பாத்ரூமில் தாடி ஷேவ் செய்யும் மனைவி.. 3 வருடங்களாக திருமண வாழ்க்கை மறைக்கப்பட்ட உண்மை.. ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூர சம்பவம்..!!”

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், சமூக வலைதளத்தின் மூலம் அறிமுகமான நபரை இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீயுஷ் என்ற இளைஞரும், சந்தன் என்ற நபரும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாகக் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.…

Read more

“அதிகாரிகளை மீறிய உறவு!” இடமாற்றம் செய்தும் அடங்காத காதல்.. மனைவியின் அதிரடி என்ட்ரி.. கையும் களவுமாக சிக்கிய காவலர் ஜோடி.. வீதியில் நடந்த அடிதடி..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூரில், பெண் காவலர் ஒருவருடன் திருமணமான காவலர் ஒருவர் கணவன்-மனைவியாக வசித்து வந்த நிலையில், அவரது உண்மையான மனைவி அதிரடியாக நேரில் வந்து பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதாப்கடில் பணிபுரிந்தபோது அறிமுகமான இவர்கள், அங்கு…

Read more

“கூலி வேலை செஞ்சு படிக்க வச்ச கணவனுக்கு இப்படியொரு துரோகமா?” நர்சிங் வேலை கிடைச்சதும் மாறிய மனைவி.. கலங்கி நின்ற கணவன்.. வெளிவந்த அதிர்ச்சி பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில் கணவன் கூலி வேலை செய்து படிக்க வைத்த மனைவி, அரசு வேலை கிடைத்தவுடன் கணவனைப் பிரிந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராஜேஷ் வர்மா என்ற இளைஞர் மிகவும் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து, தனது…

Read more

அதிர்ச்சி! 8 குழந்தைகளின் தாய்.. 5 குழந்தைகளின் தந்தை.. மருமகனுடன் ஓட்டம் பிடித்த மாமியார் – மருதாணி வைக்கப்போன இடத்தில் நடந்த விபரீதம்.. உறைந்து போன கணவர்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உறவுமுறையையே கொச்சைப்படுத்தும் ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அச்னேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 8 குழந்தைகளின் தாயான ஒரு பெண், தனது மருமகனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். அந்த மருமகனுக்கும் ஏற்கனவே 5…

Read more

“காதலனுடன் செல்ல அடம் பிடித்த 3 குழந்தைகளின் தாய்.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு.. உறைந்து போன கணவன்! – 8 ஆண்டு பந்தம் ஒரு நொடியில் முடிந்தது..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் உயர்நீதிமன்றத்தில், ஒரு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த நெகிழ்ச்சியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண், தனது கணவர் அளித்த சித்திரவதைகளைத் தாங்க…

Read more

“நகை – நட்டுடன் நைசாக எஸ்கேப்!” முதலிரவில் மணமகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. திருமணமான ஒரே நாளில் வாழ்க்கையே தலைகீழாக மாறிய மர்மம்.. கதறும் கணவன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில், திருமணமான முதல் இரவிலேயே மணமகனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 25-ஆம் தேதி முகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் உறவினர்கள் முன்னிலையில் வெகுவிமரிசையாகத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு…

Read more

Other Story