“கல்லறைகளில் இருந்து வெளியே வந்த உடல்கள்!” கனமழையால் சிதைந்த சுடுகாடு.. வேதனையில் கதறும் கிராம மக்கள்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம், சகாரன்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, சையத் மஜ்ரா கிராமத்தில் உள்ள சுடுகாடு மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மழையின் வேகத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு, பல கல்லறைகள் சேதமடைந்தன. இதில் சில உடல்கள்…

Read more

காரில் இருந்த ‘அந்த’ மர்மப் பொருட்கள்.. புதையல் எடுக்க நள்ளிரவில் நடந்த பயங்கரம்.. பெண்களின் தலைமுடியை வைத்து என்ன செய்தார்கள்? இதோ வெளிவந்த உண்மை..!!

மகாராஷ்டிர மாநிலம் யெவத்மால் பகுதியில், புதைந்துள்ள ரகசியப் புதையலை எடுப்பதற்காக நள்ளிரவில் அமானுஷ்ய பூஜைகளில் ஈடுபட்ட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாட்கான் ஜங்கிள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரூத்-காரேகாவ் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான வகையில்…

Read more

சுடுகாட்டில் வைத்து வெட்டி படுகொலை…. தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சுடுகாட்டு ஒன்றில் வேன் உரிமையாளர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளார்கள். திருமங்கை நகரைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் முகில் ராஜ்…

Read more

Other Story