வயது இளம்பெண் இறந்து 900 நாட்களுக்குப் பிறகும் உயிருடன் இருந்தாரா? அன்னாபெல்லுக்கு நேர்ந்த கொடூரம்..நெஞ்சை உறைய வைக்கும் உண்மைச் சம்பவம்..!!

நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘900 டேஸ் வித்தவுட் அன்னாபெல்’ என்ற ஆவணப்படம், பார்ப்பவர் நெஞ்சை உலுக்கும் ஒரு உண்மைச் சம்பவத்தை விவரிக்கிறது. 22 வயதான அன்னாபெல் என்ற இளம்பெண் உடற்பயிற்சிக்குச் சென்றபோது கடத்தப்படுகிறார். அவரைக் கடத்தியவர்கள், அன்னாபெல் உயிருடன் இருப்பதாகக் குடும்பத்தினரை…

Read more

போரில் அமெரிக்காவுக்கு நஷ்டம்.. கஜானாவை நிரப்பும் ரஷ்யாவின் லாபம்ஒரு நாளைக்கு ரூ. 71 பில்லியனா? கலங்க வைக்கும் பின்னணி.. உலக நாடுகள் அதிர்ச்சி..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போர் ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், இதனால் உலக நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. ஆனால், இந்தப் போரினால் ரஷ்யா மட்டும் பெரும் பொருளாதார லாபத்தை ஈட்டி வருகிறது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் வளைகுடா…

Read more

அமெரிக்காவால் இந்தியாவுக்கு ரூ. 4,70,55,47,50,00,000 இழப்பு.. அமெரிக்காவின் செயலால் நேர்ந்த பெரும் அதிர்ச்சி.. பின்னணி என்ன?

அமெரிக்காவிலிருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வுகளால் இந்தியாவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர்கள் (ஏறத்தாழ 41 லட்சம் கோடி ரூபாய்) பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ‘நேச்சர்’ இதழின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. 1990-ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா வெளியிடும் அளவுக்கு அதிகமான கார்பன்…

Read more

கப்பல்கள் மீது சரமாரி தாக்குதல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் நடப்பது என்ன? பெட்ரோல், டீசல் விநியோகம் முற்றிலுமாக முடக்கம்? அதிர வைக்கும் தற்போதைய நிலவரம்..!!

ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றமான சூழல் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும்…

Read more

“ஈரான்-அமெரிக்கா போர் முடிந்தது!” அணு ஆயுத மிரட்டல் விடுத்த டிரம்ப்.. மத்திய கிழக்கில் திடீர் அமைதி? உண்மையில் நடப்பது என்ன?

கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்குப் பதிலடியாக ஈரானும் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால், உலக அளவில்…

Read more

ஒரே நேரத்தில் 5000 டாங்கிகள்! அதனுடன் பறக்கும் ‘தற்கொலை’ ட்ரோன்கள்.. இந்திய ராணுவத்தின் பலத்தை பலமடங்கு உயர்த்திய ‘சௌர்யா’ பிளான்.. சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் இனி ஆட்டம் ஆரம்பம்..!!

எதிர்காலப் போர்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தனது டாங்கிப் படைப்பிரிவுகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தை இணைத்து, ‘சௌர்யா ஸ்குவாட்ரன்’  எனும் புதிய பிரிவை உருவாக்கியுள்ளது. உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர்களில் டாங்கிகள் மட்டும் போதாது, ட்ரோன்களின் பங்களிப்பு…

Read more

சிலிண்டர் தட்டுப்பாடு.. எகிறும் விலைவாசி.. ஒரு மாதத்தில் இவ்வளவு மாற்றமா? ஈரான்-இஸ்ரேல் போரால் இந்தியக் குடும்பங்களுக்கு காத்திருக்கும் ‘பெரிய’ ஆபத்து..!!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக இந்தியா கடுமையான எரிசக்தி மற்றும் உணவுப் பொருள் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால், இந்தியாவிற்கு வர வேண்டிய இயற்கை எரிவாயு மற்றும் எல்பிஜி  சிலிண்டர் விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் வீட்டு…

Read more

கேப்டன்கள் கூட்டத்தில் கலகம்.. “10 ஓவரில் பந்தை மாற்றுங்கள்”.. ஒரு கேப்டனின் விசித்திர கோரிக்கை.. பிசிசிஐ கொடுத்த அதிரடி பதில்.. ஐபிஎல் 2026-ல் காத்திருக்கும் மாற்றங்கள்..!!

ஐபிஎல் 2026 தொடர் வரும் மார்ச் 28 அன்று தொடங்க உள்ள நிலையில், மும்பையில் நடைபெற்ற பத்து அணிகளின் கேப்டன்கள் கூட்டத்தில் ‘இம்பாக்ட் பிளேயர்’ விதி குறித்து கடும் விவாதம் எழுந்துள்ளது. ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்…

Read more

“நாங்கள் தரகு நாடு அல்ல!” – பாகிஸ்தானை சீண்டிய ஜெய்சங்கர்.. அமெரிக்காவின் 45 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த இந்தியா..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் குறித்து விவாதிக்க, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்கா தனது மத்தியஸ்த தேவைகளுக்காக 1981 முதல்…

Read more

“கல்யாணம் பண்ணிக்கோ..” என வற்புறுத்திய 52 வயது பெண்! 21 வயது காதலன் செய்த கொடூர காரியம்.. கல் குவாரியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்.. மதுரையில் சிக்கிய வாலிபர் கொடுத்த அதிரடி வாக்குமூலம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த 52 வயது பெண் தொழிலாளி சரஸ்வதி, கடந்த மாதம் வேலைக்குச் சென்றவர் மர்மமான முறையில் காணாமல் போனார். இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவருடன் வேலை பார்த்த மதுரை மாவட்டம் கூடக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த…

Read more

“அடிமைகளாக இருக்காதீர்கள்” திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு எடப்பாடி விடுத்த பகீர் எச்சரிக்கை.. மயிலாப்பூரில் தொடங்கிய அதிரடி வேட்டை.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை மயிலாப்பூரில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், அதிமுக தலைமையிலான கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று…

Read more

பாகிஸ்தானிற்கு நேர்ந்த அவமானம்.. உதவியைக் கெடுத்த ஈரான்.. கராச்சி சென்ற கப்பலுக்கு விழுந்த ‘ரெட் கார்டு’.. டிரம்ப் விரித்த 15 அம்ச வலையில் சிக்காத ‘தெஹ்ரான்’.. நடுங்கும் உலக நாடுகள்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ரகசியத் தூதர்களாகச் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 15 அம்ச அமைதித் திட்டத்தை இந்த…

Read more

டிரம்பின் 15 பாயிண்ட் பிளான் காலி.. “உன் பேச்சுக்கு இங்கே வேலையில்லை!”- அமெரிக்க தூதுவர்களைத் துரத்திய ஈரான்? 5 நிபந்தனைகளை போட்டு அதிரவைத்த தெஹ்ரான்..!!

அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் நிபந்தனைகள் ஒருதலைப்பட்சமாகவும், நியாயமற்ற கோரிக்கைகளை கொண்டிருப்பதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா கடந்த காலங்களில் இரண்டு முறை பேச்சுவார்த்தையின் போது தங்களை ஏமாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஈரான்,…

Read more

ஈரான் சொன்ன “அந்த” ஒரு வார்த்தை.. கதி கலங்கிய அமெரிக்கா.. குவைத் ஏர்போர்ட் மீது தாக்குதல்.. இஸ்ரேல் காட்டிய ‘திடீர்’ விஸ்வரூபம்.. உலகப்போர் நெருங்குகிறதா?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 25 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அமெரிக்காவின் 15 அம்சத் திட்டத்தை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் தூதரக ரீதியாக மேற்கொண்ட இந்த மத்தியஸ்த முயற்சியை ஈரான் ராணுவம் பகிரங்கமாகக்…

Read more

வெளியில் அமைதி.. உள்ளுக்குள் போர்.. ஈரானை அடியோடு அழிக்க டிரம்ப்பிற்கு ரகசிய அழுத்தம்? மத்திய கிழக்கில் அடுத்த அணுகுண்டாக மாறும் சவூதியின் முடிவு..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்து நீடித்து வரும் நிலையில், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் மீதான தாக்குதலைத் தொடர அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ரகசியமாக அழுத்தம் கொடுத்து வருவதாக நியூயார்க்…

Read more

டிரம்பிற்கு பாகிஸ்தான் போட்ட ‘ரூட்’.. ஈரானுக்கு வந்த சந்தேகம்! அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடக்கவிருக்கும் ‘ஸ்கெட்ச்’ என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையைத் தனது நாட்டில் நடத்த பாகிஸ்தான் முன்வந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் இதற்கான விருப்பத்தை அதிபர் டிரம்பிடம் தெரிவித்துள்ளார். ஆனால், ஈரான் இதனை ஏற்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. கடந்த காலங்களில் வியன்னா…

Read more

ஈரானின் 10.. அமெரிக்காவின் 15 .. உலகையே அதிரவைக்கும் ‘மெகா’ போர் நிறுத்த ஒப்பந்தம்.. 24 நாள் போருக்குப் பின் உருவான ரகசிய பட்டியல்.. யாருடைய நிபந்தனைகள் மிகவும் கடினமானவை?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான 24 நாள் போருக்குப் பிறகு, இரு நாடுகளும் போர்நிறுத்தத்திற்கான அதிரடி நிபந்தனைகளை முன்வைத்துள்ளன. ஈரான் முன்வைத்துள்ள 10 நிபந்தனைகளில், மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கத் தளங்களை முற்றிலுமாக அகற்றுவது மற்றும் இனிமேல் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது…

Read more

ஒரே ஒரு ட்வீட்.. தலைகீழாக மாறிய மார்க்கெட்.. மர்ம நபருக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. இன்சைடர் டிரேடிங் புகாரில் சிக்கிய டிரம்ப் நிர்வாகம்? எண்ணெய் விலையில் நடந்த பகீர் திருப்பம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக எடுத்த அதிரடி முடிவு உலக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் மின் உற்பத்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டிய டிரம்ப், பேச்சுவார்த்தையில்…

Read more

திடீரென வெடித்த சிலிண்டர்.. நடுவானில் எழும்பிய கரும்புகை.. லோகண்ட்வாலா 22-வது மாடியில் நடந்த பயங்கரம்.. ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் பயங்கர தீ விபத்து.. தப்பித்த உயிர்கள், கருகிய கனவுகள்..!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மீரா-பயந்தர் பகுதியில் உள்ள பிளெசன்ட் பார்க் குடியிருப்பு வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீ, கண் இமைக்கும் நேரத்தில் நான்கு முதல் ஐந்து…

Read more

இப்படி ஒரு பக்கத்து வீட்டுக்காரர் வேண்டவே வேண்டாம் சாமி.. அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர மோதல்.. வெறி நாயை ஏவி விட்ட குடும்பம்.. சிசிடிவியில் சிக்கிய ரத்தக்கறை படிந்த காட்சிகள்..!!

மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவிலியில் உள்ள லோதா ஹெவன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்வது தொடர்பாக இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யோகி என்பவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டின் பின்புறம் உள்ள கால்வாயைச்…

Read more

ஈரான்- இஸ்ரேல் போர்: உதவி வாங்கும்போது ஒரு முகம்.. பாராட்டும் போது வேறொரு முகமா? பாகிஸ்தானுக்கு பயந்து ‘பதிவை’ நீக்கிய ஈரான்.. இந்தியர்களின் அன்பிற்கு கிடைத்த பரிசு இதுதானா? காஷ்மீர் மக்கள் கொந்தளிப்பு..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு, இந்தியா முழுவதும் இருந்து மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து பொதுமக்கள் தங்களின் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை ஈரானுக்கு நிதியுதவியாக வழங்கி…

Read more

சவூதி இளவரசரின் ரகசிய பிளான்.. ஈரானை அடியோடு அழிக்க டிரம்ப் உடன் கைகோர்த்தாரா? கசிந்த அதிர்ச்சித் தகவல்..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலால் சவூதி அரேபியா பெரும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களால் சவூதி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதோடு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிபொருள்…

Read more

ஒரே ஒரு அறிவிப்பு.. சரிந்த எண்ணெய் விலை.. டிரம்பிற்கு முன்பே ‘மேட்டர்’ தெரிந்த அந்த மர்ம நபர்கள் யார்? அம்பலமான உலக மகா ரகசியம்.. கோடிக்கணக்கில் லாபம் பார்த்தது யார்?

ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு, உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததுடன், உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள்…

Read more

அதிர்ச்சியில் ஐபிஎல் உலகம்.. இனி ராஜஸ்தான் அணியின் தலையெழுத்தே மாறப்போகுது.. 100% பங்குகளை வாங்கிய அமெரிக்க முதலை.. ரியான் பராக் கேப்டன்சியில் புதிய திருப்பம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராக இருந்த மனோஜ் படாலேவின் 65 சதவீத பங்குகள் உட்பட 100 சதவீத பங்குகளையும் அமெரிக்க தொழிலதிபர் கால் சோமானி வாங்கியுள்ளார். சுமார் 13,600 கோடி ரூபாய்க்கு (1.63 பில்லியன்…

Read more

மூன்றாம் உலகப்போர் கடலுக்கு அடியிலா? அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களைக் குறிவைக்கும் சீனா.. ‘டோங் ஃபாங் ஹாங் 3’ கப்பல் செய்யும் அந்த மர்மமான வேலை என்ன? இந்தியாவிற்கு ஆபத்தா?

பசிபிக், இந்திய மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களில் சீனா ஒரு பிரம்மாண்டமான நீருக்கடியில் வரைபடமாக்கல் மற்றும் உணர்வி வலையமைப்பை உருவாக்கி வருகிறது. இதற்காக ‘டோங் ஃபாங் ஹாங் 3’ போன்ற பல நவீன ஆய்வுக் கப்பல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சென்சார்களை சீனா பயன்படுத்தி…

Read more

மன்னிப்பு கேட்டால் தான் பேச்சுவார்த்தை.. டிரம்ப் போட்ட கணக்கை தவிடுபொடியாக்கிய மொஜ்தபா கமேனி.. ஈரானில் நடக்கும் நிழல் யுத்தம்.. பின்னணி என்ன?

ஈரானுடன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு ரகசிய திட்டத்தை வகுத்துள்ளார். ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃபை ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தி, அவர் மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் நிர்வாகம் முயன்று வருகிறது.…

Read more

சொந்தச் செலவில் சூன்யம்.. ஈரான் அதிபரை காட்டி கொடுத்த ‘சீனா’ கேமராக்கள்.. 1234 பாஸ்வேர்டு கொடுத்த விபரீதம்.. அலி கமேனியை குறிவைத்த இஸ்ரேலின் அதிரடி ஹேக்கிங்..!!

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் நடமாட்டங்களைக் கண்காணிக்க, அந்நாட்டின் சொந்தக் கண்காணிப்பு கேமராக்களையே இஸ்ரேல் ஹேக் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெஹ்ரான் நகரின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு கேமராக்களில் உள்ள பலவீனமான கடவுச்சொற்கள் மற்றும் காலாவதியான மென்பொருள்களைப் பயன்படுத்தி,…

Read more

Other Story