“மகிழ்ச்சியாகப் போனார்கள்.. ஆனால் சோகத்தில் முடிந்தது!” நீச்சல் குளத்தில் நடந்த விபரீதம்.. உயிரைப் பறித்த ஒரு நொடித் துணிச்சல்.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி..!!”
மகாராஷ்டிராவின் மால்வன் தாலுகாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில், நண்பர்களுடன் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்ற 25 வயது இளைஞர் ஒருவர் நீச்சல் குளத்தில் குதித்தபோது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோலாப்பூரைச் சேர்ந்த ஸ்ரேனிக் மிலிந்த் தக்லே என்ற…
Read more