கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இவர் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு சென்று விட்டு மஞ்சுளா வீட்டிற்கு வந்து கொண்சிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மஞ்சுளாவின் கழுத்தில் இருந்த 1 1/2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மஞ்சுளா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள்…. பெண்ணிடம் தங்க சங்கிலி “அபேஸ்”…. போலீஸ் வலைவீச்சு….!!
Related Posts
“யாருமே கூப்பிடாம ஏன் ஓடி வந்து ஆஜராகுறாரு!”.. ஹார்டு டிஸ்க் திருட்டுக்கு பின்னால் இருக்கும் பயம்.. செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த நிர்மல்குமார்..!!
மதுரையில் த.வெ.க. அமைச்சர் நிர்மல்குமார் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு, தமிழக அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. மதுரை மாநகராட்சி ஊழல் புகாரில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நகரின் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய் பிரச்சினைகளுக்கு…
Read more“அம்மா உணவகத்தை த.வெ.க. அரசு சூப்பரா நடத்துது!”.. கட்சி மாறின கையோடு விஜய்க்கு உடுமலை ராதாகிருஷ்ணன் கொடுத்த மாஸ் சர்டிபிகேட்..!!
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் த.வெ.க.வில் இணைந்ததைத் தொடர்ந்து அவர்கள் பேசிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ.க்களாகவும், அமைச்சர்களாகவும் உயர்த்தப்பட்ட நாங்கள், …
Read more