கமல்ஹாசனின் ரீசன்ட் போட்டோ ஷூட்…. இணையத்தில் ட்ரெண்டிங்….!!!!

கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் இப்போது ஷங்கர் டைரக்டில் உருவாகும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா பிரியா பவானி சங்கர், சித்தார்த் உட்பட…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! வேளாங்கண்ணிக்கு செல்லும் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்தும் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் இருந்தும் நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு வாராந்தோறும் சனிக்கிழமை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரயில் சேவை மே மாதத்தோடு முடிவடையும் நிலையில் தற்போது தெற்கு…

Read more

சாகச பயணம் செய்த நடிகர் சூரி…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

வெற்றிமாறன் டைரக்டு செய்த விடுதலை படத்தின் 2 பாகங்களிலும் கதையின் நாயகனாக சூரி  நடித்துள்ளார். இதையடுத்து சூரி பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ள கொட்டுக்காளி என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து உள்ளார். அதன்பின் துரை செந்தில்குமார் இயக்கத்திலும், இன்னும்…

Read more

ரூ.15 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ பைக்…. சக பைக் ரெய்டருக்கு பரிசளித்த தல அஜித்….!!!!

அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனிடையே படங்களில் நடித்துக்கொண்டே உலகம் முழுவதும் பைக்கில் பயணம் மேற்கொண்டு வருகிறார் அஜித். அண்மையில்…

Read more

நடிகை பாலியல் வழக்கு: உன்னி முகுந்தன் மீது பாய்ந்த குற்றச்சாட்டு…. வெளியான புது உத்தரவு….!!!!

பிரபல மலையாள நடிகராக வலம் வரும் உன்னி முகுந்தன், தமிழில் தனுசின் சீடன் படத்தில் நடித்திருந்தார். உன்னி முகுந்தன் மீது கோட்டயத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கூறியதாவது “ஒரு படத்தில் நடிக்க வைப்பதாகவும், கதையை கேட்க தன் வீட்டுக்கு வருமாறும் அவர்…

Read more

கதாநாயகர்களுக்கு இணையாக எங்களுக்கும் அது வேண்டும்?…. ஓபனாக சொன்ன நடிகை சுருதிஹாசன்….!!!!

கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வேண்டுமென கதாநாயகிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். பிரியங்கா சோப்ரா அண்மையில் அளித்த பேட்டியில் ஹீரோவுக்கு இணையாக தனக்கு சம்பளம் கிடைத்துள்ளது எனவும் இந்த உயரத்துக்கு வர தனக்கு 20 வருடங்கள் ஆகியுள்ளது எனவும் தெரிவித்திருந்தார். இதுபற்றி…

Read more

பிரபல இயக்குனருடன் இணையும் ஜி.வி. பிரகாஷ்?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமின்றி நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்து உள்ளார். இவர் இப்போது டைகர் நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான் ஆகிய முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் கள்வன், டியர், அடியே உள்ளிட்ட…

Read more

கார் கவிழ்ந்து விபத்து…. நொடியில் பறிப்போன பிரபல நடிகையின் உயிர்…. சோகம்….!!!!

இந்தி சினிமாவில் சாராபாய் vs சாராயாபாய் எனும் தொலைக்காட்சி தொடர் வாயிலாக பிரபலமானவர் வைபவி உபத்யா(30). இவர் தீபிகா படுகோன் உடன் இணைந்து “சபக்” என்ற படத்திலும் நடித்து உள்ளார். இவர் தன் வருங்கால கணவர் ஜெய் காந்தியுடன் காரில் இமாச்சலப்பிரதேசத்திலுள்ள…

Read more

IPL 2023: லக்னோவை வீழ்த்தி…. பிளே ஆஃப் சுற்றில் வெற்றியை தட்டி தூக்கிய மும்பை…..!!!!

IPL டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் குர்ணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்…

Read more

என்னப்பா நடக்குது இங்கே!…. பாம்புடன் அசால்ட்டாக விளையாடும் குழந்தை…. பகீர் வீடியோ….!!!!

ஒரு குழந்தை பாம்பை பொம்மை என்று நினைத்து விளையாடிய வீடியோவானது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அந்த குழந்தைக்கு முன்னால் ஒரு பெரிய ஆபத்தான நாகப்பாம்பு இருக்கிறது. பாம்பை பார்த்த குழந்தை அதனை பிடிக்க முயற்சி செய்கிறான். அதன்பின் அந்த பாம்பை பல…

Read more

ஜியோவின் பிரபல OTT பிளான்கள் என்னென்ன?…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!!

ரிலையன்ஸ் ஜியோ மொபைல் டேட்டா சேவைகள் மட்டுமல்லாமல் பிராட்பேண்ட் சேவைகளையும் வழங்கி வருகிறது. JIO பைபர் என பெயரிடப்பட்ட பிராட்பேண்ட் பிளான்க்ள் ப்ரீபெய்ட், போஸ்ட் பெய்ட் என 2 வகை சேவைகளை வழங்குகிறது. அதாவது, அன்லிமிடெட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ்…

Read more

“ஊழலின் ஒட்டு மொத்த உருவமாக இருந்தவர் EPS”…. அமைச்சர் தங்கம் தென்னரசு தாறுமாறு பேச்சு….!!!!

முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இது தொடர்பாக விமர்சித்த தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மேற்கொண்ட துபாய் பயணத்துக்கு பின் தமிழகத்தில் எந்த முதலீடும்…

Read more

சோகம்!… இடிந்து விழுந்த வீட்டின் சுவர்…. 3 வயது சிறுவன் பரிதாப பலி…. கதறும் பெற்றோர்….!!!!!

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகில் தளி அடுத்துள்ள பசவனதொட்டி எனும் கிராமத்தில் சுரேஷ்-சசிகலா என்பவர் வசித்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு ரக்ஷித் என்ற 3 வயது மகன் இருந்தான். இவர்கள் வசித்து வந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வந்தது.…

Read more

மது விற்பனையில் ரூல்ஸை மீறிட்டாங்க…. ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்….!!!!

தமிழகம் முழுவதும் நேரம் காலமே இன்றி மதுபானங்கள் கிடைப்பதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுபற்றி பல அரசியல் கட்சி தலைவர்களும் தமிழக அரசை கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளதாகவும் குற்றம்சாட்டு…

Read more

பூட்டே இல்லையாம்…. ஆனால்?… டாஸ்மாக் பார்களுக்கு சீல்…. அதிகாரிகள் செயலால் ஷாக்கான பொதுமக்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்கள், கள்ளச்சந்தையில் போலி மதுபானம் விற்போர் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் நகர்…

Read more

இனி ரொம்ப ஈஸி!…. ஓட்டுநர் உரிமம் பெறும் விதியில் மாற்றம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குரிய விதிகளில் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகமானது திருத்தம் செய்திருக்கிறது. அதன் கீழ் தற்போது மக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று தங்களின் ஓட்டுநர் உரிமத்தை பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இனிமேல் மாநிலப்…

Read more

மாணவர்களே!… கம்மியான விலையில் சூப்பரான டேப்கள்…. இதோ முழு விபரம்…..!!!!

Lenovo Tab M 10 HD டேப்லெட்டில் சிறந்த பார்வைக்காக லெனோவா 10.1 இன்ச் எச்டி டிஸ்ப்ளே கொடுத்திருக்கிறது. இதன் ஸ்கிரீன் உடல் விகிதம் 85% ஆகும். இவற்றில் 8MP பின்பக்க மற்றும் 5MP செல்பி கேமரா இருக்கிறது. இது தவிர்த்து…

Read more

மீனம் ராசிக்கு…! அன்பை புரிந்து கொள்வார்கள்…! நீண்டநாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்களின் அன்பை புரிந்து கொள்வார்கள். நீண்டநாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இன்று பயணங்களின் போது கவனம் தேவை. குழந்தைகளை பக்குவமாக பார்த்துக் கொள்வது நல்லது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் எதிலும் ஈடுபட வேண்டும்.…

Read more

கும்பம் ராசிக்கு…! உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும்..! புதிய பரிமாணம் ஏற்படும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும் நாளாக இருக்கும். நீண்டநாள் காரியங்கள் இன்று நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய பரிமாணம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும்.…

Read more

மகரம் ராசிக்கு…! முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்…! இன்று மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். யாரையும் விமர்சனம் செய்யக் கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள். அந்த ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். வீடு மற்றும்…

Read more

தனுசு ராசிக்கு…! சுய சிந்தனை அதிகரிக்கும்…! காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று பணவரவு தாமதமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். சுய சிந்தனை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும். இன்று வெளிவட்டாரத் தொடர்பு தொந்தரவை ஏற்படுத்தும். சொந்தப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராகதான்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! பிரச்சனைகள் சரியாகும்…! மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான பலன்கள் தேடி வரக்கூடும். கடந்த நாட்களாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று எந்தவொரு விஷயத்தையும் தெளிவுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். மனதில்…

Read more

துலாம் ராசிக்கு…! அன்பு அதிகரிக்கும்…! பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று சுயமரியாதையை பாதுகாத்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகும் குழப்பத்தை சரி செய்வீர்கள். முக்கிய செலவுகளுக்கு தேவையான பணம் கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் சில மாற்றங்கள் நிகழும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி…

Read more

கன்னி ராசிக்கு…! இன்று பெரியவர்களின் பாதையை பின்பற்றுவீர்கள்…! உபரிப்பண வருமானம் கிடைக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். கோபத்தினை கட்டுப்படுத்த வேண்டும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். வீண் அலைச்சல் ஏற்படும். இன்று பெரியவர்களின் பாதையை பின்பற்றுவீர்கள். உபரிப்பண வருமானம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். மனைவியின்…

Read more

சிம்மம் ராசிக்கு…! எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்…! பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! தொழிலில் பக்குவம் தேவை. தொழில் வியாபாரத்தில் வருகிற இளைஞர்களை சரி செய்ய வேண்டும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று எடுத்து வேலைகளை முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில்…

Read more

கடகம் ராசிக்கு…! தொழில் வளர்ச்சி மேலோங்கும்…! குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி அளிக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடந்து முடியும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரிடமும் பணிவுடன் நடக்க வேண்டும். சுவாசப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! விலகிச் சென்ற நண்பர்கள் திரும்புவார்கள்..! பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மனமாற்றத்தால் மகிழ்ச்சி கிடைக்கும் நாளாக இருக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்புவார்கள். இன்று  கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தி கொள்வீர்கள். திடீர்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்ப்பீர்கள்…! விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று கல்வியில் மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்ப்பீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். முன்னோர்களின் ஆதரவும் கிட்டும். எந்தவொரு காரியத்தையும் தைரியமாக மேற்கொள்வீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்பட…

Read more

மேஷம் ராசிக்கு…! குழந்தை பாக்கியம் கைகூடி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும்…! குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். பணவரவு தாமதப்பட்டுதான் வந்துசேரும். இன்று சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இன்று செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும்.…

Read more

இன்றைய (25-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 25-05-2023, வைகாசி 11, வியாழக்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 05.20 வரை பின்பு வளர்பிறை சப்தமி.  பூசம் நட்சத்திரம் மாலை 05.53 வரை பின்பு ஆயில்யம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  சஷ்டி விரதம்.  முருக வழிபாடு நல்லது.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.   இன்றைய ராசிப்பலன் –  25.05.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…

Read more

வரலாற்றில் இன்று மே 25…!!

மே 25 கிரிகோரியன் ஆண்டின் 145 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 146 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 220 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 240 – ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அருகாக சென்றமை முதல் தடவையாக அவதானிக்கப்பட்டது.[1] 1085 – காசுட்டில் மன்னர் ஆறாம் அல்போன்சோ டொலேடோவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார்.[2]…

Read more

முதுகலை மருத்துவ மாணவர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இளம்சூரியன்(29) டாக்டராக இருக்கிறார். தற்போது இளம்சூரியன் திருச்சியில் இருக்கும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவ படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இதற்காக…

Read more

புதுமண தம்பதிக்கு மண் சட்டியில் விருந்து பரிமாறிய நண்பர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூங்கறை பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி பருவத்தில் இருந்து பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது…

Read more

பரிசு விழுந்ததாக கூறி…. வாலிபரிடம் ரூ.5 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் 25 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். கடந்த மாதம் செல்போன் மூலம் அந்த வாலிபரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் தான் லண்டனில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு 40 ஆயிரம் பவுண்டுகள் பரிசு…

Read more

நீச்சல் பழக சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி ராமமூர்த்தி நகரில் கூலி வேலை பார்க்கும் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்களும் சக்தி என்ற மகனும் இருந்தனர். இதில் சக்தி அரசு பள்ளியில்…

Read more

“அம்மா வீட்டிற்கு செல்கிறேன்”…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முளகுமூடு பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா என்பவரை ராஜ்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள்…

Read more

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை ரயில் நிலையம் அருகே இருக்கும் தண்டவாளத்தில் முதியவரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

வெந்நீர் கொட்டியதால் அலறி துடித்த குழந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கைகாளான் குட்டை பகுதியில் செல்லப்பாண்டி-சத்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரித்திகா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி சத்யா குளிப்பதற்காக வீட்டிற்கு வெளியே பாத்திரத்தில் வெந்நீர் போட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விளையாடிக் கொண்டிருந்த…

Read more

கார்கள்-மோட்டார் சைக்கிள் மோதல்…. தம்பதி உள்பட 3 பேர் காயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தோட்டப்பட்டு கிராமத்தில் செந்தில்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை செந்தில்நாதன் கல்லூரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் சென்ற போது செந்தில்நாதன்…

Read more

மின்வாரிய ஊழியர் மீது தாக்குதல்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புது அழகாபுரியில் மின்வாரிய ஊழியரான சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஜெகதீசன், ஆறுமுகம், சுரேஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் சுரேஷ், ஆறுமுகம், ஜெகதீசன்…

Read more

தீ பற்றி எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தொழிலதிபர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குள்ளனம்பட்டியில் தொழிலதிபரான அரவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு நேரத்தில் அரவிந்தராஜ் வீட்டில் இருந்து காரில் வெளியே புறப்பட்டார். அப்போது திடீரென என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறியதால் அரவிந்தராஜ் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஏ.வெள்ளோடு பகுதியில் வசிக்கும் ஜான் பீட்டர், எட்வின் என்பது தெரியவந்தது.…

Read more

பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து…. பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல்வேலன் நகர் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு-மேட்டூர் சாலையில் சொந்தமாக பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை அந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு…

Read more

2-வது மாடியில் இருந்து விழுந்த பள்ளி மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பருத்திப்பட்டு பகுதியில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர் என்ற மனைவி உள்ளார். இருவரும் டாக்டர்களாக இருக்கின்றனர். இந்த தம்பதியினரின் மகன் லோக்நாத்(17) திருவண்ணாமலையில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம்…

Read more

கஞ்சா கேக் விற்பனை…. கூரியர் பார்சலில் கடத்தி வந்தவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் கஞ்சா கேக்குகளை விற்பனை செய்கின்றனர். ஒடிசா, பீகார், திரிபுரா போன்ற மாநிலங்களில் இருந்து கஞ்சா கேக்குகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அதனை கூரியர் பார்சல் மூலமாக சென்னைக்கு கடத்தி வருவதாக மாம்பலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

Read more

தாயுடன் ஏற்பட்ட பழக்கம்…. 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 17 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியின் தாய்க்கும் தந்தைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே மாணவியின் தாய்க்கு வேட்டைக்காரன்புதூர் பகுதியைச் சேர்ந்த கூலி…

Read more

முகவரி கேட்பது போல நடித்து…. ஆசிரியையிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவாளந்துரை கிராமத்தில் ஜெயக்குமார்-தமிழ்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தமிழ்மணி தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை தமிழ்மணி பெரங்கியத்தில் உள்ள தோழி வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று விட்டு அங்கிருந்து தனது தாய்…

Read more

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி…. முதல் முறையாக இந்தியாவுக்கு 2 பதக்கம்…. அசத்திய வீராங்கனைகள்…!!!

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தற்போது கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த கனேமத் மற்றும் தர்ஷனா ஆகியோர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். ஸ்கீட் பிரிவு தகுதி சுற்றில் வெற்றி பெற்ற கனேமத் மற்றும் தர்ஷனா ஆகியோருக்கு…

Read more

Breaking: திருப்பூரில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 18 டாஸ்மாக் பார்களுக்கு சீல்….!!!

திருப்பூர் மாவட்டத்தில் அனுமதி என்று செயல்பட்டு வந்த 18 டாஸ்மாக் பார்களுக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. அதாவது மாவட்ட மேலாளர் அமைத்த சிறப்பு குழு மேற்கொண்ட சோதனையில் 18 டாஸ்மாக் பார்கள் அனுமதியின்றி செயல்பட்டு வருவது தெரியவந்தது. திருப்பூர் மாவட்டம் முழுவதும்…

Read more

Justin: திருவண்ணாமலையில் சாராய விற்பனையை தடுக்காத 5 போலீசார் சஸ்பெண்ட்…!!!

தமிழ்நாட்டில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கள்ளச்சாராயங்களை விற்பனை செய்வது மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில்…

Read more

Other Story