குளித்துக் கொண்டிருந்த பெண்…. வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடையில் 30 வயதுடைய பெண் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவர்கள் மூன்று பேர் பெண்…

Read more

குறுஞ்செய்தி அனுப்பிய மனைவி…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் ஐயப்பன் கோவில் வீதியில் நிர்மல் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிர்மல்ராஜ் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளனர்.…

Read more

தற்கொலை மிரட்டல் விடுத்த போது…. வட மாநில தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் ஆர்வி ரவுண்டானா பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறி நேற்று முன்தினம் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அவரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர். ஆனாலும்…

Read more

திருமணமான 11 மாதங்களில்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 11 மாதத்திற்கு முன்பு தமிழ்வாணனுக்கு இலக்கியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழ்வாணன் சூலூரில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார்.…

Read more

காதல் மனைவி கத்தியால் குத்தி கொலை…. தொழிலாளியின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி புது காலனியில் ஆறுமுகம்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி கற்பகம்(33) பல் ஸ்கேன் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து…

Read more

வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்த பணம்…. ரூ.7 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பிரிவு லட்சுமி நகரில் லோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் சேலத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜனார்த்தனன் வாடிக்கையாளர்களிடமிருந்து…

Read more

“பணம் கொடுத்தால் துபாயில் வேலை”…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாரமேடு பகுதியில் கயூப்கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கயூப்கானின் செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வேண்டும் என்றால் அணுகவும் என குறிப்பிட்டு…

Read more

மக்களே உஷார்…! இளம்பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் பெண்ணின் செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது.…

Read more

குழந்தைக்கு பால் கொடுத்த தாய்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலிகோணம் பாளையம் ஆர்.கே நகரில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தெய்வசிகாமணியின் மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.…

Read more

தொழிலதிபரிடம் ரூ.18 1/2 லட்சம் மோசடி…. நூல் வியாபாரிகள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான பாரீக் பல இடங்களில் துணி நூல்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். தொழில் ரீதியாக அவருக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த நூல் வியாபாரிகளான ரமேஷ் காஜா உசேன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 1999-ஆம்…

Read more

சாப்பாடு வாங்கி வர சொன்ன கணவர்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலமநல்லூரில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான சாதிக் பாட்ஷா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தீபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சரிவர வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த சாதிக்…

Read more

தலைக்கேறிய போதை…. உருட்டு கட்டையால் கணவரை கொன்ற மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுங்கம் பைபாஸ் ரோடு தியாகி சிவராம் நகரில் லோகநாதன்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தெய்வானை(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இதில் தெய்வானை அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் வீட்டு…

Read more

பரிதவித்த பள்ளி மாணவர்கள்…. போதை தலைக்கேறி டிரைவர் ஸ்டியரிங் மீது படுத்து தூங்கியதால் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவைப்புதூர் பகுதியில் இருக்கும் சி.எஸ் அகாடமி பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளி வாகனங்கள் மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்த வாகனங்களை பள்ளி நிர்வாகம் காண்டிராக்ட் முறையில் இயக்கி…

Read more

உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை அவரது தந்தை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்ததில் அந்த பெண்ணை…

Read more

தற்கொலைக்கு முயன்ற ஹோட்டல் ஊழியர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம்-ஊட்டி ரோட்டில் தனியார் ஹோட்டல் அமைந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக குன்னூர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் அந்த ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஹோட்டல் மாடியில் ஏறி நின்று ரவி தற்கொலைக்கு முயற்சி…

Read more

5 வருடங்களாக காதலித்த வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வருண்பிரகாஷ் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அருண் பிரகாஷும் பொள்ளாச்சியில் நர்சாக வேலை பார்க்கும் 22 வயது…

Read more

கிரைண்டர் நிறுவனத்தில் ரூ.25 லட்சம் மோசடி…. 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரைச் சேர்ந்த குமார் என்பவர் திருச்சி ரோடு ஐயர் லேஅவுட் அருகே கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் சக்திவேல் என்பவர் மேலாளராகவும், ரம்யா, ஜெயக்குமார், சுபலட்சுமி ஆகியோர் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்யும்…

Read more

விடுதியில் சாப்பிட்டு வாந்தி-மயக்கம்…. மாணவர்களின் அடுத்தடுத்த குற்றச்சாட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூரில் ஆதிதிராவிடர் நலத்துறை அரசு மாணவர் விடுதி அமைந்துள்ளது இங்கு அரசு பள்ளிகளில் படிக்கும் 34 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். கடந்த 2-ஆம் தேதி இரவு உணவு சாப்பிட்ட ஐந்து மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்து மயங்கி…

Read more

போலீஸ்காரர் மீது தாக்குதல்…. ஐ.டி ஊழியர் உள்பட இருவர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரபுரம் காவல் நிலையத்தில் பத்திரகாளி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பத்ரகாளி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இரண்டு பேர் காருக்குள் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து கேட்டபோது இருவரும்…

Read more

மீண்டும் வந்த “பாகுபலி யானை”…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் காட்டு யானை அடிக்கடி உலா வருகிறது. நேற்று காலை கல்லாறு வனப்பகுதியில் இருந்து பாகுபலி யானை வெளியேறி சமயபுரம் குடியிருப்பு பகுதியில் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கடந்த சில நாட்களாக…

Read more

50 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்த கார்…. 6 வயது சிறுவன் பலி…. கோர விபத்து….!!!

டெல்லி ஜாகிர் நகர் பகுதியில் பைசன் அகமது-சகானா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆறு வயதில் அகமது அலி என்ற மகனும், ஏழு மாத இப்ராஹிம் என்ற குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் பைசன் அகமது தனது மனைவி மகன்கள் உறவினரான முகமது…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. ஒரே நாளில் கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை நகராட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில்…

Read more

லஞ்சம் கொடுத்தால் தான் அனுமதி….. கையும், களவுமாக சிக்கிய பேரூராட்சி ஊழியர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூளேஸ்வரன்பட்டி மணியம்மை வீதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 1200 சதுர அடி ஓட்டு வீட்டினை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்ட முடிவு செய்தார். எனவே கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கு ஹரிஹரன் சூளேஸ்வரன்பட்டி…

Read more

வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை…. வனத்துறையினரின் முக்கிய அறிவிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வனத்துறையினர் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடி வழியாக மாலை 6 மணிக்கு மேல் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளனர். எனவே தங்கும் விடுதிகளில்…

Read more

விடிய, விடிய ரகளை…. மின்கம்பத்தில் ஏறி அடம்பிடித்த போதை ஆசாமி…. அவதிப்பட்ட பொதுமக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாளியூர் பகுதியில் மரம் ஏறும் தொழிலாளியான பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பூபதி நடராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த…

Read more

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. புதுப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இளம் பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. சம்பவம் நடைபெற்ற அன்று கணவர் வேலைக்கு சென்ற பிறகு இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.…

Read more

வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. சமூக அலுவலர்களின் கோரிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கேரள மக்களின் முக்கிய பண்டியான ஓணம் பண்டிகை முன்னிட்டு வருகிற 4-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள்…

Read more

வயலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி…. ஓட்டுனரின் நிலை என்ன….? கோர விபத்து….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கால்நடை தீவனங்களை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாக்கால் மடம் பகுதியில் சென்ற போது எதிரே ஒரு…

Read more

வால்பாறைக்கு சுற்றுலா சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் அஸ்வால்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை அஸ்வால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு சுற்றுலா செல்ல வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இந்நிலையில்…

Read more

“பணம் அனுப்பி வை நண்பா”…. முதியவரிடம் ரூ.1 1/2 லட்சம் மோசடி…. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுகுறித்து கோவை மாநகர சபை போலீசார் கூறியதாவது, தங்களின் நண்பர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை செலவு அவசரமாக பணம் தேவை எனக் கூறி நம்ப…

Read more

“தற்கொலை செய்து கொள்வேன்”…. சிறுமியை மிரட்டி டார்ச்சர் செய்த தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் கருணாநிதி நகரில் குமார்(36) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி தொந்தரவு அளித்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு குமார் சிறுமியின் வீட்டிற்கு சென்று…

Read more

சாக்லேட் வாங்கி தருவதாக கூறிய தொழிலாளி…. 8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி அருகே இருக்கும் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு செல்வராஜ் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு…

Read more

சக மாணவருடன் காதல்…. பிளஸ்-2 மாணவி 8 மாத கர்ப்பம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கும் சக மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அந்த மாணவர் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பல்வேறு இடங்களுக்கு…

Read more

மனைவியை கொன்று கணவர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் ஊத்துக்குளியில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் ஒரு தோட்டத்தில் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்தனர். இவர்களது மகள் கவிதாமணி திருமணம் முடிந்து தனது கணவருடன்…

Read more

மகளை மீட்டு வந்த பெற்றோர்…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபுதூரில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யாஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்து சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த நித்யஸ்ரீ சில நாட்களுக்கு முன்பு…

Read more

அரை நிர்வாண கோலத்தில்…. பொதுமக்களிடம் ரகளை செய்த தொழிலாளி…. போலீஸ் நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வின்சென்ட்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வின்சென்ட் குடிபோதையில் காந்தி சிலை பேருந்து நிறுத்தம் பகுதி மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் பொது மக்களிடம்…

Read more

தங்க நகை பரிசாக அனுப்புவதாக கூறி…. ஆசிரியையிடம் ரூ.15 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளப்பட்டி திருமுருகன் நகரில் மாலதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முகநூல் மூலம் கிளின்டன்…

Read more

கர்ப்பிணியை பார்க்க சென்ற தாய்…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜல்லிப்பட்டி கிராமத்தில் விவசாயியான குமாரசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். குடிப்பழக்கத்திற்கு அருமையான குமாரசாமி தனது குடும்பத்தை சரியாக கவனிக்காமல் இருந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில்…

Read more

மணப்பெண்ணின் பேச்சை கேட்ட மாப்பிள்ளை…. திருமணத்தை நிறுத்திய தொழிலதிபர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் தொழிலதிபர் ஒருவர் தனது மகனுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெரிய இடத்தில் பெண் பார்த்தார். அதன்படி இரு வீட்டாரும் பேசி நிச்சயம் செய்தனர். நேற்று முன்தினம் அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில்…

Read more

தனியாக இருந்த சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பழையூரில் 41 வயது தொழிலாளி வசித்து வருகிறார். இவர் திருமணமாகி கணவரை பிரிந்த 39 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய் வேலைக்கு…

Read more

பிஸ்கட் வாங்கி சாப்பிட்ட நபர்…. கடை உரிமையாளர் மீது தாக்குதல்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை சாலை நவாவூர் அருகே பாலாஜி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு எதிரே இருக்கும் நிறுவனத்தில் கோகுல்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கோகுல்ராஜ் மளிகை கடைக்கு சென்று பிஸ்கட் வாங்கி…

Read more

நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. அரசு பள்ளி ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குஞ்சிபாளையத்தில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி(48) அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த…

Read more

கல்லூரி மாணவரை கடத்தி ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல்…. 4 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளட்டியூரில் தீபக் ஈஸ்வரர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் குனியமுத்தூரில் அறை எடுத்து தங்கி உள்ளார். கடந்த 16-ஆம் தேதி தீபக் தங்கி இருக்கும்…

Read more

நகை பட்டறை அதிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி…. தனியார் நிறுவன மேலாளர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி காலணியில் நகை பட்டறை அதிபரான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவன மேலாளரான சத்தியநாதன் என்பவர் பல்வேறு தவணையாக வெங்கடேசிடமிருந்து 16 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கினார்.…

Read more

தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைபாடு…. முதியோருக்கு ரூ.34 ஆயிரம் இழப்பீடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேலாண்டிபாளையத்தில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யசோதா(62) என்ற மனைவி உள்ளார். இவர் சாய்பாபா காலனி நிற்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு யசோதாவின் சேமிப்பு கணக்கில் 831 ரூபாய்,…

Read more

அமைச்சர் காலில் விழுந்த டிரைவர் கண்ணன் பணியிட மாறுதல்…. 7 மணி நேரத்தில் அதிரடி உத்தரவு….!!

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கோவை விழாவில் ஊழியர்களின் கோரிக்கை மனுக்களை வாங்கிக் கொண்டார். அப்போது அரசு பேருந்து டிரைவரான கண்ணன் தனது 6 மாத குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்து அதிகாரிகள் குழந்தையை கையில்…

Read more

இளம்பெண் மர்மமான முறையில் இறப்பு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளுபாளையத்தில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுடன் பாண்டியின் தாய் வசந்தா வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வயிற்று வலியால் துடித்த…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண்ணுக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25 வயதிலும் பெண் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம் பெண்ணிடம் அதன் நிறுவனத்தின் உரிமையாளரின் மகன் ரோகித் அடிக்கடி பேசி வந்தார். இந்நிலையில் ரோகித் இளம்பெண்ணிடம் நான் உன்னை காதலிக்கிறேன்.…

Read more

குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்த டிரைவர்…. பரபரப்பு சம்பவம்….!!

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கோவை விழாவில் ஊழியர்களின் கோரிக்கை மனுக்களை வாங்கிக் கொண்டார். அப்போது அரசு பேருந்து டிரைவரான கண்ணன் தனது 6 மாத குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்து அதிகாரிகள் குழந்தையை கையில்…

Read more

திருமணமான ஒரு மாதத்தில்…. ஐ.டி ஊழியர் திடீர் மாயம்…. சிக்கிய பரபரப்பு கடிதம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வேடம்பட்டியில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராஜாராமுக்கும் கௌசிகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. கௌசிகா கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில்…

Read more

Other Story