கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பழையூரில் 41 வயது தொழிலாளி வசித்து வருகிறார். இவர் திருமணமாகி கணவரை பிரிந்த 39 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய் வேலைக்கு சென்ற பிறகு கூலி தொழிலாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியின் வளர்ப்பு தந்தையை கைது செய்தனர்.
தனியாக இருந்த சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
“பட்டப்பகலில் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்”…. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. குமரியில் ஷாக்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைநகர் பகுதியில் சிவரஞ்சனி (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு கொசு வலை விற்பனை…
Read more“செல்போனை விற்று மது அருந்திய கணவர்”… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மனைவி…. தேனியில் அதிர்ச்சி…!!!
தேனி மாவட்டம் போடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 12 ஆம் தேதி மது போதையில் கீழே தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மோகனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தேக வழக்கு பதிவு…
Read more