“அதிபர்னா இப்படி இருக்கணும்.. 4 குழந்தைகளுக்காக ஓடி வந்த ஜனாதிபதி.. நாலு மாசமா நடந்த கொடுமைக்கு ஒரு வழியா எண்டு கார்டு.. இணையத்தை உலுக்கும் வீடியோ!”
ஜோர்டான் நாட்டின் குயின் அலியா விமான நிலையத்தில் கடந்த நான்கு மாதங்களாகத் தவித்த நான்கு பாலஸ்தீனியக் குழந்தைகள், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத்தின் அதிரடி நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் தந்தை ஈத் சுலைமான் அல்…
Read more