ஹோட்டல் சாப்பாட்டு விலை குறையுமா?” – மார்ச் 23 முதல் மாறப்போகும் விதிமுறைகள்.. மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு.. சிலிண்டர் பெறுவதில் புதிய நிபந்தனை என்ன?

மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிபொருள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு, இந்தியாவில் வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஹோட்டல்களில் உணவு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ள…

Read more

21-வது நாள் போர்: உச்சகட்ட பதற்றம்.. இஸ்ரேல், அமெரிக்கா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் பெரும் சிக்கலில் உள்ளது.. ஈரானின் காட்டும் விஸ்வரூபம்..!!

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே போர் தொடங்கி 21 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது ஈரான் உலக நாடுகளை அதிரவைக்கும் ஒரு மிரட்டலை விடுத்துள்ளது. ஈரானிய ராணுவத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் அபோல்ஃபாஸ்ல் ஷெகார்ச்சி, ஈரானின் எதிரிகளுக்கு…

Read more

“அரசியலில் நான் செய்த மிகப்பெரிய தப்பு இதுதான்!” – ஆண்டிப்பட்டியில் உடைந்த ஓபிஎஸ்.. பின்னணியில் இருக்கும் அதிரடித் தகவல்கள்..!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற திமுக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அரசைத் தான் காப்பாற்றியது தான் அரசியலில் செய்த மிகப்பெரிய தவறு என்று உருக்கமாகத் தெரிவித்தார். தான் ஆதரவு அளித்ததால் தான் எடப்பாடி பழனிசாமி…

Read more

ஈரானைத் தாக்குவதன் மூலம் அமெரிக்கா எண்ணெய் மற்றும் எரிவாயுவிலிருந்து பெரும் பணம் சம்பாதித்து வருகிறது.. ஆசிய நாடுகளுக்கு விழுந்த பலத்த அடி. உலக நாடுகளை மிரட்டும் எண்ணெய் அரசியல்..!!

ஈரான் – அமெரிக்கா இடையிலான போரினால் பாரசீக வளைகுடாவில் எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்ல முடியாத சூழலில், சவூதி அரேபியா, ஈராக் போன்ற நாடுகளின் எண்ணெய் உற்பத்தியும் குண்டுவீச்சுகளால் தடைபட்டுள்ளது. இதனால் ஆசிய மற்றும்…

Read more

டெல்லி சென்ற எடப்பாடி.. 163 இடங்களில் அதிமுக நேரடியாக போட்டி.. இபிஎஸ் – அமித்ஷா சந்திப்பின் பின்னணி என்ன? அதிர்ச்சியில் திமுக கூட்டணி..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில்…

Read more

“மனைவி ஒன்றும் வேலைக்காரர் அல்ல!” சமைக்கவில்லை என விவாகரத்து கேட்ட கணவருக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த மரண அடி.. வைரலாகும் தீர்ப்பு..!!

மனைவி சமைப்பதில்லை என்பதைக் காரணமாகக் காட்டி விவாகரத்து கோரிய கணவருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 2017-ல் திருமணமான இந்தத் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியிருந்தது. ஆனால், உயர் நீதிமன்றம் அதனை ரத்து…

Read more

“என் அம்மாவே சொன்னாலும் விடமாட்டேன்!” 11 வயதில் காட்டிய அசாத்திய துணிச்சல்.. வளர்ப்புத் தந்தையின் கொடூர முகம் அம்பலம்.. 8 மாத நரகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சிறுமி.. அதிரடி தீர்ப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோக்நகரில், 11 வயது சிறுமி ஒருவரை அவரது வளர்ப்புத் தந்தை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2024 நவம்பர் முதல் இந்தத் துயரம் நடந்து வந்த நிலையில், அச்சிறுமி மிகுந்த துணிச்சலுடன்…

Read more

“மரணத்தைத் தொண்டையில் சுமந்த நபர்!” – 8 ஆண்டுகளாகத் தொடர்ந்த வலி.. எக்ஸ்-ரே பார்த்து அலறிய டாக்டர்கள்.. சிகிச்சையில் வெளிவந்த பகீர் உண்மை..!!

சீனாவின் லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த வாங் என்ற நபர், கடந்த எட்டு ஆண்டுகளாகத் தன் தொண்டையில் 12 சென்டிமீட்டர் நீளமுள்ள உலோகச் சாப்ஸ்டிக் ஒன்று சிக்கிய நிலையில் வாழ்ந்து வந்த விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுபோதையில்…

Read more

துருக்கி, ஸ்பெயினைத் தொடர்ந்து இலங்கையும் எதிர்ப்பு.. “எங்க நாட்டுல உங்க போர் விமானம் இறங்கக்கூடாது!” அமெரிக்காவை அலறவிட்ட குட்டி நாடு.. ஈரானை காப்பாற்றிய அநுர குமார?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தில், அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இலங்கை தனது வான்பரப்பைப் பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளது. இலங்கையின் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு போர் விமானங்களை இறக்க அனுமதி கோரிய அமெரிக்காவின் கோரிக்கையை அதிபர்…

Read more

பிரிட்டனுக்கு ஈரான் விடுத்த பகீர் எச்சரிக்கை.. “எங்களை பகைத்தால் விளைவு மோசமாகும்!” அமெரிக்க விமானங்களால் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்?

அமெரிக்காவின் பி-52 (B-52) ரக குண்டுவீச்சு விமானங்கள் தனது ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்துள்ள பிரிட்டனுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவிற்கு இத்தகைய உதவிகளைச் செய்வது நேரடியாகப் போரில் ஈடுபடுவதற்குச் சமம் என்றும், இது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும்…

Read more

இந்தப் போருக்கு மத்தியில், ஈரான் இந்த ஒரு நடவடிக்கையின் மூலம் 15 பில்லியன் டாலர்களை ஈட்டியது‌.. ஹார்முஸ் ஜலசந்தியில் நடக்கும் மாபெரும் வசூல் வேட்டை.. உலக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போரால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 140 டாலராக உயர்ந்துள்ள நிலையில், கடலில் தேங்கியுள்ள ஈரானின் 14 கோடி பீப்பாய் எண்ணெயை விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி அளிக்க முன்வந்துள்ளது. இதன் மூலம்…

Read more

கைவிட்ட நட்பு நாடுகள்.. அமெரிக்காவிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரான்ஸ், ஜெர்மனி.. “முதலில் போரை நிறுத்துங்கள்” – டிரம்பிற்கு நேட்டோ நாடுகள் வைத்த செக்.. உலகப்போர் நெருங்குகிறதா?

ஈரான் உடனான போரில் தனக்கு ஒத்துழைப்பு வழங்காத நேட்டோ நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “கோழைகள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் ராணுவ உதவி இல்லாமல் நேட்டோ ஒரு காகிதப் புலி போன்றது என்றும், அந்த நாடுகளின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா…

Read more

“போர் நிறுத்தப்படாவிட்டால், நாங்கள் ஆயுதங்களை…” கைவிட்ட நட்பு நாடுகள்.. அமெரிக்காவிற்கு ஆப்பு வைத்த சுவிட்சர்லாந்து.. உலகப்போர் மூளுமா?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான சுவிட்சர்லாந்து அந்நாட்டிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. தாங்கள் நடுநிலையான நாடு என்றும், போரை ஊக்குவிக்கும் விதமாக எந்த நாட்டுக்கும் ஆயுதங்களை…

Read more

வானத்தைப் பிளந்த ஏவுகணைகள்! கரும்புகையில் மூழ்கிய ஹைஃபா நகரம் – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. கள நிலவரம் என்ன?

மத்திய கிழக்கில் போர் 20-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கியத் துறைமுக நகரான ஹைஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. புதன்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு…

Read more

இஸ்ரேல் – ஈரான் போரால் முடங்கிய கிரிக்கெட்.. 50% பந்துகளுடன் தொடங்கும் தொடர்.. பாதியிலேயே நிற்கப்போகிறதா கிரிக்கெட் போட்டிகள்? திலீப் ஜஜோடியா வெளியிட்ட ஷாக் தகவல்..!!

இங்கிலாந்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 3-ஆம் தேதி புகழ்பெற்ற கவுன்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் பயன்படுத்தப்படும் ‘டியூக்ஸ்’ வகை பந்துகளுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பந்துகள் இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டாலும், அவற்றைத் தைக்கும் பணிகள்…

Read more

உயிருக்கு இவ்வளவுதான் மதிப்பா? எவ்வித பாதுகாப்புமின்றி உயரமான பால் கேன்கள் மீது பயணம்.. சாலையில் அரங்கேறிய மரண பயம் காட்டும் பைக் சாகசம்.. வைரல் வீடியோ..!!

கான்பூர் பகுதியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். பைக்கின் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டுள்ள உயரமான பால் கேன்களின்…

Read more

14 வயது சிறுவன் ஐபிஎல் தொடக்க வீரரா? ரியான் பராக் போட்ட அதிரடி பிளான்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு காத்திருக்கும் சவால்.. காரணம் என்ன?

ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டன் ரியான் பராக், 14 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். வைபவ் ஒரு குழந்தை என்றும், அவர் மீது எந்தவிதமான அழுத்தத்தையும்…

Read more

வார்த்தைகளே தேவையில்லை.. பயத்தில் கதறிய குழந்தை.. ஒரு தாயின் அன்பு எதையும் சாதிக்கும் என்பதற்கு இதுவே சாட்சி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

தாய் ஒருவருடன் லிஃப்ட்டில் செல்ல முயன்ற சிறுமி, தவறுதலாக கதவை மூடும் பட்டனை அழுத்தியதால் தாயிடமிருந்து பிரிந்து தனியாக மேலே சென்றாள். பயத்தில் அந்த சிறுமி கதறத் தொடங்கியபோது, அங்கிருந்த கேமரா மூலம் இதைப் பார்த்த அவளது தாய், பதற்றமடையாமல் உடனடியாக…

Read more

“அவளைக் காப்பாத்தாதீங்க!” துடிதுடித்த 8 வயது மகள்.. கல்நெஞ்சக்காரத் தாயின் விபரீத முடிவு.. இரயில் நிலையத்தில் நடந்த அந்த பயங்கரம்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் இரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. அரசு ஊழியரான ஒரு தாய், தனது 8 வயது மகளை ஓடும் இரயிலின் முன் திடீரென தள்ளிவிட்டுள்ளார். இரயில் என்ஜின் மோதி தண்டவாளத்திற்கும்…

Read more

நேருக்கு நேர் மோதும் தளபதி – திவ்யா சத்யராஜ்.. விஜய்யை வீழ்த்த திமுகவின் ரகசிய வியூகம் அம்பலம்.. பெரம்பூர் தொகுதியில் வெடிக்கப்போகும் மகா யுத்தம்.. அலறும் அரசியல் வட்டாரம்..!!

தமிழக அரசியல் களத்தில் தற்போது சென்னை பெரம்பூர் தொகுதி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரை எதிர்கொள்ள தி.மு.க. தரப்பில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா…

Read more

எடப்பாடியைத் தொடர்ந்து தினகரனும் டெல்லிக்கு.. அமித் ஷா கைவசம் இருக்கும் அந்த ‘சீக்ரெட் பிளான்’ என்ன? இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் சிக்கிய கூட்டணி.. கசிந்த ரகசியத் தகவல்..!!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியைத் தொடர்ந்து தற்போது அதிமுகவும் தனது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசுகிறார். பாஜகவுக்கும்…

Read more

ரியாத் நகரில் விழுந்த ஏவுகணைகள்.. எண்ணெய் கிணறுகள் குறிவைப்பு.. சவுதி அரேபியாவின் பொறுமை முடிந்தது.. பாகிஸ்தானும் போரில் குதிக்கிறதா? பகீர் பின்னணி..!!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்திய அதிரடி மாற்றமாக, ஈரான் நாடு சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் ரியாத்தில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு…

Read more

ஜடேஜாவையே அலறவிட்ட 14 வயது சிறுவன்.. சொந்த அணியிலேயே இப்படியா? ஐபிஎல் பயிற்சியில் நடந்த பயங்கர சம்பவம்.. வைரலாகும் பகீர் வீடியோ.. அதிர்ச்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ்..!!

ஐபிஎல் 2026 சீசன் வரும் மார்ச் 28 முதல் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகி, தனது பழைய அணியான ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்த ரவீந்திர ஜடேஜா…

Read more

“விண்வெளியில் ஒரு மர்மக் கடல்!” – பூமியை விட 140 லட்சம் கோடி மடங்கு அதிகத் தண்ணீர்.. அப்போ ஏலியன்கள் இருப்பது உண்மையா? ஆதாரத்துடன் சிக்கிய ‘காஸ்மிக் கிளவுட்’.. விஞ்ஞானிகளே வியந்த மர்மம்..!!

விஞ்ஞானிகள் விண்வெளியில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய நீர் மேகத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியிலிருந்து சுமார் 12 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த நீர் மேகத்தில் உள்ள தண்ணீரின் அளவு, பூமியில் உள்ள அனைத்துப் பெருங்கடல்களில் உள்ள நீரை விட…

Read more

அல்ட்ராசவுண்டில் 2 குழந்தைகள்.. பிரசவத்தில் 1 குழந்தை.. மாயமான அந்த ஒரு குழந்தை எங்கே? தனியார் மருத்துவமனையில் நடந்த பகீர் சம்பவம்.. வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

பீகார் மாநிலம் பேகுசராய் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை திருடப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்தா குமாரி என்ற பெண், தனது கர்ப்ப காலத்தின் போது எடுக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில்…

Read more

“எந்த நேரமும் அணு ஆயுதப் போர் வெடிக்கலாம்!” பாகிஸ்தானின் ரகசிய ஏவுகணைத் திட்டம் அம்பலம்.. அமெரிக்கா வெளியிட்ட 2026-ன் மிகப்பயங்கரமான அறிக்கை.. பகீர் கிளப்பும் புதிய ரிப்போர்ட்..!!

அமெரிக்க உளவுத்துறையின் ‘2026-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீடு’ அறிக்கை, பாகிஸ்தானின் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் அணு ஆயுதப் போட்டி குறித்துக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. குறிப்பாக, 5,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பாயும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை …

Read more

அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களும் இனி கட்டாயமாக…” – மத்திய கிழக்கு நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அரசின் அதிரடி உத்தரவு.. காரணம் இதுதான்..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் எல்என்ஜி எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கத்தாரின் ராஸ் லஃப்பான்  மீதான தாக்குதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி  மூடப்பட்டதால் இந்தியாவின் எரிசக்தித் தேவையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க, இந்திய அரசு…

Read more

மயானத்தில் திடீரென அசைந்த பிணம்.. உயிரோடு இருந்தவரை இருந்ததாக கூறிய மருத்துவர்.. ராஜஸ்தானில் நடந்த பகீர் சம்பவம்.. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!!

ராஜஸ்தானின் மாவட்டத்தில் உயிருடன் இருந்த இளைஞரை மருத்துவர் ஒருவர் இறந்துவிட்டதாக அறிவித்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த நவம்பர் 21, 2024 அன்று, ஒரு காப்பகத்திலிருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞரை, அங்கிருந்த மருத்துவர்கள் சோதிக்காமலேயே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.…

Read more

நிஜமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’! நீலகிரி ஊசிமலையில் 150 அடி பள்ளத்தில் சிக்கிய இளைஞர்.. மரணப் பிடியில் இருந்து மீட்கப்படுவாரா? களமிறங்கும் ராணுவ ஹெலிகாப்டர்..!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஊசிமலை காட்சி முனையில் செல்ஃபி எடுக்க முயன்றபோது, இளைஞர் ஒருவர் எதிர்பாராதவிதமாக 150 அடி ஆழமுள்ள மலைப் பள்ளத்தில் தவறி விழுந்து பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்பட பாணியில் நடந்த இந்த விபத்தில்,…

Read more

நகை வாங்க வந்தாரா? இல்லை கைவரிசை காட்ட வந்தாரா? நகைக் கடையில் நடந்த அந்த ஒரு நிமிடக் கூத்து.. சிசிடிவி-யில் சிக்கிய ‘பகீர்’ முகம்.. வைரலாகும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் உள்ள ஒரு நகைக் கடையில், பெண் ஒருவர் மிகவும் சாதுர்யமாக நகைகளைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர் போல கடைக்குள் நுழைந்த அந்தப் பெண், ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பி நகையைத் திருடியுள்ளார். இருப்பினும்,…

Read more

தனது நட்பு நாடான இந்தியாவிற்கு ஈரான் விடுத்த மிகப்பெரிய அறிவிப்பு.. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடி.. ஈரானின் இந்த ஒரு முடிவால் ஆடிப்போன இஸ்ரேல்..!!

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போரினால் உலகமே எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் தேவையில் 25 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் ‘ஹார்முஸ்’ ஜலசந்தியை ஈரான் மூடியது, சர்வதேச சந்தையில்…

Read more

கடலில் சீறிப்பாயும் ஏவுகணைகள்.. பதறும் உலக நாடுகள்.. போரை நிறுத்த இந்தியப் பிரதமர் கையில் எடுத்த ‘ராஜதந்திர’ ஆயுதம்.. ஹோர்முஸ் ஜலசந்தியில் அதிரடி..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி குவைத் நாட்டின் கிரவுன் பிரின்ஸ் ஷேக் சபா அல்-காலித் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் ஆகியோருடன் தொலைபேசி…

Read more

கடலுக்கு அடியில் நடக்கும் மர்மம்! சீனக் கப்பல்களைத் தடுத்தால் நேரடிப் போர்.. அமெரிக்காவைப் பீதியடைய வைத்த அந்த ரகசியக் கடிதம்.. ஆடிப்போன உலக நாடுகள்..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போரில் தற்போது உலகின் இரண்டாவது பெரிய வல்லரசான சீனா நேரடியாகக் களமிறங்கியுள்ளது. சீனாவிலிருந்து ‘ஷாப்திஸ்’ மற்றும் ‘பார்ஜி’ என்ற இரண்டு பிரம்மாண்ட சரக்குக் கப்பல்கள் ஈரான் நோக்கிப் புறப்பட்டுள்ளது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கடும்…

Read more

“எங்களுக்குச் சூனியம் வச்சிட்டாங்க!” நள்ளிரவில் புகுந்த கோடாரிக் கும்பல்.. 12 வயது சிறுவன் கூட தப்பவில்லை.. ரத்த வெள்ளத்தில் மிதந்த வீடு.. பின்னணி என்ன?

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள தங்கா தோலா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதான தர்பாரி முர்மு, அவரது மனைவி மற்றும் 12 வயது மகன்…

Read more

“கூட்டணிக்கு யாரும் கூப்பிடல!” – விஜய்யின் தனித்து போட்டி முடிவை அசிங்கப்படுத்திய அதிமுக? ராஜேந்திர பாலாஜி கொடுத்த அந்த ‘தகிடு தகிடு’ பதிலடி.. ஆடிப்போன தவெக..!!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி அதனை விமர்சித்துப் பேசியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தரப்பில் யாரும் விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும்,…

Read more

90 சீட்.. 50-50 ஆட்சிப் பங்கு? ஆதவ் அர்ஜுனா சொன்னது பொய்யா? ரம்ஜான் நோன்பு கஞ்சியோடு விஜய் கொடுத்த ‘தகிடு தகிடு’ பதிலடி.. ஆடிப்போன அரசியல் மேலிடம்..!!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகாபலிபுரத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய், தன் மீதான அரசியல் வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தவெக பாஜக தலைமையிலான கூட்டணியில் சேரப்போவதாகவும், 90 தொகுதிகள் மற்றும் 50-50…

Read more

“கிரிக்கெட் வீரரா? இல்லை இந்திய பிரதமரா?” தோனிக்கு பின்னால் அணிவகுக்கும் ராணுவம்.. மைக்கேல் வாகன் சொன்ன அந்த ‘பகீர்’ உண்மை.. வைரலாகும் பதிவு..!!

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனிக்கு இந்தியாவில் கிடைக்கும் மரியாதை குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வியந்து பாராட்டியுள்ளார். டி20 உலகக் கோப்பை சமயத்தில் இந்தியா முழுவதும் பயணம் செய்த தோனியைப் பார்த்தபோது, அவருக்கு ஒரு நாட்டின்…

Read more

தனித்துப்போட்டி.. யாருடனும் சமரசம் இல்லை.. பாஜக கூட்டணியில் சேருவதாக வந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்.. மாமல்லபுரத்தில் அதிரடி பேச்சு.. அதிரும் தமிழக அரசியல்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக தலைவர் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டைத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் சேரப்போவதாகவும், துணை முதல்வர் பதவிக்காகப்…

Read more

நட்பு முடிந்தது.. இனி அனல் பறக்கும் போர்.. சொந்த மண்ணிலேயே துரோகத்தை சந்திக்கும் ஓ.பி.எஸ்? எடப்பாடியின் பலமான ஸ்கெட்ச்.. அதிர்ச்சியில் ஓ.பி.எஸ் முகாம்..!!

தமிழக அரசியலின் உற்றுநோக்கப்படும் களமாக தேனி மாவட்டம் மாறியுள்ளது, குறிப்பாக போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பி.எஸ்-ஸை வீழ்த்த எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒரு பலமான ‘ஸ்கெட்ச்’ போட்டுள்ளது. ஒரு காலத்தில் அதிமுகவின் தூணாக இருந்த ஓ.பி.எஸ், தற்போது திமுக ஆதரவுடன் களம் காண்பது…

Read more

பகீர் தகவல்.. சீனா கடலுக்குச் சென்ற ரஷ்ய எண்ணெய் கப்பல் திடீரென இந்தியா பக்கம் திரும்பியது.. பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான்.. பதறும் உலக நாடுகள்..!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியாவிற்குச் சாதகமான ஒரு முக்கியச் சம்பவம் நடந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து சீனாவிற்குச் சென்று கொண்டிருந்த ஒரு மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல், திடீரென தனது பாதையை மாற்றி இந்தியா நோக்கித் திரும்பியுள்ளது. தெற்கு…

Read more

ஹோர்முஸ் ஜலசந்தி மூடல்.. ஆனாலும் இந்தியாவுக்கு எண்ணெய் வருவது எப்படி? சவூதி போட்ட ரகசிய வழித்தடம்.. பெட்ரோல் விலை குறையப்போகுதா?

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்திக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இந்தியாவிற்கு ஒரு நிம்மதியளிக்கும் செய்தி கிடைத்துள்ளது. சவூதி அரேபியா தனது கச்சா எண்ணெய் விநியோகத்தைத் தடையின்றி வழங்க ‘யான்பு’ துறைமுகம் வழியாக ஒரு புதிய வழித்தடத்தைப்…

Read more

ஈரானின் ‘பிளான் பி’ தயார்.. கமெனிக்குப் பிறகு, லாரிஜானியின் கதை முடிந்தது… அவரைக் கொன்ற பிறகும் அமெரிக்கா சிக்கலில் மாட்டிக்கொண்டதா? கசிந்த ரகசியம்.. அதிரும் உளவுத்துறை..!!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி படுகொலை செய்யப்பட்ட 17 நாட்களுக்குப் பிறகு, அந்நாட்டின் பாதுகாப்புச் சபைத் தலைவர் அலி லாரிஜானியையும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொன்றுள்ளது. ஈரானின் இரண்டாவது சக்திவாய்ந்த தலைவராகக் கருதப்பட்ட லாரிஜானியின் மரணத்தை இஸ்ரேலும் அமெரிக்காவும்…

Read more

“எங்க மண்ணுல காலை வைக்காதீங்க!” – நேட்டோ நாடாக இருந்தும் அமெரிக்காவை கழட்டிவிட்ட துருக்கி.. பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான்.. ஆடிப்போன வெள்ளை மாளிகை..!!

ஈரான் – அமெரிக்கப் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், தனது நாட்டு ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்கா விடுத்த கோரிக்கையைத் துருக்கி கண்டுகொள்ளாமல் தவிர்த்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருந்தும், தனது மண்ணில் அமெரிக்கப் போர்…

Read more

ஐக்கிய அரபு அமீரகம் முதல் சவுதி அரேபியா வரை… வளைகுடா நாடுகள் ஈரான் போரைக் குறித்துக் கவலைப்படுகின்றன, அப்படியிருக்க ஓமான் மட்டும் ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறது? போரை வாய்ப்பாக மாற்றிய காரணம் என்ன?

மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றம், ஓமான் நாட்டிற்குப் பொருளாதார ரீதியாக ஒரு பெரும் வாய்ப்பாக மாறியுள்ளது. போரின் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய்க்கு…

Read more

அமெரிக்காவுக்கு ‘செக்’ வைத்த சீனா.. ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் ‘மாஸ்டர் பிளான்’ அம்பலம்.. இஸ்ரேல் மீது பாயப்போகும் ‘துல்லிய’ ஏவுகணைகள்? பதற்றத்தின் உச்சியில் வல்லரசு நாடுகள்..!!

சீனா மற்றும் ஈரான் இடையிலான ராணுவ உறவு பலமடைந்து வருவதாக அமெரிக்கப் பாதுகாப்பு ஆய்வுக் குழுவின் சமீபத்திய அறிக்கை அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது. ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தயாரிப்பிற்குத் தேவையான சோடியம் பெர்குளோரேட் போன்ற முக்கிய எரிபொருள் மூலப்பொருட்களைச் சீனா…

Read more

கூட்டணி கதவு மூடல்? “நம்ம தலைமையில்தான் ஆட்சி!” மாமல்லபுரத்தில் அதிரடி காட்டிய தவெக தலைவர்.. ஆடிப்போன ஆளுங்கட்சி..!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று (மார்ச் 18) நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளார். மதச்சார்பற்ற கொள்கை மற்றும் சமூக நீதிப் பாதையில்…

Read more

“எங்க தலைவருக்கும் நீங்க தான் தலைவர்!” – ரஜினி ரசிகர்களைக் குளிரவைத்த தவெக.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி விழுந்ததா? மேடையிலேயே இறங்கி வந்த ஆதவ் அர்ஜுனா..!!

நடிகர் ரஜினிகாந்த் குறித்து தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தற்போது விளக்கம் அளித்துள்ளார். ரஜினி மீது தங்களுக்கு மிகுந்த அன்பு இருப்பதாகவும், அவர் விஜய்க்கும் ஒரு தலைவர் தான் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன்…

Read more

ஐபிஎல் தொடங்கும் முன்பே ஆர்சிபி-க்கு விழுந்த பேரிடி.. கோப்பை கனவு அவ்வளவுதானா? ஹேசில்வுட் எடுத்த அதிரடி முடிவு.. பிசிசிஐ-க்கு வந்த புதிய சிக்கல்..!!

ஐபிஎல் 2026 சீசன் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் மற்றும் ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் ஆகியோர் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக அண்மையில்…

Read more

அன்பின் வலி.. “அப்பா கஷ்டப்படக்கூடாது..” யாரும் பார்க்காதபோது வண்டி பின்னாடி ஏறிய சிறுவன்.. அந்தத் தந்தை பார்த்த ‘அந்த’ காட்சி‌‌.. நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

வறுமையின் பிடியில் சிக்கித்தவித்த ஒரு ஏழைக் குடும்பத்தில், தந்தை வேலைக்குச் செல்வதற்காகத் தனது வண்டியை கிளப்பினார். ஆனால், தனது தந்தை எங்கே செல்கிறார் என்பதை அறியாத அவரது சிறுவன், யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் வண்டியின் பின்புறத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். ஒரு…

Read more

பகீர் செய்தி.. வீடியோ காலில் பேசிய அடுத்த நாளே நேர்ந்த கொடூரம்.. கட்டுமானத் தளத்தின் மீது விழுந்த ட்ரோன்.. குடும்பத்தின் ஒரே நம்பிக்கையும் போச்சு.. ஈரான் போரில் பறிபோன விக்ரமின் உயிர்..!!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் விக்ரம் வர்மா, ஓமானில் நடந்த ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வேலைக்காக ஓமான் சென்ற விக்ரம், ஒரு கட்டுமான நிறுவனத்தில் சாலைப்…

Read more

Other Story