“பாட்டியைக் கொன்ற அதே நாய்.. இப்போ அம்மாவையும் கடித்துக் குதறிய கொடூரம்.. இவ்வளவு நடந்தும் அந்த நாயை விடமாட்டேன்னு சொல்லும் மகன்.. அதிரவைக்கும் பின்னணி..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், வீட்டில் வளர்க்கப்படும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று அதன் உரிமையாளரான கிரண் திரிவேதி என்பவரை மிகக் கொடூரமாகக் கடித்துக் குதறியுள்ளது. படுகாயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘ராபர்ட்’ என்று பெயரிடப்பட்ட இந்த நாய், சரியாக…
Read more