“தற்கொலை செய்து கொள்வேன்”…. சிறுமியை மிரட்டி டார்ச்சர் செய்த தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் கருணாநிதி நகரில் குமார்(36) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி தொந்தரவு அளித்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு குமார் சிறுமியின் வீட்டிற்கு சென்று…
Read more