தாய் இறந்த துக்கம்…. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொல்லைமேடு பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ராதிகா(27) என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராதிகாவுக்கு பிரகாஷ் என்பவருடன் திருமணம்…

Read more

தூங்க சென்ற பெண்…. 50 கிலோ தக்காளி திருட்டு…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் பகுதியில் சாலையோரம் சிவகாமி என்பவர் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி வியாபாரம் முடிந்ததும் 2 பெட்டிகளில் இருந்த தக்காளியை சிவகாமி பாதுகாப்பாக சாக்குப்பையால் மூடி வைத்துவிட்டு பால் மார்க்கெட்டுக்கு…

Read more

காதலியை பார்க்க நண்பருடன் வந்த வாலிபர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்….

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இவருக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் தனது…

Read more

நிர்வாண படம் எடுத்ததாக மிரட்டல்…. மருத்துவமனை ஊழியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய வீராணம் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்றார். உடல்நிலை சரியானதும் அவர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மர்ம நபர்…

Read more

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. சிக்கிய போலி பெண் டாக்டர்…. அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு ஆங்கில முறையில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவலின் படி மருத்துவ மற்றும் ஊரகத்துறை இணை இயக்குனர் விஜயா…

Read more

குடிபோதையில் மகளிடம் சில்மிஷம்…. கிராம நிர்வாக அலுவலர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பகுதியில் 40 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் குடிபோதையில் தனது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அரக்கோணம் அனைத்து…

Read more

மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற தம்பதி…. கணவன் கண்முன்னே பலியான பெண்…. பெரும் சோகம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புளியங்குடி கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரனவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்களது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் சூரங்குளம் கிராமத்திற்கு செல்லும்…

Read more

இணையத்தில் வெளியான வீடியோ…. மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள டி.வி.எஸ் நகர் மின்வாரிய அலுவலகத்தில் தாணுமூர்த்தி என்பவர் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தாணுமூர்த்தி வேலை நேரத்தில் மது அருந்தியதாக வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதுரை மேற்கு மின் பகிர்மான வட்ட…

Read more

“எய்ட்ஸ்” உள்ளதாக தவறான தகவல்…. தனியார் கண் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் கிருஷ்ணசாமி(71) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017- ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் கண் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். அங்கு கிருஷ்ணசாமியின் கண்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்…

Read more

சினிமா பாணியில் இளம்பெண்ணை தூக்கி சென்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏராளமான ஆண்களும், பெண்களும் கல்லூரி முடிந்து வந்த மாணவ, மாணவிகளும் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் அத்துமீறும் செயல்களில்…

Read more

தங்கம் விலை திடீர் சரிவு…. எவ்வளவு தெரியுமா….? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.120 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.44,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.15 குறைந்துள்ளது. இதனால்…

Read more

விசாரணைக்கு வருவதாக கூறிவிட்டு…. குடும்பத்துடன் தலைமறைவான போலி டாக்டர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரக்கண்டநல்லூர் தனலட்சுமி நகரில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளிப்பதாக சுகாதார துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட மருந்து கடையில் சோதனை நடத்தினர். அப்போது…

Read more

விடுதியில் அடுத்தடுத்து தற்கொலைக்கு முயன்ற 2 பள்ளி மாணவிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் சேத்தியாத்தோப்பு பகுதியில் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவரும் விடுதியில் தங்கி இருக்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளி விடுதியில் தங்கி…

Read more

புகழ்பெற்ற முருகன் கோவில்…. பறவை காவடி எடுத்து வந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் படிப்பாதை, ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகியவை மூலமாக கோவிலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள திருமலைகிரி பகுதியை…

Read more

உடல் துண்டாகி இறந்த கல்லூரி மாணவி…. வழக்கில் திடீர் திருப்பம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் குளத்துமேடு வேம்புலி அம்மன் கோவில் ஐந்தாவது தெருவில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஹோமிதா(19) தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் 28-ஆம் தேதி ஹோமிதா பல்லாவரம்- குரோம்பேட்டை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. போலீஸ்காரர்-வழக்கறிஞர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் காவல் நிலையத்தில் கணபதி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து தனது நண்பரான வழக்கறிஞர் மதிவாணன் என்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மணலி விரைவு…

Read more

நிலம் வாங்கி தருவதாக கூறி…. மருமகனிடம் ரூ.20 லட்சம் மோசடி…. மாமனார் மீது வழக்குபதிவு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபுரம் நடராஜர் காலனியில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நான் சின்னாளபட்டியை சேர்ந்த அய்யாதுரை மகள் லட்சுமியை திருமணம் செய்தேன். நாங்கள்…

Read more

கூடுதலாக 10 ரூபாய் கேட்ட விவகாரம்…. காலி மது பாட்டில்களை வீசி ரகளை செய்த அண்ணன்-தம்பி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுமார்(35), வின்சென்ட்(40) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணன், தம்பி இருவரும் அம்மேரி கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு மது பாட்டில்…

Read more

சென்னை கோட்டை முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு இடையம் பட்டியில் லூர்து மேரி என்பவர் வசித்து வருகிறார். நேற்று இவர் சென்னை கோட்டை முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் போலீசார் லூர்து மேரியை…

Read more

மும்பை போலீஸ் என கூறி…. தொழிலதிபர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் தொழில் அதிபர்களிடம் மும்பை போலீஸ் என கூறி லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளது. இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது, மோசடி செய்யும் நபர்கள் புதுப்புது முறைகளை கையாண்டு இன்டர்நேஷனல் கொரியர் மூலமாக பொருட்களை…

Read more

சுற்றுலா துறையில் வேலை….? பட்டதாரி வாலிபரிடம் ரூ.7.68 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சூசையாபுரத்தில் பட்டதாரியான நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு வேலை தேடி வந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு மயிலம்பட்டியைச் சேர்ந்த பரத்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நவீன் குமாருக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் இரண்டு பேரும்…

Read more

நள்ளிரவில் பற்றி எரிந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை அம்மணி அம்மன் தோட்டம் தெருவில் கலைச்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் கலைச்செல்வம் தனது ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்தார். இந்நிலையில்…

Read more

பலத்த சூறைக்காற்று…. மரம் வேரோடு சாய்ந்து சேதமான வீடு…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் பொன்னன்விளை பகுதியில் வசிக்கும் நடராஜன் என்பவரது வீட்டிற்கு அருகில் நின்ற மரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. அந்த சத்தம்…

Read more

காதலியின் பிறந்த நாளை கொண்டாட வந்த வாலிபர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி மாயார் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரதீப்(26) மைசூரில் இருக்கும் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பிரதீப்பும் மசனகுடி லட்சுமி நகர் 2-வது வீதியைச் சேர்ந்த…

Read more

பெண் இரும்பு கம்பியால் அடித்து கொலை…. குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ பிள்ளையார் குளம் குறிச்ச நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார் இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் குடும்பத்தினருக்கும் வழி பாதை தொடர்பாக தகராறு இருந்தது. கடந்த…

Read more

சிறுவனின் தலையில் மாட்டி கொண்ட சில்வர் பாத்திரம்…. லாவகமாக அகற்றிய தீயணைப்பு வீரர்கள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் அணைத்தலையூரில் மைக்கேல் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேவியர்(4) என்ற மகன் உள்ளார். நேற்று இரவு விளையாட்டுத்தனமாக சேவியர் சில்வர் பாத்திரத்தை தலையில் மாட்டிக் கொண்டான். அதன் பிறகு அந்த பாத்திரத்தை எடுக்க முடியவில்லை.…

Read more

குப்பை தொட்டியில் “தலை” இல்லாமல் கிடந்த “இரட்டை பெண்” குழந்தைகளின் உடல்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே இருக்கும் மாநகராட்சி குப்பை தொட்டியில் தெரு நாய்கள் சூழ்ந்து நின்றது. அந்த நாய்கள் எதையோ கடித்து குதறி கொண்டிருந்தது. அப்போது குப்பை அள்ளுவதற்காக சென்ற தூய்மை பணியாளர்கள் காயங்களுடன் இரண்டு பெண் குழந்தைகளின்…

Read more

போதை தலைக்கேறி தகராறு…. கணவரை வெட்டி கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நாமக்கல் பாளையத்தில் பாலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இதில் பாலு அப்பகுதியில் இருக்கும் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பாலு அடிக்கடி தனது…

Read more

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரிடம் ரூ.55 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விழப்பள்ளம் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியர் ஆவார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு குறிஞ்சிப்பாடி சேர்ந்த ரஜினி…

Read more

“பழுதான மின்கம்பம்… ரூ.800 லஞ்சம்”…. மின்வாரிய ஊழியருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவந்திபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019- லோகநாதன் விவசாய மின் மோட்டார் இணைப்பிற்கு உண்டான மின்கம்பம் பழுதடைந்து இருப்பதாகவும், அதனை சரி செய்து தருமாறும் கூறியுள்ளார். அப்போது கடலூர் பாதிரிக்குப்பம்…

Read more

மனைவியை பார்க்க சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு கிளாங்காடு பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தெய்வ கணேசன் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று விடுமுறையில் தெய்வ கணேசன் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர்…

Read more

சிறுமிக்கு திடீர் உடல் நலக்குறைவு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபர் போக்சோவில் கைது…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமியை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு…

Read more

மக்களே உஷார்…! இன்ஜினியரிடம் ரூ.10 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் இன்ஜினியரான சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிநாதனின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து சாமிநாதன்…

Read more

2 வயது மகள் பலாத்காரம்…. கொடூர தந்தை அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 29 வயதுடைய மருத்துவ பிரதிநிதி வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு வயதில் ஒரு மகள் இருக்கிறார். நேற்று முன்தினம் மாலை நேரம் மருத்துவ பிரதிநிதியின் 2 வயது மகள் நீண்ட நேரமாக அழுது கொண்டே இருந்தாள்.…

Read more

பிச்சை எடுக்க வைப்பதற்காக சிறுவனை கடத்த முயற்சி…. குற்றவாளிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணம்மாபேட்டை பகுதியில் 10 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்நிலையில் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி சிறுவனை கடத்தி சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ஏழுமலையை பிடிக்க…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்…. காதலியை சந்திக்க சென்ற வாலிபருக்கு அடி-உதை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் லட்சுமணன் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவரும் மண்ணூர்பேட்டையைச் சேர்ந்த இளம் பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்தனர். கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்ததாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது…

Read more

கயிறு கட்டி மெத்தையை இறக்கிய வியாபாரி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெத்தை வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகராஜ் சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி வேல்முருகன் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் வசிக்கும்…

Read more

வீட்டுப்பாடம் எழுதாத 4-ஆம் வகுப்பு மாணவி…. பிரம்பால் அடித்த ஆசிரியை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டையில் 8 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்தச் சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஆங்கில வகுப்பு ஆசிரியை வீட்டுப்பாடம் எழுதவில்லை எனக் கூறி பிரம்பால் சிறுமியை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கிரேன்…. சாப்ட்வேர் இன்ஜினியர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் சக்தி நகரில் சாப்ட்வேர் இன்ஜினியரான தீபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ராமாபுரத்தில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்த…

Read more

“ஆசைக்கு இணங்காததால் கொன்றேன்”…. தம்பி மகன் உள்பட இருவர் கைது…. பரபரப்பு வாக்குமூலம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் கண்ணன் தெருவில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேளாங்கண்ணி(47) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வேளாங்கண்ணி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.…

Read more

சுற்றுலா சென்ற நண்பர்கள்…. அணையில் மூழ்கி பலியான மாணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

கேரள மாநிலத்தில் உள்ள பட்டணம் திட்டா மாவட்டத்தில் ராஜு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஷாலியா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு ரோஜன் ராஜு(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கலியக்காவிளை அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபி…

Read more

செல்போனை வாங்கிய பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள காலிங்கராயன் பாளையம் பாரதி நகரில் லாரி டிரைவரான ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்தி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிகமாக செல்போன் பயன்படுத்திய ஆர்த்தியை பெற்றோர் கண்டித்தனர். மேலும் அவரிடம்…

Read more

பெயிண்ட் அடித்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கானாங்காடு பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி சம்பவம் நடைபெற்ற அன்று சின்னதுரை அப்பகுதியில் இருக்கும் வீட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராதவிதமாக சின்னதுரை உயரமான இடத்தில் இருந்து தவறி…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. மினி வேன் விபத்தில் சிக்கி 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்களுடன் மினி வேனில் திருநாகேஸ்வரத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அவர்கள் உசிலம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கொம்பேறிப்பட்டி அருகே…

Read more

தகராறை விலகி விட்ட உறவினர்…. கல்லால் தாக்கி மிரட்டிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலம்பட்டியில் ஆண்டிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேகர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது…

Read more

செலவுக்கு பணம் கொடுக்காததால்…. தங்கையை கொல்ல முயன்ற அண்ணன்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாட்லாம்பட்டியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி(46) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மீனாட்சியின் அண்ணன் கோகுல கிருஷ்ணன்(47) அடிக்கடி தனது தங்கையிடம் செலவுக்கு பணம் வாங்கி…

Read more

டீக்கடையில் திடீரென பற்றி எரிந்த கியாஸ் சிலிண்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் மாந்தோப்பு தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 7 மணிக்கு ராஜேந்திரன் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து…

Read more

அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதல்…. காயமடைந்த 20 பேர்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து வெங்கடாசலம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விளம்பாவூர் அருகே சென்ற போது வெங்கடாசலம் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றார்.…

Read more

குடும்பம் நடத்த வருமாறு அழைத்த கணவர்…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அதர் நத்தம் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிரேசி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதில் மகன் இருக்கிறான். வெளிநாட்டில் வேலை பார்த்த…

Read more

விபத்தில் சிக்கிய கார்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி நாச்சியார்புரத்தில் சாப்ட்வேர் இன்ஜினியரான அஜித்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஜித்துக்கு திண்டுக்கல்லை சேர்ந்த மதுமிதா(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவரும் சாப்ட்வேர்…

Read more

Other Story