அடித்து துரத்தப்பட்ட இளம்பெண்…. 2-வது திருமணம் செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பிரசாத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வெங்கடேஸ்வரி தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனது கணவர் பிரசாத்குமாரும்,…

Read more

அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி.பள்ளிப்பட்டி லூர்துபுரத்தில் அருண் பிரசாத்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திரெட்டிஅள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தணிகையேஸ்வரி(42) என்ற மனைவி உள்ளார். இவர் மணலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் இடைநிலை…

Read more

நண்பனை தேடி அலையும் “ஆண் யானை”…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தை சேர்ந்த மக்னா யானையும், கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஆண் யானையும் சுற்றி திரிந்தது. இந்த 2 யானைகளும் நள்ளிரவு நேரத்தில் கிராமங்களுக்குள் நுழைந்து…

Read more

போலியான சான்றிதழ்…. பெண் சத்துணவு அமைப்பாளர் பணி நீக்கம்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அமானி மல்லாபுரம் கிராமத்தில் தெய்வானை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு தெய்வானை வட்ட கானம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு விதவைகளுக்கான முன்னுரிமையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

Read more

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அனுப்பிய கணவர்…. இளம்பெண்ணுக்கு அடி-உதை…. மாமியார் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்ன வத்தலாபுரம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப…

Read more

திருமணத்திற்கு முன்பு….. ஜல்லிக்கட்டு காளைக்கு மரியாதை செலுத்திய ஜோடி…. குவியும் பாராட்டுகள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அ.கொல்லஅள்ளி வேடியப்பன் திட்டுப்பகுதியில் விவசாயியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சென்னகேசவ பெருமாள் கோவிலில் வைத்து பிரியங்கா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்பதை…

Read more

போட்டி தேர்வுகளுக்கு படிக்கிறீர்களா…? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. வருகிற 8-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் மத்திய…

Read more

டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடை…. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ராமலிங்க அடிகளார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த மது விற்பனை…

Read more

Other Story