உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தற்போது கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த கனேமத் மற்றும் தர்ஷனா ஆகியோர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஸ்கீட் பிரிவு தகுதி சுற்றில் வெற்றி பெற்ற கனேமத் மற்றும் தர்ஷனா ஆகியோருக்கு புள்ளிகள் அடிப்படையில் வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. மேலும் இந்திய அணி முதல் முறையாக பெண்கள் தனிநபர் ஸ்கீட் பிரிவில் 2 பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.