“நாங்கள் பெற்ற குழந்தைகளே இல்லை!” ஐவிஎஃப் சிகிச்சையில் நடந்த மிகப்பெரிய துரோகம்.. டிஎன்ஏ ரிப்போர்ட்டால் கதறும் தம்பதியினர்..!!”
குருகிராம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தாங்கள் மேற்கொண்ட ஐவிஎஃப் சிகிச்சை மூலம் பிறந்த இரட்டை குழந்தைகளுக்குத் தங்களோடு எந்த உயிரியல் தொடர்பும் இல்லை என்பதை டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டறிந்து அதிர்ச்சியில் உள்ளனர். குழந்தைகளின் உடல் தோற்றத்தில் மாற்றம் தெரிந்ததால் மருத்துவர்களின்…
Read more