மன்னிப்பு கேட்கத் தேவையில்லை!” – அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக நின்ற கௌதம் கம்பீர்.. சூர்யகுமார் யாதவ் முடிவால் சர்ச்சை? என்ன நடந்தது?

2026 டி20 உலகக் கோப்பை போட்டியின் போது, அர்ஷ்தீப் சிங் வீசிய பந்து நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் மீது பட்ட விவகாரத்தில், தாம் நேரில் சென்று மன்னிப்பு கேட்டதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை…

Read more

“ரூ.5000 கொடுத்தா எல்லாம் முடிஞ்சிருமா?” – திமுக-வுக்கு எதிராகத் திமிறி எழும் பெண்கள்.. தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசப் பேச்சு..!!

திருநெல்வேலியில் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என ஆவேசமாகத் தெரிவித்தார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ வழக்குகள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், குற்றவாளிகளில்…

Read more

விஜய் கட்சியில் வெடித்தது ‘ரஜினி’ மோதல்.. மேடையிலேயே ஆதவ் அர்ஜுனாவிடம் மல்லுக்கட்டிய தவெக நிர்வாகி.. “தலைவரைப் பற்றி பேசினால் விடமாட்டேன்!” – அதிரடிப் பேச்சு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்ட மேடையில் பேசிய அக்கட்சி நிர்வாகியும், ரஜினிகாந்தின் தீவிர ரசிகருமான அசோக், ரஜினி குறித்து அவதூறாகப் பேசுபவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தவெக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையிலேயே பேசிய அவர், தனது நேர்மைக்கும் வளர்ச்சிக்கும்…

Read more

விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? அதிமுக – பாஜக போட்ட ‘மெகா’ பிளான்.. எஸ்பி வேலுமணி நடத்திய அந்த ரகசிய மீட்டிங்.. சம்மதிப்பாரா தளபதி?

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை அதிமுக – பாஜக கூட்டணியில் இணைக்கத் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ரஜினிகாந்த் குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகளால் பாஜகவிற்கும் விஜய்க்கும் இடையே…

Read more

“சமாதானம் கிடையாது.. சாவே வந்தாலும் பழிவாங்குவோம்!” – ஈரான் புதிய தலைவரின் ரத்த வெறி சபதம்.. இஸ்ரேலுக்கு விடுத்துள்ள முதல் கடுமையான எச்சரிக்கை.. பதற்றத்தின் உச்சியில் உலக நாடுகள்..!!

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமெனி, அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிரடியாக நிராகரித்துள்ளார். தனது முதல் அதிகாரப்பூர்வ உரையில், “சமாதானத்திற்கு இடமே இல்லை; சிந்தப்பட்ட இரத்தத்திற்குப் பழிவாங்குவதே எங்கள் நோக்கம்” என்று அவர் சூளுரைத்துள்ளார். இஸ்ரேல் மற்றும்…

Read more

டிரம்பிற்குத் துரோகம் செய்த சொந்த நாட்டு அதிகாரி? பதவி விலகிய போது சொன்ன ‘பகீர்’ உண்மை.. ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கிய அமெரிக்கா.. போர்க்களத்தில் திடீர் திருப்பம்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 18-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஈரானின் இரண்டாவது முக்கியத் தலைவரான அலி லாரிஜானியை வான்வழித் தாக்குதல் மூலம் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது, ஆனால் இதனை ஈரான் மறுத்துள்ளது.…

Read more

அமெரிக்காவும் இல்லை, ஈரானும் இல்லை… மத்திய கிழக்கு போரின் உண்மையான வெற்றியாளர் ரஷ்யா ஏன்? புதின் போட்ட மாஸ்டர் பிளான்.. ஆடிப்போன உலக நாடுகள்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான 17 நாள் போரில் ரஷ்யா மிகப்பெரிய லாபமடைபவராக உருவெடுத்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெயை வாங்குகின்றன.…

Read more

பகீர் செய்தி.. “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை மண்டியிட வைப்போம்; மஜ்தபா காமெனி திட்டவட்டம் – அமைதிக்கான காலம் முடிந்துவிட்டது, இனி பழிவாங்கல் மட்டுமே!”

ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமெனி, அமெரிக்காவும் இஸ்ரேலும் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு இழப்பீடு வழங்கினால் மட்டுமே அமைதி ஏற்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். சமீபத்திய தாக்குதல்களில் அவர் பலத்த காயமடைந்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறியிருந்த…

Read more

நேட்டோ பாணியில் போட்ட டீல்.. ஆபத்து வந்தபோது கையை விரித்த பாகிஸ்தான்.. சவுதி அரேபியாவுக்கு நேர்ந்த பெரும் துரோகம்? கடுப்பில் இளவரசர் முகமது பின் சல்மான்.. நடந்தது என்ன?

பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே கடந்த 2025 செப்டம்பரில் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம், தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது மற்றொரு…

Read more

நிப்பாட்டுங்க போரை.. அமெரிக்கா – ஈரான் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் இந்தியா? பின்லாந்து அதிபர் போட்ட ‘பகீர்’ கோரிக்கை.. மோடி கையில் உலக நாடுகளின் அமைதி?

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார். உடனடி போர்…

Read more

“மண்டியிட்டு சரணடைந்தால் மட்டுமே போர் நிற்கும்!” ரகசிய இடத்தில் இருந்து மொஜ்தபா கமெனி போட்ட முதல் அதிரடி உத்தரவு.. நடுங்கும் அமெரிக்கா..!!

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமெனி, அமெரிக்காவும் இஸ்ரேலும் நிபந்தனையற்ற முறையில் சரணடைந்து இழப்பீடு வழங்கினால் மட்டுமே போர் நிறுத்தப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். தனது தந்தை அலி கமெனிக்குப் பிறகு பதவியேற்றுள்ள அவர், பல்வேறு நாடுகள் முன்வைத்த…

Read more

“என் புருஷன் வேணுமா? காசு கொடு!” – கள்ள உறவை கஜானாவாக மாற்றிய மனைவி.. உலகையே அதிர வைத்த வினோத சம்பவம்..!!

தாய்லாந்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த தனது கணவரைத் திருத்த முடியாத விரக்தியில், ஒரு மனைவி வினோதமான முடிவெடுத்துள்ளார். பலமுறை எச்சரித்தும் கணவர் தனது கள்ள உறவைக் கைவிடாததால், குன் என்ற அந்தப் பெண் தனது கணவரை விவாகரத்து செய்வதற்குப் பதிலாக,…

Read more

வீடு வாங்கித் தருவதாகக் கூறி 20 லட்சம் அமுக்கல்.. மோசடிப் பேர்வழியை நடுரோட்டில் வைத்து வெளுத்தெடுத்த பெண்.. வைரலாகும் அதிரடி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலம் மற்றும் கடன் வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 35 பேரிடம் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபர், பொதுமக்களால் தர்ம அடி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த கிருஷ்ண…

Read more

“எங்களுக்கு கேஸ் வேணும்!” சிலிண்டர் கிடைக்காத ஆத்திரத்தில் ‘சாமி’ ஆட்டம்.. நடுரோட்டில் பெண்கள் செய்த வினோத காரியம்.. கேஸ் ஏஜென்சி முன்னால் நடந்த அதிரடி கூத்து..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் முரைனா பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், கேஸ் ஏஜென்சிகளின் முன்பு பெண்கள் நடத்தும் வினோதமான போராட்டங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஜௌரா பகுதியில் நீண்ட…

Read more

அழிவா அல்லது ஆதரவா? இஸ்ரேல் போர் விமானங்களில் இருந்து ஆயிரக்கணக்கான காகிதங்களை கொட்டியது ஏன்? பின்னணியில் உள்ள ரகசியம்.. கலக்கத்தில் மக்கள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், லெபனான் நாட்டில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ஒரு வினோதமான நடவடிக்கை உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல்,…

Read more

“நம்பவே முடியல!” கேஸ் இல்லாமலேயே எரியும் சிலிண்டர். . வெறும் விறகு இருந்தா போதும்.. இணையத்தை அதிரவைக்கும் வைரல் அடுப்பு வீடியோ..!!

உலகளவில் நிலவி வரும் பதற்றமான சூழலால் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் பரவி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வினோதமான வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒருவர் பழைய மற்றும் காலியான எல்பிஜி சிலிண்டரைத் தூக்கி…

Read more

மருத்துவமனை அலட்சியத்தின் உச்சம்.. பாதுகாப்பான ஐசியு அறைக்குள் புகுந்த எலி.. 89 வயது பாட்டிக்கு நேர்ந்த கதி.. அடுத்த சில மணிநேரத்தில் நிகழ்ந்த சோகம்..!!

மும்பை மீரா-பயந்தர் பகுதியில் உள்ள பண்டிட் பீம்சென் ஜோஷி அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 89 வயது மூதாட்டியின் கையை எலி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 12-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்…

Read more

“கூப்பிட்ட குரலுக்கு வரலையே!” “அந்த ஒப்பந்தம்லாம் சும்மா பேச்சுக்குதான் தம்பி!” சவுதியை அம்போ என விட்ட பாகிஸ்தான்.. இதான் அந்த ‘பாதுகாப்பு’ லட்சணமா?

சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம், தற்போது ஈரான்-அமெரிக்கப் போர்ச் சூழலில் பெரும் சோதனைக்கு உள்ளாகியுள்ளது. “ஒரு நாட்டின் மீதான தாக்குதல் இரு நாடுகளின் மீதான தாக்குதலுக்குச் சமம்” என்ற நிபந்தனையுடன் 2025-ல் உருவான…

Read more

திருமண நாளில் நேர்ந்த பயங்கரம்.. அடுப்பில் வெந்நீர் வைத்ததற்காக எழுந்த சண்டை.. 2 பிஞ்சுக் குழந்தைகளின் கழுத்தை நெரித்த தாய்.. தற்கொலைக்கு முன் நடந்தது இதுதான்..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட சாதாரண தகராறு ஒரு குடும்பத்தையே சிதைத்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. மின்சார வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றும் முரளி வேணு என்பவருக்கும், அவரது மனைவி சத்தியவதிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று…

Read more

76 வயதில் இப்படியொரு சுறுசுறுப்பா? கிரிக்கெட் உலகையே ஆச்சரியப்படுத்தும் சுனில் கவாஸ்கரின் ‘பிட்னஸ்’ சீக்ரெட்.. சொத்து விபரங்கள் இதோ.. வைரலாகும் ரகசியம்..!!

76 வயதிலும் சுனில் கவாஸ்கர் காட்டி வரும் சுறுசுறுப்பு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மார்ச் 5-ம் தேதி காலை அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்தில் பங்கேற்ற அவர், அதே நாள் மாலை மும்பையில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில்…

Read more

ஒட்டுமொத்த ஐரோப்பாவும் பயப்படும் அந்த ஒரு விஷயம்.. டிரம்ப் கையில் எடுத்த புதிய ஆயுதம்.. சிதறுகிறதா நேட்டோ கூட்டணி? கலக்கத்தில் நட்பு நாடுகள்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஐரோப்பிய நாடுகள் உதவாவிட்டால் நேட்டோ அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் போரில் அமெரிக்கா உதவியதைச் சுட்டிக்காட்டிய அவர், பதிலுக்கு ஈரான் விவகாரத்தில் ஐரோப்பா ஒத்துழைக்க வேண்டும்…

Read more

ஈரான் ஏவுகணைகளின் துல்லியத்திற்கு பின்னால் இருப்பது ‘சீனாவா’? அமெரிக்காவை அதிர வைத்த அந்த ரகசிய தொழில்நுட்பம்.. கலக்கத்தில் இஸ்ரேல்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானிய ஏவுகணைகள் அமெரிக்க இராணுவத் தளங்களைத் துல்லியமாகத் தாக்குவது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்குப் பின்னால் சீனாவின் ‘பெய்டூ’ செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பு இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.…

Read more

“நம்பவே முடியல!” வெறும் செலோ டேப்பில் செய்த கட்டில்.. அமர்ந்தால் உடையுமா? – பார்ப்பவர்களை பதற வைக்கும் வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், வினோதமான மற்றும் தனித்துவமான வீடியோக்களே மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அந்த வகையில், தற்போது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் ‘செலோ டேப்’…

Read more

“விஜய் கூட பேச்சே நடத்தல!” – அண்ணாமலை உடைத்த ரகசியம்! இபிஎஸ் சொன்ன அந்த ‘இறுதி’ முடிவு என்ன?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் கூட்டணி குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அதிமுக தலைமையிலான எங்கள் கூட்டணியின் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளரும் எடப்பாடி…

Read more

பாஜக-வா? தனித்துப் போட்டியா? வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் சில நாட்களே..‌ வேட்பாளர் இல்லாமல் தவிக்கும் தவெக.. என்ன செய்யப்போகிறார் விஜய்?

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும், தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியை முடிவு செய்வதிலும், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1977-ல் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்ததைப் போன்ற ஆதரவு தமக்கும் கிடைக்கும் என்று விஜய் நம்பினார்; ஆனால் ‘ஆட்சியில்…

Read more

பாஜக-வுடன் கூட்டணியா? அதிரடி பதிலடி கொடுக்க தயாரான விஜய்.. இஃப்தார் விருந்தில் என்ன நடக்கப்போகிறது? மாமல்லபுரத்தில் நடக்கும் அந்த ‘முக்கிய’ நிகழ்வு..!!

தமிழக வெற்றிக் கழகம் பாஜக-வுடன் கூட்டணி அமைக்கப் போவதாக வெளியாகி வரும் தகவல்கள் சிறுபான்மையின மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் விஜய் இன்று மறுநாள் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். மாமல்லபுரத்தில்…

Read more

80 சீட் + துணை முதல்வர் பதவி? விஜய்க்காக இறங்கி வந்த பாஜக மேலிடம்.. தடுத்து நிறுத்திய அதிமுக.. பின்னணியில் நடக்கும் ‘ஈகோ’ யுத்தம்? அண்ணாமலை கொடுத்த ‘கிளாரிட்டி’! குழப்பத்தில் ரசிகர்கள்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சிப்பதாகப் பரவும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விஜய்க்கு 80 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி…

Read more

ரஜினியை சீண்டிய ஆதவ் அர்ஜுனா.. எகிறி அடித்த பாஜக.. முடிவுக்கு வந்ததா விஜய் கூட்டணி? தவெக வட்டாரத்தில் திடீர் பரபரப்பு..!!

நடிகர் ரஜினிகாந்த் குறித்து தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துப் பேசியது, தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கொடுத்த பயத்தால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என அவர் கூறியதற்கு, ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி பாஜக மற்றும் அதன் கூட்டணிக்…

Read more

விஜய்க்கு முதல்வர் பதவியா? ஷாக்கான எடப்பாடி.. என்டிஏ கூட்டணியில் நடக்கும் ரகசிய டீல் என்ன? தமிழக அரசியலை மாற்றப்போகும் அந்த ‘ஒரே’ ஒரு முடிவு..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, பாஜக தலைமையிலான என்டிஏ  கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்புள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு…

Read more

டெல்லியில் அதிரடி காட்டிய விஜய்.. சிபிஐ விசாரணையை முடித்து கெத்தாக வெளியே வந்த தவெக தலைவர்.. 7 மணி நேர விசாரணைக்கு பின் நடந்தது என்ன?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற சிபிஐ விசாரணையை முடித்துக் கொண்டு சிரித்த முகத்துடன் வெளியே வந்தார். மார்ச் 15-ம் தேதியான நேற்று சுமார் 7 மணி நேரம் அவரிடம்…

Read more

இஸ்ரேல் பிரதமர் கொல்லப்பட்டாரா? AI வீடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு.. வைரலாகும் “ஆறு விரல்” ரகசியம்.. உலகம் முழுவதும் தீயாய் பரவும் காட்சி..!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக வெளியான ஒரு வீடியோவில் அவருக்கு ஆறு விரல்கள் இருப்பது போன்ற காட்சிகள் இருந்ததால், அவர்…

Read more

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் காலி.. 60 நிமிடத்தில் ஆக்ஷன் எடுக்கும் புது ஆப்.. ஒரு போன் கால் செய்தால் போதும்.. அதிரடி நடவடிக்கை.. தேர்தல் அதிகாரியின் கிடுக்கிப்பிடி உத்தரவு..!!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்கினால் ‘சி-விஜில்’ செயலி மூலம் புகார் அளிக்கலாம் என்றும், அதன் மீது ஒரு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் தலைமை அதிகாரி ஜவகர் எச்சரித்துள்ளார். மொத்தம்…

Read more

மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி.. இப்படியொரு ஒழுக்கமா? சிக்னல் இல்லை, போலீஸ் இல்லை.. ஆனாலும் நின்ற வாகனங்கள்.. பின்னணியில் இருக்கும் நெகிழ்ச்சி.. ஏன் தெரியுமா?

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, சாலைப் பாதுகாப்பு மற்றும் குடிமை உணர்வு குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பள்ளிப் பேருந்து குழந்தைகளை இறக்கிவிடுவதற்காகச் சாலையோரம் நிற்கிறது. பொதுவாக இதுபோன்ற சமயங்களில் பின்னால் வரும் வாகன…

Read more

அதிர்ச்சித் தகவல்.. 2,300 ஆண்டுகால மர்மம் உடைந்தது.. மாவீரன் அலெக்சாண்டரின் ‘தொலைந்து போன’ நகரம் கண்டுபிடிப்பு.. ஈராக்கில் சிக்கிய அதிசயம்.. வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்..!!

ஈராக்கின் தெற்குப் பகுதியில் பாயும் டைக்ரிஸ் நதிக்கரையில், மாவீரன் அலெக்சாண்டரால் உருவாக்கப்பட்ட ‘டைக்ரிஸ் நதியில் அலெக்ஸாண்ட்ரியா’ என்ற பழங்கால நகரம் சுமார் 2,300 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெசபடோமியாவையும் பாரசீக வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய வணிகத் துறைமுகமாகத் திகழ்ந்த இந்த…

Read more

விஞ்ஞான உலகமே வியந்த அதிசயம்.. 40 அடி தூரம் கார் ஓட்டிய மீன்.. கின்னஸ் சாதனை படைத்த ‘ப்ளாப்’ – இது எப்படி சாத்தியம்?

நெதர்லாந்தைச் சேர்ந்த தாமஸ் டி. வுல்ஃப் என்ற பொறியாளர், தனது செல்லப் பிராணி தங்கமீனான ‘ப்ளாப்’ மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த மீன் ஒரு நிமிடத்தில் மனிதத் தலையீடின்றி ஒரு வாகனத்தை ஓட்டி அதிக…

Read more

இப்படியும் மனிதர்களா? வாயில்லா ஜீவனை பைக்கில் கட்டி ஓடவிட்ட தம்பதி.. கல்யாணி நெடுஞ்சாலையில் நடந்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சி..!!

மேற்கு வங்காளத்தின் கல்யாணி விரைவுச் சாலையில், ஓடும் மோட்டார் சைக்கிளுக்கு இணையாக ஒரு செல்லப் பிராணி நாய் வலுக்கட்டாயமாக ஓட வைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு தம்பதி பைக்கில் செல்ல,…

Read more

10 நிமிட மரணம்.. நேரில் பார்த்த சொர்க்கம்.. உயிர்த்தெழுந்த பெண்ணுக்கு நடந்த மிராக்கிள்.. விஞ்ஞானத்தையே மிஞ்சிய உண்மை.. புற்றுநோய் எங்கே போனது?

அமெரிக்காவைச் சேர்ந்த ரோஸ்மேரி தோர்ன்டன் என்ற பெண், தான் 10 நிமிடங்கள் இறந்து மீண்டும் உயிர்பெற்றதாகக் கூறி உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது, கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது இதயம் துடிப்பதை…

Read more

தொடங்கும் ட்ரோன் போர்.. உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ஈரானுக்கு உரிமை இருக்கா? ஐநா விதியை கையில் எடுத்த ஈரான்.. பின்னணியில் ரஷ்யாவா? அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் இப்போது ஐரோப்பா வரை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடான உக்ரைன், இஸ்ரேலுக்கு ட்ரோன்  தொழில்நுட்ப உதவிகளை வழங்கி ஈரானுக்கு எதிராகச் செயல்படுவதாக ஈரான் குற்றம்…

Read more

அதிர்ச்சித் திருப்பம்.. அமெரிக்காவிற்கு செக் வைத்த சீனா.. தைவானைச் சூழ்ந்த போர்க்கப்பல்கள்.. சீனாவின் புதிய முடிவு உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த 16 நாட்களாகக் கடுமையான போர் நீடித்து வருகிறது. பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கிய இந்தப் போரில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி…

Read more

மத்திய கிழக்கு போருக்கு மத்தியிலும் அதானி கொடுத்த ஸ்வீட் நியூஸ்.. அதிரடியாக குறைந்த எரிவாயு விலை – யாருக்கெல்லாம் லாபம்?

அதானி குழுமம் மற்றும் பிரான்சின் டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் ,சில தொழில்முறை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் இயற்கை எரிவாயுவின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு யூனிட் எரிவாயுவின் விலை 119.90…

Read more

அதிர்ச்சி முடிவு.. 2017-ல் இந்தியாவுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர்.. இப்போது கண்ணீருடன் விடைபெறும் சர்பராஸ் அகமது.. கிரிக்கெட் உலகில் நடப்பது என்ன? சோகத்தில் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக அபாரமான வெற்றிகளைக் குவித்து வருகிறது. ரோகித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று அசத்திய இந்தியா, தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறது. மறுபுறம்,…

Read more

பயத்தில் மக்கள்.. யுஏஇ தளங்களை அமெரிக்கா பயன்படுத்தியதா? ஆதாரமின்றி ஈரான் நடத்தும் ஏவுகணை மழை.. மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்.. அடுத்தது என்ன?

ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடங்க அமெரிக்கா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தளங்களைப் பயன்படுத்தியதாக ஈரான் குற்றம்…

Read more

குண்டுவீச்சு ஒருபுறம்.. நச்சு மழை மறுபுறம்.. ஈரானை சிதைக்கும் இஸ்ரேல் தாக்குதல்.. தெஹ்ரான் மக்களை அச்சுறுத்தும் விசித்திர நிகழ்வு.. அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆபத்தா? வெளிவந்த பகீர் உண்மைகள்..!!

ஈரான்-இஸ்ரேல் போரின் பாதிப்புகள் தற்போது மக்களின் ஆரோக்கியத்திலும் சுற்றுச்சூழலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த மார்ச் 8-ம் தேதி தெஹ்ரான் அருகே உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட கரும்புகை, மழை மேகங்களுடன் கலந்து ‘கருப்பு மழையாக’ பெய்துள்ளது.…

Read more

மரண பயத்தை காட்டிய கடல்.. ஆபத்தான பகுதியில் இன்னும் 20 இந்திய கப்பல்கள்.. நடுக்கடலில் சிக்கிய ‘ஜக் லட்கி’ பாதுகாப்பாக மீட்கப்பட்டது எப்படி? திக் திக் நிமிடங்கள்..!!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 80,800 டன் கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட ‘ஜக் லட்கி’ என்ற இந்தியக் கப்பல், ஆபத்தான கடல் பகுதியைத் தாண்டி இந்திய துறைமுகம் நோக்கிப் பாதுகாப்பாக வந்து…

Read more

இஸ்ரேலை கைகழுவுகிறதா அமெரிக்கா? ஈரானின் ‘மாஸ்டர் பிளான்’.. சிக்கலில் சிக்கிய வல்லரசு.. ஏவுகணைகள் தீர்ந்ததால் போர்க்களத்தில் நேர்ந்த பெரும் திருப்பம்..!!

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா கடுமையான ஆயுதப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாக ‘பைனான்சியல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் நீண்ட தூர ஏவுகணைகளைத் தடுக்க டொமாஹாக், தாட்மற்றும் பேட்ரியாட் போன்ற அதிநவீன பாதுகாப்பு ஏவுகணைகளை…

Read more

நிஜமான சூப்பர் ஹீரோ இவர்தான்.. போன் வந்த அடுத்த நொடியே ஓடிய ஆம்புலன்ஸ் டிரைவர்.. ஒரு நொடி தாமதித்தாலும் உயிர் போயிருக்கும்.. கண்கலங்க வைக்கும் வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரின் மின்னல் வேகச் செயல்பாடு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அந்த வீடியோவில், அவருக்கு அவசர அழைப்பு வந்த அடுத்த நொடியே, எதைப் பற்றியும் யோசிக்காமல் உயிரைக் காப்பாற்ற ஆம்புலன்ஸை…

Read more

“அம்மாவை கொன்ன அதே பாணி!” ஜாமீனில் வந்தவனுக்கு நேர்ந்த கதி.. கார் மீது மோதி ரவுடி வெட்டிப் படுகொலை.. ஜிம் சந்தோஷ் கொலைக்கு பழிக்குப் பழியா? பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள புதியகாவு பகுதியில், பிரபல ரவுடி ஒருவன் ஆயுதம் ஏந்திய கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் ‘ஆலுவா அதுல்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்…

Read more

“நம்ப வைத்து கழுத்தை அறுத்த புதின்?” வளைகுடா போர் சூழலை பயன்படுத்தி இந்தியாவிடம் கல்லா கட்டும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்..!!

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், அமெரிக்காவின் தடையில் இருந்து 30 நாட்கள் விலக்கு பெற்ற பிறகு இந்தியா மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளது.…

Read more

அமெரிக்கா – ஈரான் போர்.. “ஹார்முஸ் ஜலசந்தியை அதிரடியாக கடந்த இந்திய கப்பல்கள்!” – முடங்கிய நாடுகள்.. கெத்து காட்டும் இந்தியா..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றன. இருப்பினும், இந்தச் சூழலில் இந்தியாவிற்கு சாதகமான 7 முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் இரண்டு பெரிய எண்ணெய் கப்பல்களான ‘சிவாலிக்’…

Read more

பசிக்கு சோறு போடாததால் நேர்ந்த கொடூரம்.. பெத்த தாயையே கொன்று பிணத்தின் அருகே விடிய விடிய அமர்ந்திருந்த மகன்.. உறைந்துபோன கிராமம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள ஜமுனியா பதரியா கிராமத்தில், இரவு உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஆத்திரமடைந்த மகன், தனது தாயைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 50 வயதான ஜமுனா பாய்…

Read more

Other Story