“இதுக்கு இவ்ளோ கலவரமா?”… போட்டோகிராபர் சொன்ன ஒரே வார்த்தை.. அடிதடியில் முடிந்த கல்யாணவீடு… வைரல் பரபர வீடியோ..!!
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நடைபெற்ற ஒரு திருமண விழா, புகைப்படம் எடுக்கும் போது ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாகப் போர்க்களமாக மாறியது. திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, புகைப்படம் எடுப்பதற்காகப் புகைப்படக் கலைஞர் அங்கிருந்த விருந்தினர் ஒருவரைச் சற்றுத் தள்ளி…
Read more