Justin: திருவண்ணாமலையில் சாராய விற்பனையை தடுக்காத 5 போலீசார் சஸ்பெண்ட்…!!!

தமிழ்நாட்டில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கள்ளச்சாராயங்களை விற்பனை செய்வது மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில்…

Read more

Other Story