வேலை தேடி வந்த பட்டதாரி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் முதுகலை பட்டதாரியான வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை தேடி வந்துள்ளார். ஆனால் வினோத் குமாருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத்குமார் தனது வீட்டில் விஷம் குடித்து…

Read more

காதலனை கரம் பிடித்த 4 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் சிவந்தி பிள்ளையார் கோவில் தெருவில் ரங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் ஹேமாவதி(20) கடந்த நாளும் மதங்களுக்கு முன்பு சிவ சுப்பிரமணியன் என்பவரை காதலித்து திருமணம்…

Read more

கணவரை கண்டித்த மனைவி…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருந்தன்கோடு ஆலன்விளை பகுதியில் கொத்தனாரான ஜோசப் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜோசப் ராஜ் வேலைக்கு செல்லாமல்…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது….? 4 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை அருகே இனயம் ஹெலன் நகரில் கபிரியல்(75) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 4 வயது சிறுமியை வீட்டில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அப்போது சிறுமியின் சத்தம் கேட்டு…

Read more

பிளஸ்-1 மாணவி தற்கொலை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எல்லப்புடையான் பட்டி கிராமத்தில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மகள் தமிழினியாள் (16) அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் வீட்டில் இருந்த தமிழினியாள்…

Read more

“கதை திருட்டில் சிக்கிய லால் சலாம்”… ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு இப்படி ஒரு சிக்கலா…?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா. இவர் 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது லால் சலாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷ்ணு…

Read more

ஊர்வலத்தின் போது வெடித்து சிதறிய பட்டாசு…. சிறுவன் உள்பட 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வீதி உலா நடைபெற்றது. சரக்கு வாகனத்தில் அம்மன் சிலையை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிலையில் ஊர்வலத்தின் போது வெடிப்பதற்காக பட்டாசுகளை வாங்கி சரக்கு வாகனத்தின்…

Read more

அடடே…! டாடா படத்தின் இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்‌….? வெளியான நியூ அப்டேட்….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் துருவ் விக்ரம். இவர் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு தன்னுடைய தந்தை நடித்த மகான் படத்தில் துருவ் நடித்தார். அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில்…

Read more

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள்…. பெண்ணிடம் தங்க சங்கிலி “அபேஸ்”…. போலீஸ் வலைவீச்சு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இவர் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு சென்று விட்டு மஞ்சுளா வீட்டிற்கு வந்து கொண்சிருந்தார். அப்போது மோட்டார்…

Read more

“உலக அழகி ஐஸ்வர்யா ராயின் அம்மாவைப் பார்த்துள்ளீர்களா”….. வைரலாகும் அழகிய புகைப்படம் இதோ…!!!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். ஒரு காலத்தில் தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகு ஹிந்தி படங்களில் மட்டுமே…

Read more

“விடாமுயற்சி படத்திற்காக உடல் எடையை குறைத்த தல அஜித்”…. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தின் இறுதியில் தொடங்கும் என்று…

Read more

அழுகிய நிலையில் ஆடிட்டர் சடலம் மீட்பு…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுசூரிபாளையம் பகுதியில் இருக்கும் தனியார் நூற்பாலையில் கோவையைச் சேர்ந்த வினோத் என்பவர் ஆடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்குமாரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

அடேங்கப்பா…! தளபதி 68 படத்திற்காக சம்பளத்தை 200 கோடியாக உயர்த்திய விஜய்…? காரணம் இதுதான்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். லியோ படம்…

Read more

“மாஸ் லுக்கில் வேற மாறி இருக்கும் சிவகார்த்திகேயன்”…. இணையத்தை கலக்கும் போட்டோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்துள்ள அயலான் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவா நடித்த வரும் மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ்…

Read more

அரசு ஆசிரியர் என பொய் சொல்லி திருமணம்…. பட்டதாரி பெண் அளித்த புகார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிபாளையத்தில் செந்தில் குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தச்சன்குறிச்சியில் வசிக்கும் சோமசுந்தரத்தின் மகள் சாந்தஷீலா(33) முதுகலை பட்டத்துடன் எம்.எட் படிப்பும் முடித்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு சமயபுரத்தில் செந்தில் குமாருக்கும், சாந்த ஷீலாவுக்கும்…

Read more

“60 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபல விஜய் பட வில்லன் நடிகர்”…. வைரலாகும் போட்டோஸ்….! ‌

தமிழ் சினிமாவில் கில்லி, பகவதி, உத்தமபுத்திரன் போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவருக்கு தற்போது வயது 60 ஆகும் நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.` இவருடைய…

Read more

“அவருடன் இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் மறக்க முடியாது”… பிரபல விஜய் சேதுபதி பட நடிகை ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் அண்மையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஜெஸி என்ற கதாபாத்திரத்தில் இலங்கை தமிழ் பெண் மதுரா நடித்திருந்தார். இவர் நடிகர் விவேக்…

Read more

“பிரபல நடிகை சமந்தா இரண்டாம் திருமணம் செய்து கொண்டாரா”…? உண்மைதான் என்ன…?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு படங்களில் மட்டுமே கவனம்…

Read more

“20 கோடி பட்ஜெட்டில் உருவான கேரளா ஸ்டோரி”…. 20 நாட்களில் ரூ. 200 கோடி வசூலித்து சாதனை…. படககுழு அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் கடந்த 5-ம் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்த நிலையில், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கேரளா ஸ்டோரி படத்திற்கு தடையும் விதிக்கப்பட்டது. ஆனால்…

Read more

போடு வெடிய….! தீபாவளியை புக் செய்த 3 டாப் ஹீரோக்கள்….. ரசிகர்களுக்கு செம ட்ரீட்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 படம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கார்த்தி தற்போது ராஜமுருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் துப்பறிவாளன்…

Read more

சிபில் ஸ்கோர் மதிப்பு எதிர்மறையாக பதிவு…. தனியார் வங்கிக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒப்பணக்கார வீதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவிநாசி ரோட்டில் இருக்கும் ஆர்.பி.எல் வங்கியின் மூலம் கிரெடிட் கார்டு வாங்கினேன். இதனையடுத்து சர்வீஸ் சார்ஜ்…

Read more

மாணவியின் கன்னத்தில் “கேக்” தடவிய விவகாரம்…. சிறுவன் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமி ஆறுமுக கவுண்டர் வீதியில் இருக்கும் பழனி ஆண்டவர் கோவில் அருகே நடந்து சென்ற போது நடுரோட்டில் வைத்து கேக்…

Read more

10 லட்ச ரூபாய் கேட்ட மகள்…. மூதாட்டிக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னையராஜபுரத்தில் நஞ்சப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமாத்தாள்(72) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோகிலா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கோகிலா தனது கணவர் கண்ணன், மகன் மோனிஷ் ஆகியோருடன் இணைந்து தனது தாயிடம்…

Read more

“7 வருடங்களாக நடிகர் விஜய் விக் பயன்படுத்துகிறார்”… பரபரப்பை கிளப்பிய பயில்வான்…. விளாசும் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.‌ இந்நிலையில் நடிகர் விஜய் 7 வருடங்களுக்கும் மேலாக விக் அணிந்து படங்களில் நடித்து வருவதாகவும் பொது நிகழ்ச்சிகளுக்கும்…

Read more

“திருமணம் செய்து வைப்பது தொடர்பாக தகராறு”…. பெண் தீக்குளித்து தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் அசோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மகன்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக கணவன் மனைவிக்கு…

Read more

“பிரபல டிவி நடிகர் ஹோட்டலில் மர்ம மரணம்”… அதிர்ச்சியில் திரையுலகினர்…!!!

இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நித்தேஷ் பாண்டே. இவர் மராட்டிய மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு ஹோட்டல் ஊழியர்கள் தகவல் கொடுத்த நிலையில்…

Read more

“அந்த இயக்குனர் என் ஆடையை கழட்ட சொன்னார்”… நடிகை பிரியங்கா சோப்ரா பரபரப்பு புகார்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தற்போது பிரியங்கா சோப்ராவுக்கு ஹாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சமீபத்தில்…

Read more

“அந்த மாதிரி நடித்துவிட்டு படங்களில் நடிக்க வந்ததால் கொலை மிரட்டல்கள் வந்தது”…. பரபரப்பை கிளப்பிய சன்னி லியோன்…!!!

பிரபு நடிகை சன்னி லியோன் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடித்துள்ள படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சன்னி லியோன் சென்றிருந்த போது தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து பேசி உள்ளார். அதாவது நடிகை சன்னி…

Read more

மின்சார ஷாக் கொடுக்கும் கருவிகளை வாங்கும் திகார் சிறைத்துறை… எதற்காக தெரியுமா?…..!!!!

திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளுக்குள் ஏற்படும் மோதல்களை கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே, பிரத்யேகமான கைத்தடி, மின்சார ஷாக் கொடுக்கும் கருவிகளை சிறைத்துறை நிர்வாகம் வாங்குகிறது. சிறை அறைக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளுக்குள் ஏற்படும் மோதல்களைத் தடுக்க மின்சார ஷாக் கொடுக்கும்…

Read more

தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா….? உங்களுக்கான தகவல் இதோ….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.320 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.40 குறைந்துள்ளது. இதனால்…

Read more

வீட்டிலிருந்து வேலைன்னு சொன்னாங்க…. ஆனால்?…. பாதிக்கப்பட்ட நபர் பரபரப்பு புகார்….!!!!

வாட்ஸ்அப் அழைப்பு வாயிலாக வீட்டிலிருந்தே வேலை வாய்ப்பு வழங்குவதாக சொல்லி ரூ.70 லட்சம் வரை மோசடி செய்த சைபர் குற்றவாளிகள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. வாட்ஸ்ஆப் எண்ணில் அழைத்து வீட்டிலிருந்தே வேலை செய்து சம்பாதிக்கலாம் என கூறி, எவ்வாறு மோசடி…

Read more

  • May 25, 2023
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தென்னிந்தியா முழுவதும் இலவச மதிய உணவு…. விஜய் மக்கள் இயக்கம் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், தன்னுடைய 68-வது படத்திற்காக வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான நடவடிக்கைகளை…

Read more

“இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை நீக்கியதற்கான காரணம் என்ன…?” வெளியான தகவல்….!!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றதற்கான காரணம் குறித்து தற்போது பார்க்கலாம். ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கியதால் இந்திய பொருளாதாரம் பாதிக்குமோ என்ற கேள்வி சிலர் மத்தியில் இருக்கலாம். கடந்த 2016-ம் ஆண்டு 2000…

Read more

கல்லூரி மாணவி மீது தீவைத்த சக மாணவி…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

கேரளா வெள்ளையணி வேளாண்மை காலேஜில் மாணவி ஒருவர் சக மாணவியால் கொடூரமாக தீவைத்து எரிக்கப்பட்டார். அதாவது, ஆந்திராவை சேர்ந்த சிறுமி தீக்காயம் அடைந்தார். ஆந்திராவை சேர்ந்த வேறு ஒரு மாணவி அவரை தீவைத்து எரித்துள்ளார். இரண்டு பேரும் விடுதியில் ஒரே அறையில்…

Read more

“பேன்சி நம்பர் வாங்க விருப்பமா”…? அப்போ பிஎஸ்என்எல் மின் ஏலத்தை மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் வேனிட்டி மொபைல் எண்களை மின் ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. பேன்சி நம்பர்களை வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். தங்கள் மொபைல் நம்பர்களை பேன்சி நம்பர்களாக பெறுவதற்கு www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.…

Read more

“குப்பையில்லா நகரம்”…. தூய்மை பணிகளில் தீவிரம் காட்டும் ராதாகிருஷ்ணன்…. களத்தில் இறங்கி அதிரடி ஆய்வு…!!!

சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை கொண்டு வருகிறார். அந்த வகையில் சென்னையை குப்பையில்லா நகரமாக மாற்றும் திட்டத்தை கையில் எடுத்துள்ளார். அதாவது தூய்மை பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக…

Read more

“6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்”…. சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் அசத்திய முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் கடந்த 2…

Read more

அட!… வெறும் ரூ.17 இருந்த விவசாயி வங்கிக்கணக்கில் ரூ.100 கோடி வரவு…. நடந்தது என்ன?….!!!!

மேற்குவங்கம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் தேகங்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வாசுதேவ்பூரை சேர்ந்தவர் முகமது நசிருல்லா மண்டல்(26). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பெற்றோர், மனைவி, குழந்தைகளுடன் வசித்து வரக்கூடிய சாதாரண விவசாயத் தொழிலாளி தான் மண்டல்.…

Read more

கார் திருட்டு…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணையில் வெளியான சுவாரசிய தகவல்….!!!!

உத்தரபிரதேசம் கான்பூரில் கடந்த 22ம் தேதி இரவு டபௌலி பகுதியில் இருந்து மாருதி கார் ஒன்று திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின்படி விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மே.23 காரை திருடிய வழக்கில் 3 பேரை கைது செய்தனர். இவ்வாறு கார் திருட்டில் ஈடுபட்டவர்கள்…

Read more

குழந்தை மீது ஏறி இறங்கிய கார்…. நொடியில் பறிப்போன உயிர்…. பெரும் சோகம்…..!!!!

தெலுங்கானா மாநிலத்தில் கார் ஏறி இறங்கியதில் 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஹயாத்நகர் அடுக்குமாறு குடியிருப்பின் வாகன நிறுத்தத்தில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி…

Read more

மது விற்பனைக்கு எப்படி தடைவிதிக்க முடியும் சொல்லுங்க?…. உயர்நீதிமன்றம் கேள்வி….!!!!

பார்கள் நடத்துவதற்கு சட்டத்தில் அனுமதி இருக்கும் நிலையில், மதுபானங்களை விற்க தடை கோரி எப்படி வழக்கு தொடர முடியும்? என சென்னை உயர்நீதிமன்றமானது கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை உறுதிபடுத்தும் வரையிலும் மது விற்பனைக்கு எப்படி தடைவிதிக்க…

Read more

நியூ லுக்கில் வரப்போகும் ஒன்பிளஸ் 11…. வெளிவரும் புது தகவல்கள்…..!!!!!!

பிரபல ஸ்மார்ட் போன் பிராண்டான ஒன்பிளஸ் நிறுவனம், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தப்போகிறது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான ஒன்பிளஸ் 11 போனை புதிய பாணியில் வழங்க இருக்கிறது. ஒன்பிளஸ் 11 5g இந்தியாவில் புது மாறுபாட்டை கொண்டுவர தயாராகவுள்ளது. ஒன்பிளஸ்…

Read more

“முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்” …. தீவிரமாக கண்காணிக்கும் உளவுத்துறை…? மத்திய பாஜக அரசு கேட்ட ரிப்போர்ட்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கி அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் தற்போது சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.…

Read more

திருமணத்தில் குத்தாட்டம் போட்ட மணமகன்…. இணையத்தை கலக்கும் வேற லெவல் வீடியோ….!!!!!

அண்மையில் இணையத்தில் வைரலாகிய ஒரு திருமண வீடியோவில் மணமகனின் மாஸ் நடனத்தை பார்க்க முடிகிறது. இதில் மணமகன் தன் திருமண மகிழ்ச்சியில் மாஸாக டான்ஸ் ஆடியுள்ளார். இவரின் நடன அசைவுகளை பார்த்தால் நமக்கும் ஆடவேண்டும் என்ற ஆசை வருகிறது. அற்புதமான டான்ஸ்…

Read more

“கண்டித்ததால் 14-வது மாடியில் இருந்து குதித்து சிறுவன் தற்கொலை”…. கதறும் டாக்டர் பெற்றோர்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி-மலர் தம்பதியர்கள் மருத்துவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அம்பத்தூர் அருகே பருத்திப்பட்டு என்ற பகுதியில் வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கு 15 வயதில் லோக்நாத் என்ற…

Read more

ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்…. இப்படி மட்டும் பண்ணுங்க?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற வேண்டுமெனில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. மத்திய பணியாளர் அமைச்சகம்(DPPW) இதுகுறித்து அலுவலக குறிப்பேடு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது, பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வேண்டுமானால்,…

Read more

எப்புட்றா!… ஒரே டைம்ல 2 அரசு வேலையில் இருந்த நபர்…. வெளிச்சத்திற்கு வந்த உண்மை….!!!

கோரக்பூரில் ஒருவர் ஒரே நேரத்தில் 2 அரசுப் பணிகளை செய்து கடந்த 8 வருடங்களாக சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஆச்சரியமான வழக்கு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோரக்பூர் கேம்பியர்கஞ்ச் பகுதியிலுள்ள சோனௌரா புசுர்க் கிராமத்தில் வசிக்கக்கூடிய தர்கேஷ்வர் சிங், பகலில் மின்சாரக்…

Read more

சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை…. முதல்வர் ஸ்டாலினிடம் உள்துறை அமைச்சர் கோரிக்கை…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்று உள்துறை அமைச்சர் சண்முகத்தை சந்தித்து பேசினார்.…

Read more

ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி…? இதோ முழு விவரம்…!!

வருமானவரித்துறை ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 ஆகிய படிவங்களை ஆன்லைனில் தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது. இதில் ஐடிஆர் 1 படிவத்தை தனி நபர் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதன் பிறகு ஐடிஆர் 4 படிவத்தை 50…

Read more

புற்றுநோய் பாதித்த மூதாட்டிக்கு…. இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்…. என்ன நடந்தது தெரியுமா?….!!!!

கோல்கட்டாவிலுள்ள கர்தா பகுதியில் வசித்து வரும் 60 வயது மூதாட்டி ஷிவானிக்கு செல்போனில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போனில் வீடியோ கால் மூலம் பேசியவர் ஷாருக்கான். மூதாட்டி ஷிவானி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விழியில் உள்ளார். தான் மரணமடைவதற்குள் ஷாருக்கானை ஒருமுறை…

Read more

Other Story