“இங்கு இருந்தால் கொன்று விடுவோம்”…. மூதாட்டி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூக்காரெட்டிப்பட்டியில் கமலா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கமலாவின் தங்கை சின்ன தங்கம் உயிரிழந்தார். இதனால் சின்ன தங்கத்தின் வீட்டை கமலா பராமரித்து வந்துள்ளார். கடந்த 31-ஆம் தேதி மாணிக்கம் என்பவரது மகன்…

Read more

தூங்க சென்ற இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இருளப்பட்டி இந்திரா நகரில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது இளைய மகள் பொற்கொடி அடுத்த 31-ஆம் தேதி இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது…

Read more

தனியாக இருந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிட்டேசம்பட்டி கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான முனுசாமி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் முனுசாமியை…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து துவரம்பருப்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை விஜய் என்பவர்ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி…

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நடுஅள்ளி கிராமத்தில் பெரியண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கார்த்திகாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொக்லைன் எந்திர டிரைவரான வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை…

Read more

தொழிலாளிக்கு அடி-உதை…. மனைவி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பனைமரத்துப்பட்டியில் சிங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த 28-ஆம் தேதி…

Read more

காட்டுப்பன்றி கறி கிடைத்தது எப்படி…? 3 பேருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்…. எச்சரித்த வனத்துறையினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டி மேச்சேரியான் கொட்டாய் பகுதியில் காட்டுப் பன்றி கறி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தீர்த்தமலை வனச்சரகர் பெரியண்ணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது அதே…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. இடிபாடுகளில் சிக்கி டிரைவர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் இருந்து எலும்பு தூள் பாரம் ஏற்றி கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மாற்றி டிரைவராக சுரேஷ் என்பவர் உடன் இருந்துள்ளார். நேற்று தர்மபுரி மாவட்டத்தில்…

Read more

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…. கணவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செல்ல பகுதியில் லாரி டிரைவரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநீதா(20) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த நவநீதா…

Read more

நண்பர்களுடன் நீச்சல் பழக சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிக்கனஅள்ளி கிராமத்தில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கிஷோர்(20) நேற்று நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிஷோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி போலீஸ் சபீன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கதிரிபுரம் ரேஷன் கடை முன்பு சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த…

Read more

செல்போனை சார்ஜ் செய்ய முயன்ற போது…. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரம்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது செல்போனை சார்ஜ் செய்வதற்காக ஸ்விட்ச் போர்டில் ஒயரை இணைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு தங்கராஜ் படுகாயம் அடைந்தார்.…

Read more

அண்ணன் வீட்டிற்கு செல்வதாக கூறிய முதியவர்…. ஆற்றில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொளப்பனஅள்ளி பகுதியில் கூலி வேலை பார்க்கும் மணி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணி தனது அண்ணன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் நேற்று காலை பூலாம்பட்டி பகுதியில்…

Read more

காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்…. கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி அருகே இருக்கும் கிராமத்தில் 29 வயதுடைய லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவியான 19 வயதி இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் 1 1/2 ஆண்டுகளாக…

Read more

பிளஸ்-1 மாணவி தற்கொலை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எல்லப்புடையான் பட்டி கிராமத்தில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மகள் தமிழினியாள் (16) அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் வீட்டில் இருந்த தமிழினியாள்…

Read more

ஊர்வலத்தின் போது வெடித்து சிதறிய பட்டாசு…. சிறுவன் உள்பட 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வீதி உலா நடைபெற்றது. சரக்கு வாகனத்தில் அம்மன் சிலையை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிலையில் ஊர்வலத்தின் போது வெடிப்பதற்காக பட்டாசுகளை வாங்கி சரக்கு வாகனத்தின்…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிக்கம்பட்டி பகுதியில் வேடியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பி கட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வேடியப்பனை அவரது…

Read more

தோட்டத்திற்கு சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒசஅள்ளி கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வசந்தா(67) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வசந்தா தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராததால் உறவினரான பூவேந்திரன் என்பவர்…

Read more

தாங்க முடியாத வலி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டியானுர் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாலம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தீராத வயிற்று…

Read more

மர்மமாக இறந்த மருத்துவமனை ஊழியர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிக்கம்பட்டி கிராமத்தில் இடுமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தர்மபுரியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனை கழிவறையில் வைத்து இடுமன் மயங்கி விழுந்துவிட்டார். மயக்க ஊசி போட்டு கொண்டதால் அவர்…

Read more

மான் கறி சமைத்து சாப்பிட்ட 10 பேர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேப்பில அள்ளி கிராமத்தில் மான்கறி சமைத்து சாப்பிடுவதாக பாலக்கோடு வனச்சரகர் நடராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மான் கறி சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த 10 பேரை சுற்றி…

Read more

ராகி அறுவடை இயந்திரத்தில் சிக்கிய தலை…. பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேப்பிலைப்பட்டி அண்ணா நகரில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது விவசாய நிலத்தில் ராகி அறுவடை செய்யப்பட்டு எந்திரம் மூலம் பிரித்தெடுக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த வேலையில் சக்திவேலின் சகோதரி மகள் சுபா(13) என்பவரும் ஈடுபட்டுள்ளார். இந்த…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு டவுன் பேருந்து…. காயமடைந்த 26 பேர்…. கோர விபத்து…!!

தர்மபுரியில் இருந்து அரசு டவுன் பேருந்து பயணிகளுடன் நாகர்கூடல்  நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இண்டூர் அவ்வை நகர் அருகே இருக்கும் வளைவில் திரும்பிய போது சக்கரம் பள்ளத்தில் இறங்கியதால் பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அம்பிகா, சர்வேஷ், சிவகுமார்…

Read more

மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முயற்சி…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நிலஞ்சனூர் கிராமத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோமியோபதி படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் கிளினிக் நடத்தி மருத்துவம் பார்த்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் சந்தோஷ் குமார் அரும்பாக்கத்தில் இருக்கும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்…

Read more

2 மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஒரு பெண் தனது இரண்டு மகன்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று…

Read more

சிறுமியை அழைத்து சென்ற உறவுக்கார பெண்…. மகனுக்கு திருமணம் செய்து வைத்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டி பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு 13 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் சிறுமியின் வீட்டிற்கு வெட்டிபாளையத்தைச் சேர்ந்த உறவுக்கார பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் சிறுமி…

Read more

காதலித்து ஏமாற்றிய வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாவூர் காலனி பகுதியில் 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் எம்.எஸ்.சி படித்து முடித்துவிட்டு பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இளம்பெண்ணும் அதே பகுதியில் வசிக்கும் அஜித்குமார் என்பவரும் காதலித்து…

Read more

ஆடு கட்டுவது தொடர்பாக தகராறு…. மூதாட்டி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சென்னப்பன்கொட்டாய் கிராமத்தில் குப்பம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று குப்பம்மாள் ஆடுகளை மேய்த்து விட்டு தனது வீட்டிற்கு அருகே கட்டியுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முனியப்பன் ஆடுகள்…

Read more

“அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்”…. மகனுக்கு அறிவுரை வழங்கிய தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூக்கனூர்பட்டி கிராமத்தில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெய் கணேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடத்தூரில் இருக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற…

Read more

போக்குவரத்து விதிமுறை மீறல்…. ரூ.5 1/4 லட்சம் அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, மஞ்சப்பாடி கணவாய் பகுதிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றது, அதிக பாரம் ஏற்றி…

Read more

மின் கம்பத்தில் அமர்ந்த மயில்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. உடனடி நடவடிக்கை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெங்கு செட்டிப்பட்டி, மாட்லாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மயில்கள் இருக்கிறது. நேற்று மதியம் பைசுஅள்ளி ஏரிக்கரை ரோட்டில் இருக்கும் உயர் மின்னழுத்த கம்பத்தில் ஒரு ஆண், பெண் மயில்கள் அமர்ந்திருந்தது. அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதால்…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரிகள்…. டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம்…. 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து நெல் பாரம் ஏற்றி கொண்டு லாரி திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை வெற்றிவேல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனராக சீனிவாசன் என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக…

Read more

மாந்தோப்பிற்கு சென்ற விவசாயி…. துரத்தி சென்று தாக்கிய யானை…. பீதியில் பொதுமக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்குளம் பெரிய மொரசுபட்டி பகுதியில் விவசாயியான வேடி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குந்தியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று அதிகாலை வேடி வீட்டிற்கு அருகில்…

Read more

அழுகிய மீன்கள் விற்பனை…. “மீண்டும்” செய்தால் கடும் நடவடிக்கை…. எச்சரித்த அதிகாரிகள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மீன் கடைகளில் தரமற்ற மீன்கள் விற்பனை செய்வதாக கலெக்டருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் ஆய்வு செய்த நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானு…

Read more

கரும்புச்சாறு பிழியும் எந்திரத்தில் சிக்கிய துப்பட்டா…. நொடியில் பறிபோன உயிர்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளூர் கிராமத்தில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இறந்துள்ளார். இந்த தம்பதியினர் கெங்கலாபுரம்- ஏலகிரி பிரிவு சாலையில் பழக்கடையுடன் கரும்புச்சாறு பிழியும் கடையும் நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று அனிதா…

Read more

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்…. மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு…!!

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் ஆகியவற்றில் குரூப் பி…

Read more

12-ஆம் வகுப்பு படித்துவிட்டு…. சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது…. அதிகாரிகள் அதிரடி….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் பகுதியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தர்மபுரி மாவட்ட சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மருத்துவ குழுவினர் கம்பைநல்லூர் பகுதியில் இருக்கும்…

Read more

சிறுமிக்கு லவ் டார்ச்சர்…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி தொடர்ந்து சிறுமிக்கு…

Read more

1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. இறுதி தேர்வு நாளை தொடக்கம்…. கல்வித்துறை அதிகாரியின் தகவல்….!!

தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறையின் ஆண்டு அட்டவணையின் படி 1-ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நாளை முதல் வருகிற 24-ஆம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…

Read more

விளக்கு ஏற்றிய போது…. உடையில் தீப்பிடித்து சிறுமி உயிரிழப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையர்நாயக்கம்பட்டி கிராமத்தில் சின்னதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் மோனிகா 5- ஆம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மோனிகா தனது வீட்டில் விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமையின் உடையில்…

Read more

இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை…. கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பெண் குழந்தைக்கு கார்த்திகேயனின் குடும்பத்தினர் கேட்ட 5 பவுன் தங்க நகையை ரேணுகாவின்…

Read more

மகனுடன் சென்ற தி.மு.க நிர்வாகி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சேலூர் அம்மாபாளையத்தில் தி.மு.க கிளை செயலாளரான மாதையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகன் தீபக்குடன் மோட்டார் சைக்கிளில் தும்பல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அம்மாபாளையம் பிரிவு சாலை காட்டு பகுதியில் சென்ற போது…

Read more

மனைவியை எரித்து கொன்ற வழக்கு…. கணவருக்கு ஆயுள் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜடையம்பட்டி கிராமத்தில் சென்னையன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனையில் சென்னையன் தனது மனைவி ஆஷா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த அரூர்…

Read more

வரதட்சணை கொடுமை…. அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போளயம்பள்ளி கிராமத்தில் பி.எஸ்.சி பட்டதாரியான ரம்யா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019- ஆம் ஆண்டு ரம்யாவுக்கும் திப்பம்பட்டி பகுதியில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் அசோக் குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த…

Read more

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. ஆற்றல் அடித்து செல்லப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்…. பெரும் சோகம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கும் மது குமார் என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு ஊட்டமலை…

Read more

சேற்றில் சிக்கி தவித்த யானை…. சின்னாற்றில் மிதந்து வந்த உடல்…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் ஒகேனக்கல் வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் கோடுபட்டி சின்னாறு வனப்பகுதியில் 10- க்கு மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டிருந்தது. அந்த யானைகள் தண்ணீர் தேடி சின்னாற்றுக்கு வந்துள்ளது. அப்போது…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. படுகாயமடைந்த டிரைவர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

ஆந்திர மாநிலத்திலிருந்து காளி பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் சென்ற போது பின்னால் வந்த மற்றொரு லாரி பாட்டில்களை…

Read more

பெற்றோருடன் தகராறு…. வெல்டிங் கடை ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூசாரி கொட்டாய் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அருமையான சத்யராஜ் தனது பெற்றோருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த…

Read more

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. அருவியில் குளித்து மகிழ்ச்சி…. களைக்கட்டிய வியாபாரம்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நேற்று வார விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்றனர்.…

Read more

17 வயது சிறுமிக்கு திருமணம்…. விவசாயி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் கிராமத்தில் விவசாயியான வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் கோவிலில் வைத்து பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக நல்லம்பள்ளி ஊர் நல அலுவலர் மல்லிகா…

Read more

Other Story