“மந்திரவாதிட்ட போனதுதான் தப்பா போச்சு!” தூக்கத்தில் கடித்த பாம்பு.. சிகிச்சை தாமதமானதால் தந்தை-மகன் பரிதாப மரணம்.. ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியது..!!”
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பைஜ்நாத்தாண்ட் கிராமத்தில், சுதிர் மஹதோ மற்றும் அவரது மகன் ரிதேஷ் ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தபோது விஷப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தந்தையையும் ஐந்தாம் வகுப்பு படிக்கும்…
Read more