ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.14 3/4 லட்சம் மோசடி…. பெண் உள்பட 7 பேர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கொங்கு நகரில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையை சேர்ந்த ஏலக்காய் வியாபாரி நந்தகுமாரிடம் நீங்கள் கோவை வந்தால் நாம் ஒப்பந்தம் செய்து வியாபாரம் செய்யலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி நந்தகுமார் கோவைக்கு…

Read more

நிதி நிறுவன அதிபரிடம் ரூ.16 1/2 லட்சம் மோசடி…. நண்பர்கள் மீது வழக்குபதிவு… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் தசமி பார்க் ரெசிடென்சி பகுதியில் அருண் தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பீளமேடு நாராயணசாமி லேஅவுட் பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு தீபக் துபாய்க்கு சென்றார். அப்போது தீபக்கின்…

Read more

தேவாலயத்திற்கு சென்ற மனைவி…. தாக்குதல் நடத்திய கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டை மாகாளியம்மன் கோவில் வீதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த நான்காம் தேதி சித்ரா அப்பகுதியில் இருக்கும் தேவாலயத்திற்கு சென்று விட்டு…

Read more

சம்பள பாக்கியை கேட்ட பெண்… பாலியல் தொந்தரவு அளித்த நிர்வாக இயக்குனர்கள்… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் 40 வயது பெண் பீளமேடு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் நான் கோவை அவிநாசி சாலை ஹோப் காலேஜ் அருகே இருக்கும் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் கடந்த…

Read more

இதயத்தில் அறுவை சிகிச்சை… கட்டிட ஒப்பந்ததாரர் தற்கொலை… சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் எம்.ஜி.ஆர் லேஅவுட் பகுதியில் கட்டிட ஒப்பந்ததாரரான ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். இந்நிலையில் ராஜனின் இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த…

Read more

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம்… ரூ.8 லட்சம் மோசடி செய்த 4 பேர்… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் குறிச்சி பிரிவில் அப்துல் ரஷீத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் அப்துலிடம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அப்பாஸ் உள்ளிட்ட நான்கு பேர் குறைந்த அளவு வர்த்தகத்தில்…

Read more

குடும்பத்துடன் சுற்றுலா வந்த நர்ஸ்…. அத்துமீறிய ஹோட்டல் ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த திருமணமான 25 வயது இளம்பெண் தனது குடும்பத்தினருடன் கடந்த 28-ஆம் தேதி கோவைக்கு சுற்றுலா வந்தார். அவர் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஈஷா யோகா மையம் செல்வதற்காக காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணுடன்…

Read more

குடியிருப்பை முற்றுகையிட்ட ஒற்றை காட்டு யானை… பீதியில் தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் ஒரு ஆண் காட்டு யானை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நடமாடி வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று குடியிருப்புக்குள் நுழைந்த…

Read more

படுகாயங்களுடன் வனப்பகுதியில் விடிய, விடிய பரிதவித்த தொழிலாளி…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கார்பதி வனப்பகுதி வழியாக பிஏபி கால்வாய் பணிக்கு நேற்று காலை தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் படுகாயங்களுடன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவி… தென்னை மரம் விழுந்து பலி… கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசீபுரம்-பூண்டி சாலையில் கூலி வேலை பார்க்கும் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் இளமதி அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சாமிநாதன் அவரது மனைவி மகள் இளமதி ஆகியோர் நரசிபுரத்தில்…

Read more

மகனை கண்டித்த தாய்…. வாலிபரின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட்டில் நிஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள், 4 மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் அசாருதீன் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில் நிஷா தனது மகனை…

Read more

மக்களே உஷார்…! இளம் பெண்ணிடம் ரூ.15 3/4 லட்சம் மோசடி… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெலிகிராமில் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்து லிங்கை கிளிக் செய்து சுதா தனது…

Read more

குடியிருப்புக்குள் நுழைந்த பாம்பு… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பாம்பு பிடி வீரரின் செயல்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 100 அடி ரோடு ஒன்பதாவது வீதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டு தண்ணீர் மீட்டர் பாக்ஸில் 4 அடி நீளமுள்ள பாம்பு பதுங்கி இருந்தது. இதனை பார்த்ததும் சுப்பிரமணி பாம்பு பிடி வீரரான சஞ்சய்…

Read more

போலியான நகையை அடகு வைத்து… ரூ.2.45 லட்சம் மோசடி செய்த பெண்… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீலிக்கோனம்பாளையம் ஆர் கே கே நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். கடந்த ஆண்டு கிருஷ்ணவேணி சிங்காநல்லூரில் இருக்கும் பைனான்ஸ் நிறுவனத்தில் 69 கிராம் தங்க நகை அடகு வைத்து…

Read more

திருமணம் நிச்சயமான நிலையில்…. காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபுதூரில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரியும் காதலித்து வந்தனர். இரண்டு பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசி காதலை வளர்த்தனர். இதுகுறித்து அறிந்த இளம் பெண்ணின்…

Read more

மக்களே உஷார்…! தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட்பீல்டு பகுதியில் சாய் ஹரிகிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணாவின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலையில்…

Read more

கர்ப்பமான 17 வயது சிறுமி…. காதல் கணவர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 11-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில் சிறுமிக்கும் உறவினரான டிரைவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த…

Read more

சம்பள பாக்கியை கேட்ட தொழிலாளி…. சரமாரியாக அடித்த நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் உள்ள கோவில் மேடு நல்லம்மாள் வீதியில் மிதிலேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ராம் என்பவரிடம் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராம் மிதிலேஷுக்கு கொடுக்க வேண்டிய 40 ஆயிரம் ரூபாய் சம்பள…

Read more

தண்ணீர் தொட்டியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன்பாளையம் காவிரி வீதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பூரணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. சம்பவம்…

Read more

தேசியக் கொடியில் மாற்றம்…. முகநூலில் பதிவிட்ட நபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருள் முகநூலில் யாராவது அவதூறு பதிவு செய்கிறார்களா என்று ஆய்வு செய்து வந்துள்ளார். இந்நிலையில் எம்.எச்.எம் அப்துல்லா என்பவர் தேசிய கொடியில் அசோக சக்கரத்தை எடுத்து விட்டு பிறை நட்சத்திரம் வைத்து 2047…

Read more

குளித்துக் கொண்டிருந்த பெண்…. வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடையில் 30 வயதுடைய பெண் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவர்கள் மூன்று பேர் பெண்…

Read more

குறுஞ்செய்தி அனுப்பிய மனைவி…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் ஐயப்பன் கோவில் வீதியில் நிர்மல் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிர்மல்ராஜ் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளனர்.…

Read more

தற்கொலை மிரட்டல் விடுத்த போது…. வட மாநில தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் ஆர்வி ரவுண்டானா பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறி நேற்று முன்தினம் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அவரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர். ஆனாலும்…

Read more

திருமணமான 11 மாதங்களில்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 11 மாதத்திற்கு முன்பு தமிழ்வாணனுக்கு இலக்கியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழ்வாணன் சூலூரில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார்.…

Read more

காதல் மனைவி கத்தியால் குத்தி கொலை…. தொழிலாளியின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி புது காலனியில் ஆறுமுகம்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி கற்பகம்(33) பல் ஸ்கேன் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து…

Read more

வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்த பணம்…. ரூ.7 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பிரிவு லட்சுமி நகரில் லோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் சேலத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜனார்த்தனன் வாடிக்கையாளர்களிடமிருந்து…

Read more

“பணம் கொடுத்தால் துபாயில் வேலை”…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாரமேடு பகுதியில் கயூப்கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கயூப்கானின் செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வேண்டும் என்றால் அணுகவும் என குறிப்பிட்டு…

Read more

மக்களே உஷார்…! இளம்பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் பெண்ணின் செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது.…

Read more

குழந்தைக்கு பால் கொடுத்த தாய்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலிகோணம் பாளையம் ஆர்.கே நகரில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தெய்வசிகாமணியின் மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.…

Read more

தொழிலதிபரிடம் ரூ.18 1/2 லட்சம் மோசடி…. நூல் வியாபாரிகள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான பாரீக் பல இடங்களில் துணி நூல்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். தொழில் ரீதியாக அவருக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த நூல் வியாபாரிகளான ரமேஷ் காஜா உசேன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 1999-ஆம்…

Read more

சாப்பாடு வாங்கி வர சொன்ன கணவர்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலமநல்லூரில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான சாதிக் பாட்ஷா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தீபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சரிவர வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த சாதிக்…

Read more

தலைக்கேறிய போதை…. உருட்டு கட்டையால் கணவரை கொன்ற மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுங்கம் பைபாஸ் ரோடு தியாகி சிவராம் நகரில் லோகநாதன்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தெய்வானை(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இதில் தெய்வானை அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் வீட்டு…

Read more

பரிதவித்த பள்ளி மாணவர்கள்…. போதை தலைக்கேறி டிரைவர் ஸ்டியரிங் மீது படுத்து தூங்கியதால் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவைப்புதூர் பகுதியில் இருக்கும் சி.எஸ் அகாடமி பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளி வாகனங்கள் மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்த வாகனங்களை பள்ளி நிர்வாகம் காண்டிராக்ட் முறையில் இயக்கி…

Read more

உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை அவரது தந்தை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்ததில் அந்த பெண்ணை…

Read more

தற்கொலைக்கு முயன்ற ஹோட்டல் ஊழியர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம்-ஊட்டி ரோட்டில் தனியார் ஹோட்டல் அமைந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக குன்னூர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் அந்த ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஹோட்டல் மாடியில் ஏறி நின்று ரவி தற்கொலைக்கு முயற்சி…

Read more

5 வருடங்களாக காதலித்த வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வருண்பிரகாஷ் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அருண் பிரகாஷும் பொள்ளாச்சியில் நர்சாக வேலை பார்க்கும் 22 வயது…

Read more

கிரைண்டர் நிறுவனத்தில் ரூ.25 லட்சம் மோசடி…. 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரைச் சேர்ந்த குமார் என்பவர் திருச்சி ரோடு ஐயர் லேஅவுட் அருகே கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் சக்திவேல் என்பவர் மேலாளராகவும், ரம்யா, ஜெயக்குமார், சுபலட்சுமி ஆகியோர் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்யும்…

Read more

விடுதியில் சாப்பிட்டு வாந்தி-மயக்கம்…. மாணவர்களின் அடுத்தடுத்த குற்றச்சாட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூரில் ஆதிதிராவிடர் நலத்துறை அரசு மாணவர் விடுதி அமைந்துள்ளது இங்கு அரசு பள்ளிகளில் படிக்கும் 34 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். கடந்த 2-ஆம் தேதி இரவு உணவு சாப்பிட்ட ஐந்து மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்து மயங்கி…

Read more

போலீஸ்காரர் மீது தாக்குதல்…. ஐ.டி ஊழியர் உள்பட இருவர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரபுரம் காவல் நிலையத்தில் பத்திரகாளி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பத்ரகாளி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இரண்டு பேர் காருக்குள் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து கேட்டபோது இருவரும்…

Read more

மீண்டும் வந்த “பாகுபலி யானை”…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் காட்டு யானை அடிக்கடி உலா வருகிறது. நேற்று காலை கல்லாறு வனப்பகுதியில் இருந்து பாகுபலி யானை வெளியேறி சமயபுரம் குடியிருப்பு பகுதியில் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கடந்த சில நாட்களாக…

Read more

50 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்த கார்…. 6 வயது சிறுவன் பலி…. கோர விபத்து….!!!

டெல்லி ஜாகிர் நகர் பகுதியில் பைசன் அகமது-சகானா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆறு வயதில் அகமது அலி என்ற மகனும், ஏழு மாத இப்ராஹிம் என்ற குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் பைசன் அகமது தனது மனைவி மகன்கள் உறவினரான முகமது…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. ஒரே நாளில் கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை நகராட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில்…

Read more

லஞ்சம் கொடுத்தால் தான் அனுமதி….. கையும், களவுமாக சிக்கிய பேரூராட்சி ஊழியர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூளேஸ்வரன்பட்டி மணியம்மை வீதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 1200 சதுர அடி ஓட்டு வீட்டினை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்ட முடிவு செய்தார். எனவே கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கு ஹரிஹரன் சூளேஸ்வரன்பட்டி…

Read more

வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை…. வனத்துறையினரின் முக்கிய அறிவிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வனத்துறையினர் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடி வழியாக மாலை 6 மணிக்கு மேல் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளனர். எனவே தங்கும் விடுதிகளில்…

Read more

விடிய, விடிய ரகளை…. மின்கம்பத்தில் ஏறி அடம்பிடித்த போதை ஆசாமி…. அவதிப்பட்ட பொதுமக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாளியூர் பகுதியில் மரம் ஏறும் தொழிலாளியான பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பூபதி நடராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த…

Read more

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. புதுப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இளம் பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. சம்பவம் நடைபெற்ற அன்று கணவர் வேலைக்கு சென்ற பிறகு இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.…

Read more

வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. சமூக அலுவலர்களின் கோரிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கேரள மக்களின் முக்கிய பண்டியான ஓணம் பண்டிகை முன்னிட்டு வருகிற 4-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள்…

Read more

வயலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி…. ஓட்டுனரின் நிலை என்ன….? கோர விபத்து….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கால்நடை தீவனங்களை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாக்கால் மடம் பகுதியில் சென்ற போது எதிரே ஒரு…

Read more

வால்பாறைக்கு சுற்றுலா சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் அஸ்வால்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை அஸ்வால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு சுற்றுலா செல்ல வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இந்நிலையில்…

Read more

“பணம் அனுப்பி வை நண்பா”…. முதியவரிடம் ரூ.1 1/2 லட்சம் மோசடி…. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுகுறித்து கோவை மாநகர சபை போலீசார் கூறியதாவது, தங்களின் நண்பர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை செலவு அவசரமாக பணம் தேவை எனக் கூறி நம்ப…

Read more

Other Story