மனைவிக்கு தெரியாமல் திருமணம்…. வருமானவரித்துறை அதிகாரி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியில் கிரிஷ் பிதோவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வருமான வரித்துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 9 வருடங்களுக்கு முன்பு இவருக்கு கீர்த்தனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 6…

Read more

தந்தை இறந்த துக்கத்தில் புதுப்பெண் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கன் பாளையத்தில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் சங்கீதாவுக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கூலி தொழிலாளியான கனகராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முருகேசன் உயிரிழந்ததால் சங்கீதா தனது…

Read more

அதிகரித்த பிரசவ வலி…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தோணி முடி எஸ்டேட் முதல் பிரிவில் வட மாநில பெண் தொழிலாளியான அல்கத்திகா(23) என்பவர் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான அல்கத்திகாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.…

Read more

இளம்பெண்ணை திருமணம் செய்ய ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்…. காதலன் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி பகுதியில் ஐ.டி ஊழியரான பரத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் உடன் வேலை பார்க்கும் 26 வயது இளம்பெண்ணுக்கும் இடையே வழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த ஒரு வருடமாக தாலி கட்டாமல் இருவரும் கணவன்…

Read more

பிரபல கார் நிறுவனத்தில் வேலை…? வாலிபரிடம் ரூ.16 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.கே புதூரில் பிரித்திவ்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் பிஇ மெக்கானிக்கல் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில் ஆன்லைன் தளத்தில் வேலை இருப்பதாக ஒரு விளம்பரம் வந்தது. அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து பிரித்திவ்…

Read more

சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சிறுவன் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை…

Read more

பேருந்து நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோதவாடி கிராமத்தில் 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவரது பாட்டி வீடு திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ளது. அங்கு சென்று வரும்போது, அதே பகுதியை…

Read more

சித்தப்பா செய்கிற வேலையா இது…? பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 12 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் 12 வயது சிறுமியை சித்தப்பா உறவு முறை கொண்ட 31 வயதுடைய வாலிபர் பாலியல் பலாத்காரம்…

Read more

மக்களே உஷார்….! பெண்ணிடம் ரூ.7 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி எல்.ஜி.பி நகரில் ஸ்ரீ முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாக…

Read more

லாரியின் அடியில் சிக்கி பலியான வாலிபர்…. பெட்ரோல் டேங்க் உடைந்து தீ பிடித்ததால் பரபரப்பு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வழக்குபாறை கண்ணமநாயக்கனூர் அம்மன் வீதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலையாட்களை வைத்து காண்டிராக்ட் முறையில் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வருகிறார். இவருக்கு கலாமணி என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன்(22) என்ற மகனும்,…

Read more

“எய்ட்ஸ்” உள்ளதாக தவறான தகவல்…. தனியார் கண் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் கிருஷ்ணசாமி(71) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017- ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் கண் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். அங்கு கிருஷ்ணசாமியின் கண்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்…

Read more

மும்பை போலீஸ் என கூறி…. தொழிலதிபர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் தொழில் அதிபர்களிடம் மும்பை போலீஸ் என கூறி லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளது. இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது, மோசடி செய்யும் நபர்கள் புதுப்புது முறைகளை கையாண்டு இன்டர்நேஷனல் கொரியர் மூலமாக பொருட்களை…

Read more

மக்களே உஷார்…! இன்ஜினியரிடம் ரூ.10 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் இன்ஜினியரான சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிநாதனின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து சாமிநாதன்…

Read more

2 வயது மகள் பலாத்காரம்…. கொடூர தந்தை அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 29 வயதுடைய மருத்துவ பிரதிநிதி வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு வயதில் ஒரு மகள் இருக்கிறார். நேற்று முன்தினம் மாலை நேரம் மருத்துவ பிரதிநிதியின் 2 வயது மகள் நீண்ட நேரமாக அழுது கொண்டே இருந்தாள்.…

Read more

கயிறு கட்டி மெத்தையை இறக்கிய வியாபாரி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெத்தை வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகராஜ் சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி வேல்முருகன் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் வசிக்கும்…

Read more

பேருந்துகளை ஏலம் விட்டு லட்சக்கணக்கில் முறைகேடு…. முன்னாள் அதிகாரிக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் ரோட்டில் அரசு பேருந்து போக்குவரத்து கழகம் அமைந்துள்ளது. கடந்த 1988-ஆம் ஆண்டு ஓடாத நிலையில் இருக்கும் 55 பேருந்துகளை பழைய இரும்பு பொருட்களுக்கு விற்க ஏலம் விடுவதாக டெண்டர் கூறினார்கள். ஏலம் மதிப்பு 28 லட்சத்து…

Read more

மக்களே உஷார்….! பட்டதாரி வாலிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவாஜி காலனியில் எம்.பி.ஏ பட்டதாரியான தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த மாதம் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த லிங்கை தீபக் கிளிக் செய்து டெலிகிராம்…

Read more

தனியார் மருத்துவமனை பெயரில் “போலியான இறப்பு சான்றிதழ்”…. இ-சேவை மைய உரிமையாளர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் எல்.ஐ.சி காலனியில் கிருதிக் ஆதித்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிருதிக் ஆதித்யா செல்வபுரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது,…

Read more

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை…. குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியாறில் குரங்கு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக இந்த அருவியில் நீர்வரத்து உள்ளது. கடந்த ஜனவரி மாதம் நீர் வரத்து இல்லாததால் நீர்வீழ்ச்சி மூடப்பட்டது. கடந்த…

Read more

கல்லூரி மாணவிகளிடம் ரூ.31 லட்சம் மோசடி…. விடுதி கார்டன், கணவருக்கு வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் இருக்கும் தனியார் மாணவிகள் விடுதியில் 60 மாணவிகள் தங்கி இருக்கின்றனர். இங்கு சுகிர்தா என்பவர் வார்டனாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஜெயக்குமார் டிரைவராக இருந்தார். சுகிர்தாவை பிரபு என்பவர் வார்டன்…

Read more

மக்களே உஷார்…! இன்ஜினியரிடம் ரூ.9 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி விஷ்வந்தபுரத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோகரனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி…

Read more

கருவை கலைக்க சொல்லி மிரட்டல்…. ஐ.டி பெண் ஊழியர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 26 வயதுடைய இளம்பெண் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, நான் கோவை பீளமேட்டில் இருக்கும் தொழில்நுட்ப பூங்காவில் வேலை பார்த்து வருகிறேன். இன்ஸ்டாகிராம் மூலம் கடல் சில…

Read more

வீடு கட்டி தருவதாக கூறி…. 26 பேரிடம் ரூ.13 3/4 லட்சம் மோசடி…. பெண் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை குன்னத்தூர் காலணியில் மருதாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொண்டாமுத்தூரை…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்…. ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த விடுதி ஊழியர்…. பீர் பாட்டிலால் தாக்கிய நண்பர்கள் கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரத்தில் வசிக்கும் 20 வயது வாலிபர் சிங்காநல்லூரில் இருக்கும் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஓரினச்சேர்க்கையாளர் என கூறப்படுகிறது. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.…

Read more

தூங்குவது போல நடித்து…. பயணியிடம் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அப்படி சில பயணிகள் பேருந்துக்காக காத்திருந்து இரவு நேரத்தில் நடை பாதையில் தூங்குகின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து…

Read more

ஆம்னி பேருந்து-லாரி மோதல்…. டிரைவர் பலி; 15 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து தென்காசி நோக்கி ஆம்னி பேருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. அந்த பேருந்தை காளிதாஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார் இந்நிலையில் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் அம்பிளிக்கை அருக சென்ற போது ஆம்னி பேருந்து சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பு…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி வேம்பு அவன்யூ பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லக்ஷயா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினரின் மகள் யக்சிதா. அதே வீட்டில் ராஜேஷின் தாய் பிரேமா என்பவரும் வசித்து வந்தார். நேற்று இரவு…

Read more

கமிஷன் தருவதாக கூறி…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.14 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இருகூர் தீபம் நகரில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலையில்…

Read more

ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் ரூ.22 1/2 லட்சம் மோசடி…. தம்பதி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சதூர்சாமி(63) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலிக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சுதாகரன், விஜயலட்சுமி தம்பதியினர் அறிமுகமானார்கள். அவர்கள் அரசுபுரத்தில் துணி வியாபாரம் செய்து வருவதாக தெரிவித்தனர். கடந்த 2020-ஆம் ஆண்டில் இருந்து…

Read more

பிறந்தநாள் அன்று மது குடித்த கணவர்…. துடிதுடித்து இறந்த பெண்…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள டி.நல்லி கவுண்டன் பாளையத்தில் கணவரை இழந்த ரங்கநாயகி என்பவர் வசித்து வருகிறார். இவரது ஒரே மகள் மகேஸ்வரிக்கு(38) சரவணகுமார்(41) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணகுமார் சரியாக வேலைக்கு செல்லாமல் மது…

Read more

வீடு கட்டி தருவதாக கூறி…. 16 பேரிடம் ரூ.76 லட்சம் மோசடி…. தனியார் நிறுவன இயக்குனர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனி ராஜா அண்ணாமலை ரோட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருப்பவர் விஜயகுமார். இந்நிலையில் குறைந்த விலைக்கு நிலம் வாங்கி கொடுப்பதுடன் வீடு கட்டி கொடுக்கப்படும் என இந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இவரை…

Read more

ஏ.டி.எம் மையத்திற்கு சென்ற மூதாட்டி…. நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் ஜெயலட்சுமி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் பணம் எடுப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றார். இதனையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு…

Read more

“என்னை கவனிக்கவில்லை”…. குடிபோதையில் தீக்குளித்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊஞ்ச வேலம்பட்டியில் ஆறுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தன்னை குடும்பத்தினர் கவனிக்கவில்லை என கூறி குடிபோதையில்…

Read more

கல்வி கட்டணம் செலுத்த முடியாததால்…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நளினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நளினி தனது…

Read more

ஆம்புலன்ஸில் “குவா குவா”…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ பணியாளர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான லட்சுமிக்கு நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸில் லட்சுமியை…

Read more

ஜோதிடம் பார்ப்பதாக கூறிய வாலிபர்…. இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் அகிலா(25) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தன்னை ஜோதிடர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். இதனால் அகிலா தனது ஜாதகத்தை எடுத்து அந்த வாலிபரிடம் கொடுத்தார். அப்போது…

Read more

தடுப்பு சுவரில் மோதிய கார்…. இளம்பெண் பலி; பெற்றோர் உள்பட 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் மலுமிச்சம்பட்டியில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாக்யராஜ் தனது மனைவி, மகள் சக்தி அபிராமி(18), மகன் சக்தி முருகன், உறவினர்களான பராசக்தி, முத்துமாரி, பெரியசாமி, மணிகண்டன் ஆகியோருடன்…

Read more

குளித்து கொண்டிருந்த இளம்பெண்…. செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 24 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் ஜன்னல் வழியாக இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததால் இளம்பெண்…

Read more

இளம்பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி…. தந்தை- மகன் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடத்தில் பட்டதாரியான பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் வேலை தேடி வந்துள்ளார். அப்போது பிரபல பன்னாட்டு உணவகம் அமைக்க அனுமதி வாங்கி தரப்படும் என்ற விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு…

Read more

நடிகர் விஜய் படத்தை பார்க்க சென்ற போது…. தகராறு செய்து தாக்கிய 3 பேர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினம் இலங்கை அகதிகள் முகாமில் யசோதரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு யசோதரன் தனது சகோதரர்களான ஜெயகாந்தன், ஜெகதீஷ், உறவினர் விஜயேந்திரன் ஆகியோருடன் பொள்ளாச்சியில் இருக்கும் தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த புலி…

Read more

7 வயது சிறுவனை துடிக்க, துடிக்க கொலை செய்த கொடூரம்…. அத்தையின் பரபரப்பு வாக்குமூலம்….

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் தனது மனைவி கைரூன் நிஷா, மகன் கைரல் இஸ்லாம் ஆகியோருடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோயம்புத்தூருக்கு வந்தார். இதனையடுத்து சின்ன கலங்களில் முத்து என்பவருக்கு சொந்தமான நூற்பாலையில் ஜாகிர்…

Read more

தங்கைக்கு பிறந்த குழந்தை…. சகோதரன் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 51 வயது கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு 24 வயதில் மகள், 22 வயதில் மகன், 19 வயதில் மகன்,…

Read more

முகம் மற்றும் கழுத்தில் காயங்களுடன்…. 7 வயது சிறுவன் படுகொலை…. கதறும் பெற்றோர்…!!

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் தனது மனைவி கைரூன் நிஷா, மகன் கைரல் இஸ்லாம் ஆகியோருடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோயம்புத்தூருக்கு வந்தார். இதனையடுத்து சின்ன கலங்களில் முத்து என்பவருக்கு சொந்தமான நூற்பாலையில் ஜாகிர்…

Read more

6 மாதங்களுக்கு பிறகு…. இன்று முதல் அனுமதி…. சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கும் உட்பட்ட ஆழியாரில் குரங்கு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு கோயம்புத்தூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். ஆனால் கடந்த ஜனவரி…

Read more

ரூ.5 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்க கட்டி மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த விகேஷ் ஜெயின்(41) என்ற தங்க நகை வியாபாரி புகார் அளித்துள்ளார். அவர் புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 12 வருடங்களாக நான் சொக்கம்புதூரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

கிணற்றுக்குள் தத்தளித்த நபர்…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குளக்காபாளையம் செல்லும் சாலையோரம் 30 அடி ஆழமுள்ள கிணறு அமைந்துள்ளது. அந்த கிணற்றில் 20 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. நேற்று முன்தினம் கிணற்றிலிருந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தம் கேட்டது. அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் எட்டிப்…

Read more

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை…. பெரும் சோகம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயராணி(53) வெள்ளக்கிணறு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களது இரண்டு மகள்களுக்கும்…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. 5 பேரை காப்பாற்றிய ஏர்பேக்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செல்வபுரத்தில் கௌதம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கௌதம் உள்பட ஐந்து பேர் கோவை-திருச்சி ரோடு சுங்கம் பைபாஸ் ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக…

Read more

மக்களே உஷார்…! தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி ஜானகி நகரில் யோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். மேலும் யோகநாதன் ஆன்லைன் மூலமாக பல்வேறு தொழில்களில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தார். இந்நிலையில் டெலிகிராம்…

Read more

பள்ளத்தில் சிக்கிய வேன்…. நெஞ்சுவலியால் துடித்த பெண் இறப்பு…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் சக்தி நகரில் பாப்பாத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஆவார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் பாப்பாத்தி தனது மகன் ராஜபாண்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென நெஞ்சுவலி…

Read more

Other Story