கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இவர் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு சென்று விட்டு மஞ்சுளா வீட்டிற்கு வந்து கொண்சிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மஞ்சுளாவின் கழுத்தில் இருந்த 1 1/2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மஞ்சுளா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள்…. பெண்ணிடம் தங்க சங்கிலி “அபேஸ்”…. போலீஸ் வலைவீச்சு….!!
Related Posts
ஒழுங்கா ஆடு மேய்க்க முடியாதா..! “கோழியும் குறைஞ்சிட்டு”.. 15 வயசு சிறுவனை கொன்று புதைத்த உரிமையாளர்.. 4 மாதங்களாக சிறைபிடிக்கப்பட்ட தாய்.. திருத்தணியில் பயங்கரம்..!!!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்று உள்ளது. இங்கு சுரேஷ் (15) என்ற சிறுவன் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு, ரகசியமாகப் புதைக்கப்பட்ட திடுக்கிடும் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது பாலமுருகன் (40) என்பவருக்குச்…
Read moreBreaking: வீடு புகுந்து கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை… தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்… பரபரப்பு சம்பவம்..!!
சென்னையை அடுத்த ஆலந்தூரில், கணவரை இழந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வேம்புலி அந்தப் பெண்ணுக்கு மொபைலில் ஆபாசமாக…
Read more