மருத்துவமனை போக நேரமில்லை.. பிரசவ வலியால் துடித்த பெண்.. துப்பட்டாக்களை கொண்டு நடுரோட்டில் மக்கள் செய்த மாஸ் சம்பவம்.. மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ..!!
புனே நகரின் பரபரப்பான ஒரு சாலையில், மனிதாபிமானத்தைப் பறைசாற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தச் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்குத் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இக்கட்டான இந்தச் சூழலில், அங்கிருந்த மக்கள் ஒதுங்கிச் செல்லாமல் உடனடியாக…
Read more